புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
79 Posts - 35%
i6appar
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
2 Posts - 1%
prajai
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித முக நரசிம்மர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 22 Jul 2019 - 9:15

நரசிம்மம் என்ற சொல்லை, நரன் + சிம்மம் என பிரிப்பர்.
நரன் என்றால், மனிதன். சிம்மம் என்றால், சிங்கம்.

இரணியனை வதைக்க, சிங்க முகத்துடனும், மனித
உடலுடனும் தோன்றினார், நரசிம்மர். இந்த வடிவத்திலேயே
பல கோவில்களிலும் இவருக்கு சிலை உண்டு. திண்டுக்கல்
மாவட்டம், ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்கப் பெருமாள்
கோவிலில் மட்டும், இவருக்கு மனித முகம் இருப்பது
வித்தியாசம்.

மன்னர் ஒருவர், சிவன் மற்றும் பெருமாளுக்கு கோவில் கட்ட
விரும்பினார். அவரது கனவில் தோன்றிய சிவனும்,
பெருமாளும், இந்த இடத்தை குறிப்பிட்டு, கோவில் கட்ட
உத்தரவிட்டனர்.

அதன்படி, இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்புலிங்கம்
இருப்பதை கண்டார். அந்த லிங்கத்தின் அருகிலேயே,
பெருமாளுக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தார்.

பெருமாளுக்கு, கதிர் நரசிங்கர் என, பெயர் சூட்டினார்.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சங்கு, சக்கரம்
ஏந்தி, நின்ற கோலத்தில், நரசிம்மர் காட்சி தருகிறார்.

பத்ம விமானத்தின் கீழ் இருக்கும் இவருக்கு, சிங்க முகம்
கிடையாது; சாந்தமாக, மனித முகத்துடன் காட்சி தருகிறார்.
சன்னிதி எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.

முதலில், பெருமாளுக்கும், அடுத்து, சிவனுக்கும் பூஜை
நடக்கிறது. பிரகாரத்தில் பைரவர் இருக்கிறார். தேய்பிறை
அஷ்டமி நாளில், இவருக்கு விசேஷ பூஜை உண்டு.

வடக்கு நோக்கி வீர ஆஞ்சநேயர் அருள்புரிகிறார்.
திருமணம், புத்திர தோஷம் நீங்க, இவரை வழிபடுகின்றனர்.

கதிர் நரசிங்கர் என்ற பெயரிலுள்ள கதிர், சூரிய ஒளியைக்
குறிக்கும். சூரியன் தொடர்பான தோஷம் நீக்குபவர் என்பதால்,
இப்பெயர் ஏற்பட்டது. சூரியதசை புத்தி நடப்பவர்கள், இங்கு
வழிபட்டால், தோஷம் நீங்கும். தனி சன்னிதியில்
வீற்றிருக்கிறாள், கமலவல்லி தாயார்.

மாணவர்கள், கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள,
லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவிக்கின்றனர்.

அக்னி ஜுவாலை கிரீடத்துடன் உள்ளார், சக்கரத்தாழ்வார்.
இவரது, 16 கைகளிலும் ஆயுதங்கள் உள்ளன. சுற்றிலும்
காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் உள்ளது.

சக்கரத்தாழ்வாருக்கு மேலே, இரணியனை சம்ஹாரம் செய்த
நரசிம்மரும், பாதத்தில், லட்சுமி நரசிம்மரும் உள்ளனர்.
பின்புறம், யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம்
ஏந்தியிருக்கிறார்.

திண்டுக்கல் – பழநி சாலையில், 15 கி.மீ., துாரத்தில்,
ரெட்டியார்சத்திரம் உள்ளது.

தி. செல்லப்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 22 Jul 2019 - 13:49

மனித முக நரசிம்மர்! 3838410834 மனித முக நரசிம்மர்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக