புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
47 Posts - 73%
Dr.S.Soundarapandian
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
3 Posts - 5%
prajai
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
1 Post - 2%
Rutu
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
1 Post - 2%
Pradepa
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
223 Posts - 22%
sugumaran
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_m10ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 19, 2019 8:55 pm

ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் 201612081213395530_suseendran-thanumalayan-temple_SECVPF
-
திருக்கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது
திருவண்ணாமலை திருத்தலம் தான். நினைத்தாலே
முக்தியைத் தரும் ஆலயம் அல்லவா அது...

ஜோதி ரூபனாய் ஆதியும், அந்தமும் இல்லாமல் உயர்ந்து நின்ற
சிவபெருமானின் திருவடியையும், திருமுடியையும் காண
முடியாமல் விஷ்ணும், பிரம்மனும் திணறிப் போயினர்.

அவர்களில் திருமாலை முடியிலும், பிரம்மாவை அடியிலும்
வைத்து, தன்னை நடுவில் இணைத்துக் கொண்டு சிவலிங்க
வடிவமாக, ஈசன் அருள்புரியும் இடமே சுசீந்திரம். இ

ங்கு இறைவன் மும்மூர்த்திகளின் வடிவமாக தாணுமாலயன்
என்ற பெயர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தாணு (சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) ஆகியோர்
இணைந்த உருவமே தாணுமாலயன்.

தன்னுடைய அடியையும், முடியையும் காண முடியாத
விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், கார்த்திகை திருநாளில் தன்னை
வழிபட்டதால், தனது முடியிலும், அடியிலும் இடமளித்து அருள்
புரிந்தார்.

ஆகையால் அந்த திருக்கார்த்திகை திரு நாளில் சுசீந்திரம்
சென்று, தாணுமாலயனை வழிபட்டு வந்தால், நம் வாழ்வும்,
நம் சந்ததியினரின் வாழ்வும் ஒளிமயமாகும்.

அத்ரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி
அனுசுயாதேவிக் காகவும், ஈசன் இங்கு மும்மூர்த்திகளாய்
காட்சி தருகிறார். இத்தல தாணுமாலய சுவாமியின் லிங்க
வடிவில் சாத்தப்பட்டுள்ள தங்கக் கவசத்தில், சுவாமியின்
திருமுகம், அதன் மேற்புறம் 14 சந்திரப் பிறைகளும், அதன்
மேல் ஆதிசேஷனும் காட்சி யளிக்கின்றன.

தாணுமாலய சுவாமி கருவறை கோஷ்டத்தின் பின்புறம்,
உள்பிரகாரத்தில் மரச் சட்டத்தினால் ஆன 27 நட்சத்திர
தீபக் குழிகள் உள்ளன. கார்த்திகை திருநாள் மற்றும் பவுர்ணமி
நாட்களில் தூய பசு நெய் கொண்டு, தாமரைத் திரி போட்டு,
27 நட்சத்திர தீபக் குழிகளிலும் தீபமேற்றி வழிபட்டால்,
ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், நம் கர்மவினைகள் யாவும்
நீங்கும் என்பது நம்பிக்கை.
-
----------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 19, 2019 8:55 pm



கருவறை கோஷ்டத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தில்
மூடு விநாயகர், துர்க்கை, அமர புஜங்கப் பெருமாள்,
சங்கரநாராயணர், சண்டேஸ்வரர், நடராஜர் சன்னிதிகள்
உள்ளன. இத்தல மூடு விநாயகரையும், சங்கர
நாராயணரையும் தொடர்ந்து 8 பவுர்ணமி நாட்கள்,
5 அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால்,
சுப காரியத் தடைகள் அகலும்.

ஆலயம் 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக
காட்சியளிக்கிறது. கோபுரத்தை வணங்கி உள்ளே
சென்றால் முதலில் நந்தீஸ்வரரையும், சிதம்பரேஸ்வரரையும்
வழிபடலாம். பின்னர் கிழக்கு பிரகாரத்தில் உள்ள
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, ஆதிசன்னிதி எனப்படும்
கொன்றையடியில் உள்ள மும்மூர்த்திகளை வழிபட
வேண்டும்.

இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை,
8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின்
மாதவிலக்கு பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது.

நீலகண்ட விநாயகரின் முன்பு உள்ள வசந்த மண்டபத்தின்
மேற்கூரையில் பன்னிரண்டு ராசிகளும், நவக்கிரகங்களும்
உள்ளன. இந்த வசந்த மண்டபத் தூணில் கால பைரவர்
சிற்பம் உள்ளது.

இங்கு 8 செவ்வாய்க் கிழமைகளில் தீபமேற்றி வழிபட, வீடு
கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும்
தடையின்றி நடைபெறும்.

இத்தலத்தில் 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
இவருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், உடல் நோய்கள்,
கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர
நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது
உகந்தது. சுசீந்திரம் ஆலயத்திற்குள் பெருமாள் சன்னிதியும்
உள்ளது.

இவ்வாலய தெப்பக்குளத்தின் வடகரையில் முன் உதித்த
நங்கை என்னும் ஆதிபராசக்தி ஆலயமும், அதனை அடுத்துள்ள
திருவாவடுதுறை திருமடத்தில் காலபைரவர் தனி ஆலயமும்
உள்ளது. இங்குள்ள முன் உதித்த நங்கை அம்மனும்,
காலபைரவரும்தான், மும்மூர்த்தி தலமான சுசீந்திரம்
திருத்தலத்தின் காவல் தெய்வங்களாவர்.
-
-----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 19, 2019 8:56 pm


இந்திரன் வழிபட்ட ஈசன் :

தாணுமாலய சுவாமியின் கருவறையில் அர்த்தஜாம
பூஜைகளை, அர்ச்சகர்கள் யாரும் செய்வ தில்லை.
ஆனால் அர்த்த ஜாம பூஜைக்கான அனைத்து
பொருட்களையும் வைத்து விடுவார்கள். அப்படி இரவு நேர
பூஜைக்காக பொருட்களை வைத்த அர்ச்சகர், மறுநாள்
பெருமாள் கோவிலுக்குச் சென்று விடுவார்.

முன்தினம் பெருமாள் ஆலயத்தில் இரவு பூஜை செய்தவர்,
மறுநாள் காலையில் தாணுமாலையன் கருவறைக்கு
அர்ச்சனை செய்ய வருவார்.

காரணம்.. இங்கு ஒவ்வொரு நாளும் அர்த்த ஜாம பூஜையில்
தாணுமாலையனை, இந்திரன் பூஜிப்பதாக ஐதீகம்.
முன்தினம் வைத்த பொருட்கள், மறுநாள் மாறுதல்
அடைந்திருக்குமாம். எனவேதான் இந்த அர்ச்சகர் மாறுதல்.
‘அகம் கண்டதை புறம் சொல்லேன்’ என சத்தியம் செய்து
இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

ஒரு முறை சாபம் காரணமாக இந்திரனின் உடல் முழுவதும்
கோரமாக மாறியது. அந்த சாபத்தில் இருந்து விடுபட, இத்தல
இறைவனை இந்திரன் வழிபட்டான். அதன் பயனாக அவனது
கோர உடல், முன்பு போலவே அழகாகவும், சுத்தமாகவும்
மாறியது.

இந்திரனின் உடன் சுத்தமானால் இந்த தலத்திற்கு சுசீந்திரம்
என்று பெயர் வந்தது. சுசி என்றால் சுத்தமான என்று பொருள்.
(சுசி+ இந்திரன்=சுசீந்திரன் என்பது மருவியே சுசீந்திரம்
என்றானது)

நாகர்கோவில்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில்
நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில்
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் உள்ளது
-
----------------------------
மாலைமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக