புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
30 Posts - 55%
heezulia
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
21 Posts - 38%
jairam
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
Manimegala
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
12 Posts - 4%
prajai
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_m10எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2019 4:05 am

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் _107226014_1
------------------
எஸ்.பி.பி பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற காதல் மனைவி. பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள்.

பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி', `காதலன்' இரண்டும் நினைவில் நிற்பவை.

`ஏக் துஜே கேலியே' படத்தின் வெற்றிக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இவர்தான். எல்லா பாடகர்களையும் விட எஸ்.பி.பி-யின் வாழ்நாள் சாதனை இது.

இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள்.
இடையில் இருவருக்கும் மனதாங்கல் வந்து நீங்கியிருந்தாலும், இப்பொழுதும் இருவரும் `வாடா, போடா' எனப் பேசிக்கொள்ளும்
அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்.

இதுவரை 45,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி,
ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில்
பாடுபவர்.

மூச்சுவிடாமல், `கேளடி கண்மணி'யில் `மண்ணில் இந்தக் காதல்' `அமர்க்களம்' பட `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிக பெரிதாக பேச பெற்றவை.

இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பி
கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்.

எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரபியும் ஜேசுதாசும்.
முகமது ரபியின் பாடல்களை விரும்பி கேட்பார்.

டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியைக்
கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்.

பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின்
இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா... ராஜாதான்' என்கிறவர்.
`மழை' படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார்.

அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்து வைத்து. பாடி வெளியேறியது வரையில் மொத்த பாடலும் 12 நிமிடகளில்
முடிந்துவிட்டது.

கிரிக்கெட் விளையாட்டின் வெறியர்.
எஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு,
தன் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசு அளித்திருக்கிறார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2019 4:07 am


`துடிக்கும் கரங்கள்' படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு
இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும்
இதில் அடக்கம்.

பிறந்த தினம் ஜூன் 4, 1946. இப்போது 73 வயதாகிறது.
இன்றும் பிசியாக பாடிக்கொண்டே இருக்கிறார்.
பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை.

`முதல் மரியாதை' படத்தில் சிவாஜிக்குப் பதிலாக
நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும்
கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்.

ரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே
பூமியில் இல்லை. `எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப்
போச்சு' என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்
கொள்வார்.

எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம்
தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின்
ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள்.

கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது
விட்டலின் பொறுப்பு.

தெலுங்குப் படங்களில் நிறைய `ராப்' பாடல்கள் எழுதியவர்.
`கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன்
பாலு' என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!

கடந்த 30 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள்
மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள்.
மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான
அவசரப் பயணங்கள் அதிகம்.
-
-------------------------
நன்றி- பிபிசி-தமிழ்


kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Thu Jun 06, 2019 12:28 pm

வாழ்த்த வயது இல்லை என்றாலும், ரசிகனா என்றும் வளமுடனும் நீண்ட ஆயுளுடனும்
வாழ எல்லா வல்ல கடவுளை பிராத்திக்கிறேன்

என்றும் அன்புடன்
ராம்

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 06, 2019 10:13 pm

வாழ்த்த வயது தேவையா? வாழ்த்த மனம் இருந்தால் போதாதா?
ஆசிர்வதிக்க வயது அனுபவம் தேவைதான்.

இதை சொல்ல எனக்கு வயதில்லை.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 19, 2019 6:03 pm

19.06.2019


வாழ்த்துன்னா என்ன ஆசீர்வாதம்னா என்ன ? 


இதுக்கு பதில் சொல்லுங்க. நான் யோசிச்சு வச்சிருக்கிறத சொல்றேன். 


பேபி 

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 19, 2019 9:03 pm

Greetings ,congratulations - வாழ்த்துகள்
Blessings, benediction – ஆசீர்வாதம் (வடசொல் आशीर्वाद ஆசீர்வாத்)

வாழ்த்த வயது தேவையில்லை.மனம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் வாழ்த்தலாம்.
ஆசீர்வாதம் - நல்வாக்கு, பெரியவர்கள்-வயதில் குணத்தில் அனுபவத்தில்-வழங்குவது ஆசீர்வாதம் எனலாம். ஆசி - ஒருவரின் வளர்ச்சியை வேகப்படுத்த உதவும்.
(மதங்கள் சற்று வேறுவிதமாக விளக்கம் கொடுக்கின்றன.)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:16 pm

சக்தி18 wrote:வாழ்த்த வயது தேவையா? வாழ்த்த மனம் இருந்தால் போதாதா?
ஆசிர்வதிக்க வயது அனுபவம் தேவைதான்.

இதை  சொல்ல எனக்கு வயதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1298956


அநேகர் வாழ்த்துதல் என்றாலே வயதில் இளையவரையே வாழ்த்தவேண்டும் என நினைக்கிறார்கள்.
அநேகரின் பிறந்த தின வாழ்த்துரைகளில் மேற்கண்ட வாக்கியங்களை பார்க்கலாம், யாரோ ஒரு பேச்சாளர் மேடையில் இருக்கும் தலைவரை பார்த்து "வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்" என்று கூற மற்றவர்களும் அதை காப்பி செய்கிறார்கள். 
அப்துல் கலாம் ஜனாதிபதியான போது வாழ்த்தியவர்கள் சிறியவர்களுக்கு உண்டு பெரியவர்களும் உண்டு.
Paying compliments வாழ்த்துக்கள் பகருதல் 
Blessings வாழ்த்தி ஆசீர்வதித்தல்.

புரிந்தவர்கள் வாழ்த்த வயதில்லையை தவிர்ப்பார்கள்.

ஆசீர்வதிக்க வயது போதும் .அனுபவம் தேவையில்லை.

ரமணியன்  

@சக்தி18
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக