புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
1 Post - 1%
prajai
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
290 Posts - 42%
heezulia
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்திவரதர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 12:04 pm

இரண்டுமாதங்களாக நம் அனைவராலும் பரவசத்துடன் உச்சரிக்கப்படும் நாமம்....


அத்திவரதர்....

அத்திவரதர் ! BmDgcfAOTOObroNnxABT+1-9

அத்திவரதர் ! BGaoCDjoRgaYCG6UBy3E+Tamil_News_large_232214020190717094038

இவரைப்பற்றி பல செவிவழிக்கதைகள் உலாவருகின்றன...அதில் ஒன்று இதோ...புன்னகை 

நீங்கள் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இங்கு வழிபாடு செய்ய முடியும்.ஏன் தெரியுமா?*
தமிழ்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வருடங்கள் வரை என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு 100 ஆண்டுகள் வரை வாழும் பாக்கியமும் இறைவனின் அருளால் கிடைக்கிறது. நூறாண்டு கால வாழ்க்கையில் உலகில் எத்தனையோ வகையான அதிசயங்கள் நடந்து முடிந்துவிடுகின்றன. அதில் ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீக அதிசயமாகவும், நம் நாட்டில் வாழ்கின்ற மனிதர் ஒருவர் அதிகபட்சமாக தன் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே காணக்கூடிய ஒரு தெய்வீக வைபவமாக “காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளல் விழா இருக்கிறது. இந்த அத்திவரதர் குறித்து மேலும் பல விடயங்களை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில் இருக்கின்ற புகழ் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று தான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். புராணங்களின் படி பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர் அத்திவரதர். அவர்தான்திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறார். தற்போதைய காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் அத்திவனத்தில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். அந்த யாகத்திற்கு தன் மனைவியாகிய சரஸ்வதியை அழைக்கவில்லை பிரம்ம தேவர். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.

இந்நிலையில், யாகத்தை காப்பதற்காக யாகத்தீயில் இருந்து திருமாள் தோன்றி வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் பூண்டார். இதனால் வெட்கிய சரஸ்வதி, தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிறகு காயத்ரி, சாவித்ரி துணையுடன் பிரம்ம தேவன் தன் யாகத்தை முடித்தார் என்கிறது புராணம். யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் திருமாலின் தேகம் உஷ்ணத்தால் பால்படுத்தபட்டுவிட்டது. இதனால் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் கூறியருளினார்.

தன் யாகத்தை காத்தருளிய பெருமாளின் திருவடிவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு அத்திமரத்தில் வடிவமைத்தார் பிரம்ம தேவர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். வேள்வித்தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில் புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஐதீகம் பின்பற்றப்படுகிறது.

தொடரும் ...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 12:06 pm

அத்திவரதர் ! TbcFPUIlSF6J775LJdgw+vikatan_2019-07_13741c6a-e4b9-4f9c-beea-e740c05fe624_62

மேலும் தென்னகத்தின் மீது இஸ்லாமிய படையெடுப்பு நடைபெற்ற காலத்தில் அத்தி வரதர் சிலை குளத்தில் போட்டு மறைக்கப்பட்டதாகவும், 40 ஆண்டு கால இடைவெளி காலத்தில் குளத்திலிருந்து அத்திவரதர் சிலை கிடைத்ததால் அத்தி வரதருக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டு,  ஒவ்வொரு 40 வருடம் கழித்தும் குளத்திலிருந்து வெளியே எடுத்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யும் வைபவத்தை பின்பற்றத் தொடங்கினர். கடந்த நூற்றாண்டில் 1939 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் அத்திவரதர் சிலை குளத்திலிருந்து வெளியில் எடுத்து பூஜைகள் செய்யப்பட்டன.

அந்த வகையில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு கடந்த ஜூன் 28-ஆம் தேதி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியே எடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஜூலை மாதம் 1 தேதி முதல் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருமேனிக்கு தினமும் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளது. 48 நாட்களுக்கு பிறகு விடையார்த்தி பூஜைகள் செய்யப்பட்டு அத்தி வரதர் மீண்டும் கோயில் குளத்தில் வைக்கப்படுவார் . 

இதன் பிறகு 2059 மற்றும் 2099 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இந்த நூற்றாண்டில் காஞ்சி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். எனவே இப்போது நடைபெறும் அத்தி வரதர் விழா மட்டுமே அனேகமாக நம் அனைவருக்கும் அத்தி வரதரை தரிசித்து வழிபட கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கவும் கூடும்.

காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரின் தரிசனத்திற்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50 முதல் 500 வரை தரிசனம் மற்றும் அர்ச்சனைகான டிக்கெட்டுகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் பக்தர் தங்கள் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வருமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த அத்திவரதர் வைபவத்திற்காக காஞ்சிபுரம் நகரத்திற்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரங்களை அருளும் வரதராஜனாக இருக்கும் காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதரை வழிபட்டு வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:50 pm

ஆனந்த சரஸ் குளத்தில் அமிழ்ந்து இருந்த அத்திவரதரை
வெளிக்கொணர வெளியேற்றப்பட்ட நீரை என்ன செய்தார்கள்.
மீண்டும் சயனிக்க வைக்க வேண்டிய நீருக்கு என்ன ஏற்பாடுகள் செய்துள்ளனர் ?
யாருக்காவது தெரியுமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 6:04 pm

ஶ்ரீ அத்திவரதர்க்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக
முத்தங்கி சேவை வழங்கப்பட்டது.
-
அத்திவரதர் ! HjPCwIXBRY2UnWK72qjN+athi1
-
அத்திவரதர் ! MglF54AoQOUmnyjTh0Q4+athia

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 6:05 pm

அத்திவரதர் ! KX6gBQf1RYmAd4i2DArP+athiv

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 6:05 pm

அத்திவரதர் ! HX3Ma05zRsC9Z05MIuJI+athi3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 6:11 pm

அத்திவரதர் ! XLqp0DBiTpqHR8mNo6j8+_athivarathar-kulam._L_styvpf

அனந்தசரஸ் குளத்திற்குள் துயில் கொண்டிருந்த ஆதி அத்தி வரதர்,
கடந்த மாதம் 27-ந் தேதி இரவு பரிகார பூஜைகளுடன் வெளியே
எடுக்கப்பட்டார்.

முன்னதாக குளத்தில் நிரம்பியிருந்த நீர், மோட்டார் பம்பு மூலம்
வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பொற்றாமரை குளத்திற்கு
மாற்றப்பட்டது. குளத்தில் இருந்த மீன்களும் அங்கு இடமாற்றம்
செய்யப்பட்டன.
-
மீண்டும் சயனிக்க வைக்க வேண்டிய நீரை பொற்றாமரை
குளத்திலிருந்து மோட்டார் பம்பு மூலம் எடுத்து மீண்டும்
அனந்தசரஸ் குளத்தினை நிரப்புவார்கள்....!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:13 pm

தகவலுக்கு நன்றி ராம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக