புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
25 Posts - 35%
ayyasamy ram
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
1 Post - 1%
mruthun
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
100 Posts - 47%
ayyasamy ram
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 12, 2019 11:37 pm

காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Kasi4
--
நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
ஓர் அனுபவத்தை நமக்கு கற்றுத் தரும். பயணிக்காமல்
ஓர் இடத்திலேயே முடங்கிக் கிடந்தால் அனுபவமும்
கிடைக்காது வாழ்வதற்கான அர்த்தமும் புரியாது.

பயணிப்பதற்கு தூரம், காலம், நேரம் தேவையில்லை.
எங்கும் பயணிக்கலாம்; எப்போது வேண்டுமானாலும்
பயணிக்கலாம். பண வசதி இருப்பவர்கள் உலக
நாடுகளை சுற்றி பார்ப்பார்கள்.

அதிக வசதி இல்லாமல் இருப்பவர்கள் குறைந்தபட்சம்
நமது தேசம் முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டாலே
போதும் பல நாடுகளை சுற்றி வந்ததற்கு அது சமம்
என கருதுகிறேன்.

பொழுதுபோக்கு சுற்றுலா, கலாசார சுற்றுலா, தொழில்
நிமித்தமாக பயணிப்பது, ஆன்மிகச் சுற்றுலா,
கல்விக்காக பயணிப்பது என ஓரிடத்தில் இருந்து
இன்னோர் இடத்துக்கு நாம் பயணிப்பதற்கு பல
பெயர்களை வைத்துக் கொள்கிறோம்.

எதோ ஒரு பயணம், எங்கோ ஒரு பயணம் வருடத்தில்
ஒரிரு முறையாவது, வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு
குடும்பத்துடன் நாம் பயணிக்க வேண்டும்.

அப்படி, நான் அண்மையில் பணிக்கு சில நாட்கள் ஓய்வு
கொடுத்துவிட்டு குடும்பத்துடன் வட இந்தியாவில் உள்ள
காசி நகருக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தேன்.

ஒவ்வொரு ஹிந்துவும் தங்கள் வாழ்நாளில் ஒரு
முறையாவது காசி நகருக்கு புனிதப் பயணம் செல்ல
வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படிப்பட்ட
நகருக்கு இரண்டு முறை சென்று திரும்பியது எனக்கு
மகிழ்ச்சி அளிக்கிறது.

2015-ஆம் ஆண்டு முதல்முறையாக அங்கு சென்றேன்.
வாராணசி, காசி, பனாரஸ் என பல்வேறு பெயர்களால்
அழைக்கப்படுகிறது இந்தப் புனித நகரம்


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சிவனின்
அனுக்கிரகம் இருக்கும் ஊர் என்று கூறப்படும் இந்தக்
காசியை கோயில் நகரம் என்றும் கூறலாம்.


எங்கு திரும்பினாலும் கோயில்கள். குறுகிய சந்துக்களில்
எப்போதோ கட்டப்பட்ட வீடுகள். அந்த வீடுகளுக்கு
நடுவே சின்ன சின்னதாய் கோயில்கள். வெளிர்நீலம்,
வெள்ளை ஆகிய வண்ணப்பூச்சிகள் பூசப்பட்ட வீடுகள்.
இனிப்பு பலகாரக் கடைகள். பல்வேறு மாநிலங்கள்,
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பல புதிய
முகங்களின் தரிசனங்களும் காசி நகரில் காணக்
கிடைக்கும்.

ஆங்காங்கே மாடுகள் திரிந்து கொண்டிருக்கும்.
பார்ப்பதற்கே நாம் வேறு ஓர் உலகத்துக்கு வந்திருப்பது
போன்று தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த காசி நகரம்
உள்ளது. இமயமலையில் தோன்றும் கங்கை நதி இந்த
நகரம் வழியாக பாய்ந்தோடுகிறது. பல அறிவியல்
தன்மைகளை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும்
கங்கை நதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த நதிக்கரையை யொட்டி, 50-க்கும் மேற்பட்ட
படித்துறைகள் உள்ளன. அவற்றில், ஹரிச்சந்திரா ,
மணிக்கர்னிகா ஆகிய 2 படித்துறைகள் மிகவும் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.

அதற்குக் காரணம், இந்த இரண்டு படித்துறைகளிலும்
பெரும்பாலான நேரங்களில் பிணங்கள் எரிந்து
கொண்டேதான் இருக்கும். இறப்புக்கு பிறகு, கங்கை
கரையையொட்டி உள்ள இந்த 2 படித்துறைகளில் உடல்
எரியூட்டப்பட்டு சாம்பலை கங்கை நதியில் கரைத்தால்
ஆத்மாக்கு முக்தி கிடைக்கும் என்று காலம் காலமாக
ஹிந்துக்களால் நம்பப்பட்டு வருகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 12, 2019 11:41 pm


கோயில் நகரம்:

அங்கிருக்கும் பல கோயில்கள் கடைகள், வீடுகளுக்கு
மத்தியில் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலே
பல்வேறு கடைகள் மற்றும் வீடுகளுக்கு மத்தியில்தான்
இருக்கிறது.

தென் இந்தியாவில் இருப்பது போல் அங்கு கோயில்கள்
மிகப் பெரிய அளவில் கலை நயத்துடன்பிரமாண்டமாக
இருப்பதில்லை. காசி நகரில் எங்கு திரும்பினாலும்
கோயில்கள் இருப்பது போல், பீடாக் கடைகளின்
எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றன.

எந்த அளவுக்கு பக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு
போதையும் நிரம்பிய நகரம் காசி என்று கூறினால்
வியப்பதற்கல்ல.

ஆம், நம்மூரில் எங்கு திரும்பினாலும் தேநீர் கடைகள்
இருப்பது போன்று அங்கு பீடாக் கடைகளும், பாங்கு
கடைகளும் இருக்கின்றன.
--
By -க.தி.மணிகண்டன்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக