புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
19 Posts - 49%
heezulia
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
5 Posts - 13%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
7 Posts - 2%
prajai
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். I_vote_lcapஅரசியல்  துளிகள். I_voting_barஅரசியல்  துளிகள். I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

புதுடில்லி: வருமான வரி ஏய்ப்பு செய்வோர், வௌிநாடுகளில் பணத்தை பதுக்கியோர், 'பினாமி' பெயரில் சொத்துகள் குவித்தோர் மீது, கடும் நடவடிக்கைகள் எடுக்க வகை செய்யும், புதிய விதிமுறைகள், நேற்று முதல், அமலுக்கு வந்துள்ளன. இதனால், வரி ஏய்ப்பு செய்வோர் என, தெரிய வந்தால், 'ரெய்டு' உட்பட, கடும் நடவடிக்கைகளில் இருந்து, அவர்கள் தப்ப முடியாது.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் வருமான வரி, நேரடி வரியாக கருதப்படுகிறது. இந்த வரி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்தது. வரி வீதத்தை அதிகரிக்காமல், வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தான், அரசின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதுபோல, வரி ஏய்ப்போர் மீது, தற்போதைய விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் படி மென்மையான போக்கு கடை பிடிக்கப்படுகிறது. அபராதம் அல்லது கூடுதல் வரி செலுத்தி, அவர்கள் தப்பிக்கும் நிலை உள்ளது. அதற்குப் பதில், வரி ஏய்ப்பை கடும் குற்றமாக கருதி, அவற்றிலிருந்து வரி ஏய்ப்போர் தப்பிக்காத வகையில், புதிய விதிமுறைகள், நேற்று முதல் அமலாகியுள்ளன.
வருமான வரிச்சட்டம், 1961ன் கீழ், நேரடி வரி முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள, 32 பக்க புதிய விதிமுறைகள்,வரி ஏய்ப்போருக்கும், அவர்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும், சிம்ம சொப்பனமாக திகழும். குறிப்பாக, பண மோசடியில் ஈடுபட்டோர், பயங்கரவாத செயல்களுக்கு நிதி சேகரிப்போர், லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகள் மூலம் பணம் சேர்த்தோர், பிறர் பெயரில் சொத்துகளை வாங்கியோர், வௌிநாடுகளில் சொத்து குவித்தோர் போன்றோர், வருமான வரி சட்டத்தின் கிடுக்கிப்பிடியிலிருந்து, இனி தப்ப முடியாது.
இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டோர், வழக்கு அல்லது சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க, வரிச்சட்டங்களில் இருந்த ஓட்டைகளை பயன்படுத்தினர். ஆனால், புதிய விதிமுறைகள், இதற்கு நெத்தியடி கொடுத்துள்ளது. 'நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு போன்ற குற்றங்களில் இருந்து இனி யாரும் தப்பிக்க முடியாது' என, நேரடி வரிகள் வாரியம், அதிரடியாக தெரிவித்துள்ளது.வரி மோசடி புகாரில் சிக்கியுள்ளோரின் நடத்தை, குற்றத்தின் தன்மை, குற்றத்திற்கான சூழல் போன்றவற்றை ஆராய்ந்த பிறகு தான், அத்தகைய நபர்கள் மீதான நடவடிக்கை முடிவு செய்யப்படும். குறிப்பாக, பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நிதி சேகரித்தோர், தேச விரோத செயல்களில் ஈடுபட்டோர் போன்றோர் மீதான புகாரை, அமலாக்க இயக்குனரகம், சி.பி.ஐ., போன்ற, மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிப்பது தெரிந்தால், அத்தகைய நபர்களுக்கு, வருமான வரிச்சட்டம் எவ்வித தளர்வையும், இனிமேல் தராது.
அதுபோல, முறையற்ற வருமானம் மூலம், வெளிநாடுகளில் சொத்து குவித்தோர், வௌிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோர், புதிய விதிமுறைகளின் கீழ் தப்ப முடியாது. அத்தகையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ரெய்டு எனப்படும்,
சோதனையிலிருந்து தப்பிக்க, இனிமேல் வாய்ப்பே இல்லை.
மேலும், நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காதது; சோதனைக்கு மறுப்பது; பறிமுதலை தடுப்பது போன்றவையும், இனிமேல் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும்.
அத்தகைய குற்றங்களுக்கு, இது வரை காட்டப்பட்டு வந்த தளர்வான விதிமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. அதுபோல, வருமான வரி சட்டத்தின் கீழ், இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றோர், புதிய வரி ஏய்ப்பு குற்றங்களில் சிக்கினால், அவர்கள் பாடு, 'அம்போ' தான்!இதுபோன்ற சில வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டோர் மீதான தண்டனை தளர்வு நடவடிக்கையை, இனி, மத்திய நிதியமைச்சர் தான் எடுக்க முடியும். நேற்று அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள், அவருக்கு தான் அதிகாரத்தை அளித்துள்ளன. அதற்கு முன் அவர், நேரடி வரிகள் வாரியத்திடம், தகவல்களை பெற்று, தக்க முடிவெடுப்பார். அதுபோல, ஜி.எஸ்.டி., வரி முறையில் நிலவும் சிக்கல்கள், அதை ஏய்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது போன்ற அம்சங்கள் குறித்து முடிவெடுக்க, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில், வரும், 21ல், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், டில்லியில் கூட உள்ளது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக