புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
Page 1 of 1 •
ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
#1299650சென்னை,
தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் குடிக்க, குளிக்க என எதற்குமே தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இதனிடையே குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரெயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக எடுத்துரைக்கும் என்றும் அவர் கூறினார்.
தண்ணீர் பிரச்சினையை ஆளும் அரசிடம் மக்கள் முறையிடுகிறார்கள். ஆனால் அரசாங்கம் அதனை கடவுளிடம் முறையிடுகிறது. கடவுளிடம் முறையிடுகிறார்கள் என்றால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியவில்லை என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
-
தினத்தந்தி
தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் குடிக்க, குளிக்க என எதற்குமே தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இதனிடையே குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரெயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக எடுத்துரைக்கும் என்றும் அவர் கூறினார்.
தண்ணீர் பிரச்சினையை ஆளும் அரசிடம் மக்கள் முறையிடுகிறார்கள். ஆனால் அரசாங்கம் அதனை கடவுளிடம் முறையிடுகிறது. கடவுளிடம் முறையிடுகிறார்கள் என்றால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியவில்லை என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
-
தினத்தந்தி
Re: ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
#1299698- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த திமுக கோஷ்கள் மக்களுக்கு தண்ணீர் வழங்க முற்படலில்லை. மக்கள் தண்ணீர் கஷ்டத்தில் தவிக்க வேண்டும் அதை ஊதி பெரியதாக்கி பிரச்சனையை தூண்டிவிட வேண்டும்.
இந்த தண்ணீர் பிரச்சனைக்கு ஸ்டாலின் குடத்தை வைத்து சென்னையில்
போராட்டம் நடத்துவார்.
இதே நேரத்தில் அரசாங்கம் ஜோலார்பேட்டையில் இருந்து மக்களுக்கு எப்படியேனும் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும், இவர்கள் எப்படியோ தண்ணீர் கொண்டு வந்து விடுவார்கள் போல் தெரிகிறது. அதை தடுக்கவேண்டும் என்று துரைமுருகன் போராட்டம்.
இவர்களே தண்ணீர் இல்லை என்று தண்ணீர் எடுத்து செல்லக் கூடாது என்றும் போராட்டம் நடத்துவார்களாம்.
ஏன் இப்படி ஒரு நாடகம்.
இந்த தண்ணீர் பிரச்சனைக்கு ஸ்டாலின் குடத்தை வைத்து சென்னையில்
போராட்டம் நடத்துவார்.
இதே நேரத்தில் அரசாங்கம் ஜோலார்பேட்டையில் இருந்து மக்களுக்கு எப்படியேனும் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும், இவர்கள் எப்படியோ தண்ணீர் கொண்டு வந்து விடுவார்கள் போல் தெரிகிறது. அதை தடுக்கவேண்டும் என்று துரைமுருகன் போராட்டம்.
இவர்களே தண்ணீர் இல்லை என்று தண்ணீர் எடுத்து செல்லக் கூடாது என்றும் போராட்டம் நடத்துவார்களாம்.
ஏன் இப்படி ஒரு நாடகம்.
Re: ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
#1299708- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இவர்கள்தான் மக்களுக்கு சேவை செய்யபோகிறார்களாம்/
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க போகிறவர்கள் .
சந்தர்ப்பவாதிகள் ..சுயநல விரும்பிகள்.
ரமணியன்
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க போகிறவர்கள் .
சந்தர்ப்பவாதிகள் ..சுயநல விரும்பிகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
#1299743- GuestGuest
துரைமுருகன் அப்படிச் சொன்னதாக வந்த செய்தியில் முற்றாக உண்மை இல்லை. நிருபர் கேட்ட கேள்விக்கு……...
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரை உள்ள பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அந்த நீரை மறித்து சென்னைக்கு கொண்டு போனால் வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரை உள்ள பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அந்த நீரை மறித்து சென்னைக்கு கொண்டு போனால் வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றே பேசினேன். எனது கருத்தை திரித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
சொன்னதை மாற்றி புது விளக்கம் தருவது ஒன்றும் அரசியலில் புதிதல்ல. எது எப்படியோ……………….
கடந்த 50 ஆண்டுகாலமாக இரு கட்சியை சேர்ந்தவர்களே இம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். ஆகையால், மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு இவ்விரு கட்சியினரே பொறுப்பாகிறார்கள். இங்கு நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை, நீர் வழித்தடங்கள் முறையாக இல்லை. தண்ணீரின் அவசியங்கள், பிரச்சனை எழும் பொழுது மட்டுமே அறிகின்றனர். தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி நீர்நிலைகளை பேணிப் பாதுகாத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இல்லையேல், தண்ணீரை வானத்தில் இருந்து பெறாமல், (யாகத்துக்கான செலவு அதிகரிக்கும்-கிம்மிக்ஸ்) நிலத்துக்கு அடியில் இருந்து மட்டுமே பெற முடியும் என்ற நிலை உருவாகும். இது எதிர்காலத்தில் அனைவருக்கும் பேராபத்தே !
(இணையம்)
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரை உள்ள பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அந்த நீரை மறித்து சென்னைக்கு கொண்டு போனால் வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரை உள்ள பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அந்த நீரை மறித்து சென்னைக்கு கொண்டு போனால் வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றே பேசினேன். எனது கருத்தை திரித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
சொன்னதை மாற்றி புது விளக்கம் தருவது ஒன்றும் அரசியலில் புதிதல்ல. எது எப்படியோ……………….
கடந்த 50 ஆண்டுகாலமாக இரு கட்சியை சேர்ந்தவர்களே இம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். ஆகையால், மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு இவ்விரு கட்சியினரே பொறுப்பாகிறார்கள். இங்கு நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை, நீர் வழித்தடங்கள் முறையாக இல்லை. தண்ணீரின் அவசியங்கள், பிரச்சனை எழும் பொழுது மட்டுமே அறிகின்றனர். தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி நீர்நிலைகளை பேணிப் பாதுகாத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இல்லையேல், தண்ணீரை வானத்தில் இருந்து பெறாமல், (யாகத்துக்கான செலவு அதிகரிக்கும்-கிம்மிக்ஸ்) நிலத்துக்கு அடியில் இருந்து மட்டுமே பெற முடியும் என்ற நிலை உருவாகும். இது எதிர்காலத்தில் அனைவருக்கும் பேராபத்தே !
(இணையம்)
Re: ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
#1299782- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
கடந்த 50 ஆண்டுகாலமாக இரு கட்சியை சேர்ந்தவர்களே இம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். ஆகையால், மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு இவ்விரு கட்சியினரே பொறுப்பாகிறார்கள். இங்கு நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை, நீர் வழித்தடங்கள் முறையாக இல்லை. தண்ணீரின் அவசியங்கள், பிரச்சனை எழும் பொழுது மட்டுமே அறிகின்றனர். தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி நீர்நிலைகளை பேணிப் பாதுகாத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இரண்டாயிரத்து பதினொன்றில் ஜெயலலிதா அவர்கள் பதவியேற்றவுடன் மழை நீர் சேகரிப்பை எப்படியேனும் ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் செயல் படுத்தினார்.
ஆனால் இதை முழுவதும் எதிர்த்து நடைமுறைப் படுத்தவிடாமல் செய்த்து இந்த திமுக தான். இதை கேலி கிண்டலும் செய்தனர். அப்போது இதை செய்திருந்தால் தற்போது நிலத்தடி நீர் பெறுகி இருக்கும்.
Re: ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|