புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
25 Posts - 40%
heezulia
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 2%
Barushree
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 2%
M. Priya
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
7 Posts - 2%
prajai
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_m10எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:25 pm

முகிலன் விஷயத்தில் மூக்கை நுழைத்து, -எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை திட்டி தீர்க்கும் பதிவுகள்!

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Thamarai
தமிழகத்தில் கொண்டு வரப்படும் மக்கள் விரோத விஷயங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து வீடியோ ஆதாரங்களை செய்தியாளர்கள் முன்பு சமர்பித்தார்.
அன்று இரவு முதல் முகிலன் காணாமல் போனார். இதையடுத்து 140 நாட்களுக்கு பின், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் மீட்கப்பட்டார். அவரைச் சென்னை அழைத்து வந்து, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் உயிருடன் மீட்கப்பட்டதற்கு, பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரபல கவிஞர் தாமரை, முகிலன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.

அதாவது, சமூகப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் அனைத்து ஆண்களுமே பொம்பளப் பொறுக்கிகள் தான் என்று அதிரடியாக கூறியுள்ளார். இதுபோன்ற போலி போராளிகளை நிறைய பார்த்தாகி விட்டது.

பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டார். தற்போது வெளியே வந்திருக்கும் அன்னாரை, நீங்கள் வேண்டுமென்றால் மாலை போட்டு வரவேற்கலாம். ஆனால் எங்களிடம் இருந்து செருப்பு தான் கிடைக்கும்.

இன்னொரு தியாகு அவ்வளவு தான் எனக் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் தாமரையின் இந்த கருத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில் நிலா பாரதி என்பவர் குறிப்பிடுகையில், தியாகு உடன் வாழ்ந்த போது, நீங்கள் விவரம் தெரியாத மைனர் பொண்ணா? இன்னொருவர் கணவர் என்று தெரிந்தும் சேர்ந்து வாழ்வது. பின்னர் குறை சொல்லித் திரிவது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

நன்றி சமயம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:28 pm

மக்களுக்கு மறதி அதிகம் என சிலர் நினைத்துவிடுகின்றனர்.
அடி வாங்குகிறார்கள்.
தாமரை ஐயோ பாவம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:34 pm

பெண்களுக்கு பெண்களே எதிரி.
சமூகத்தில் ஆகட்டும் சின்ன /பெரிய திரைகளாகட்டும்
ஒரு பெண்ணின் இடத்தை பிடுங்கி
அதை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள பெண்கள் தயங்குவதே இல்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 10, 2019 9:29 pm

தாமரை அவசரப்பட்டு விட்டார் எனத் தோன்றுகிறது. முகிலன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் நிரூபிக்கப்படவில்லை. சில பெண்கள் இப்படி புகார் செய்வது இப்போதெல்லாம் வழக்கமாகி விட்டது. MeToo

இதுபோன்ற வழக்கு மன்சூர் அலிகான் மீது முன்னர் சுமத்தப்பட்டது.புகார் கொடுத்தவருக்கு உயர் நீதிமன்றம் 50 லட்ஷம் மன்சூருக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டது.
முகிலன் குற்றவாளி இல்லையென்றால் தாமரை சொன்னவற்றையெல்லாம் திரும்பப் பெறப் போகிறாரா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக