புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளம்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உள்ளம்
========
சில நாட்களுக்கு முன்பு , தொலைக்காட்சியில் , ஒரு சொற்பொழிவைக் கேட்க நேரிட்டது .
பேசியவர் நாடறிந்த பேச்சாளர் . பேச்சின் நடுவே , ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார் .
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு . ( 595 )
என்பது அந்தக் குறள் .
இந்தக் குறளுக்குப் பொருள் கூறுங்கால் அவர் சொன்னதாவது .
" நீரிலே வளருகின்ற தாமரை , அல்லி போன்ற தாவரங்களின் தண்டானது , குளத்தினுடைய நீர்ப்பரப்பிற்குத் தக்கவாறு அமையும் . அதுபோல ஒருவன் வாழ்க்கையிலே பெறுகின்ற உயர்வானது , அவனது உள்ளத்திலே தோன்றுகின்ற எண்ணங்களுக்குத் தக்கவாறு அமையும் " என்று சொன்னார் .
இந்தக் குறளிலே வருகின்ற " உள்ளம் " என்ற சொல்லுக்கு " மனம் " என்று பொருள் கொண்டார் . இந்தக் குறளைப் பொருத்த அளவில் , உள்ளம் என்ற சொல்லுக்கு ஊக்கம் , முயற்சி என்று பொருளாகும் . இந்தக் குறட்பா ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது . இந்த அதிகாரத்தில் நான்கு குறட்பாக்களில் " உள்ளம் " என்ற சொல் வருகிறது . அங்கெல்லாம் ஊக்கம் என்றே பொருள் கொள்ளவேண்டும் .
உள்ளம் என்ற சொல்லுக்கு மனம் , கருத்து , ஊக்கம் , அகச்சான்று , ஆன்மா என்று பல பொருள் உண்டு .
உள்ளம் என்ற சொல்லின் வேர்ச்சொல் " உள் " என்பதாகும் . அது பெயராகவும் , வினையாகவும் வரும் . பெயராக வரும்போது உள்ளிடம் , மனம் , மனவெழுச்சி , மனவுறுதி , இடம் என்ற பொருளில் வரும் . வினையாக வருமிடத்து நினைத்தல் , ஆராய்தல் என்ற பொருளில் வரும் .
உள்ளம் பெயராக நின்று பயிற்சி காட்டுவது பொருட்பாலில் என்றால் , உள்ளுதல் என்னும் வினைநிலையில் பயிற்சி கொள்வது காமத்துப் பாலிலாகும் .
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் . ( 294 )
இக்குறளில் உள்ளம் என்ற சொல் பெயர்ச்சொல்லாக மனம் என்னும் பொருளில் வந்தது .
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு . ( 1291 )
இங்கு " உள்ள " என்னும் சொல் ," நினைக்க " என்ற பொருளில் வினையாக வந்தது .
வள்ளுவர் , " மனம் " என்ற சொல்லை காமத்துப்பாலில் கையாளவில்லை . உள்ளம் , நெஞ்சு என்ற சொற்களைத்தான் அதிகம் கையாளுகிறார் . காதலின் பிறப்பிடம் , இருப்பிடம் நெஞ்சம் ஆதலால் , காமத்துப்பாலில் நெஞ்சு , நெஞ்சம் என்னும் சொற்கள் 36 இடங்களில் வந்துள்ளன . இதுதவிர " நெஞ்சோடு கிளத்தல் " , " நெஞ்சோடு புலத்தல் " என்ற இரண்டு அதிகாரப் பெயர்களும் நெஞ்சோடு தொடர்புடையன .
மனம் , உள்ளம் , நெஞ்சு , அகம் , சிந்தை போன்றவை ஒருபொருட் பன்மொழியாகும் .
மனமே எல்லாவற்றிற்கும் அடிப்படை . மனத்தை , ஒரு மரத்தின் வேருக்கு ஒப்பிட்டால் , உள்ளமும் , நெஞ்சமும் அம்மரத்தின் கிளைகள் போல்வன . மனம் , உள்ளம் , நெஞ்சு , ஆகிய மூன்று சொற்களை வெவ்வேறு பொருளில் வள்ளுவர் கையாண்ட விதம் எண்ணி இன்புறத்தக்கது .
========
சில நாட்களுக்கு முன்பு , தொலைக்காட்சியில் , ஒரு சொற்பொழிவைக் கேட்க நேரிட்டது .
பேசியவர் நாடறிந்த பேச்சாளர் . பேச்சின் நடுவே , ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார் .
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு . ( 595 )
என்பது அந்தக் குறள் .
இந்தக் குறளுக்குப் பொருள் கூறுங்கால் அவர் சொன்னதாவது .
" நீரிலே வளருகின்ற தாமரை , அல்லி போன்ற தாவரங்களின் தண்டானது , குளத்தினுடைய நீர்ப்பரப்பிற்குத் தக்கவாறு அமையும் . அதுபோல ஒருவன் வாழ்க்கையிலே பெறுகின்ற உயர்வானது , அவனது உள்ளத்திலே தோன்றுகின்ற எண்ணங்களுக்குத் தக்கவாறு அமையும் " என்று சொன்னார் .
இந்தக் குறளிலே வருகின்ற " உள்ளம் " என்ற சொல்லுக்கு " மனம் " என்று பொருள் கொண்டார் . இந்தக் குறளைப் பொருத்த அளவில் , உள்ளம் என்ற சொல்லுக்கு ஊக்கம் , முயற்சி என்று பொருளாகும் . இந்தக் குறட்பா ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது . இந்த அதிகாரத்தில் நான்கு குறட்பாக்களில் " உள்ளம் " என்ற சொல் வருகிறது . அங்கெல்லாம் ஊக்கம் என்றே பொருள் கொள்ளவேண்டும் .
உள்ளம் என்ற சொல்லுக்கு மனம் , கருத்து , ஊக்கம் , அகச்சான்று , ஆன்மா என்று பல பொருள் உண்டு .
உள்ளம் என்ற சொல்லின் வேர்ச்சொல் " உள் " என்பதாகும் . அது பெயராகவும் , வினையாகவும் வரும் . பெயராக வரும்போது உள்ளிடம் , மனம் , மனவெழுச்சி , மனவுறுதி , இடம் என்ற பொருளில் வரும் . வினையாக வருமிடத்து நினைத்தல் , ஆராய்தல் என்ற பொருளில் வரும் .
உள்ளம் பெயராக நின்று பயிற்சி காட்டுவது பொருட்பாலில் என்றால் , உள்ளுதல் என்னும் வினைநிலையில் பயிற்சி கொள்வது காமத்துப் பாலிலாகும் .
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் . ( 294 )
இக்குறளில் உள்ளம் என்ற சொல் பெயர்ச்சொல்லாக மனம் என்னும் பொருளில் வந்தது .
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு . ( 1291 )
இங்கு " உள்ள " என்னும் சொல் ," நினைக்க " என்ற பொருளில் வினையாக வந்தது .
வள்ளுவர் , " மனம் " என்ற சொல்லை காமத்துப்பாலில் கையாளவில்லை . உள்ளம் , நெஞ்சு என்ற சொற்களைத்தான் அதிகம் கையாளுகிறார் . காதலின் பிறப்பிடம் , இருப்பிடம் நெஞ்சம் ஆதலால் , காமத்துப்பாலில் நெஞ்சு , நெஞ்சம் என்னும் சொற்கள் 36 இடங்களில் வந்துள்ளன . இதுதவிர " நெஞ்சோடு கிளத்தல் " , " நெஞ்சோடு புலத்தல் " என்ற இரண்டு அதிகாரப் பெயர்களும் நெஞ்சோடு தொடர்புடையன .
மனம் , உள்ளம் , நெஞ்சு , அகம் , சிந்தை போன்றவை ஒருபொருட் பன்மொழியாகும் .
மனமே எல்லாவற்றிற்கும் அடிப்படை . மனத்தை , ஒரு மரத்தின் வேருக்கு ஒப்பிட்டால் , உள்ளமும் , நெஞ்சமும் அம்மரத்தின் கிளைகள் போல்வன . மனம் , உள்ளம் , நெஞ்சு , ஆகிய மூன்று சொற்களை வெவ்வேறு பொருளில் வள்ளுவர் கையாண்ட விதம் எண்ணி இன்புறத்தக்கது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
அருமையான விளக்கம் M Jagadeesan அவர்களே.
அருமை
ரசித்தேன்.
ரமணியன்
அருமை
ரசித்தேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும்கூட சொல்லி உள்ளாரே....அதானால் தான் கடவுள் குலத்தினை வர்ணாசிரமித்தனை படைத்து தொழிலினை மேற்கொள்ளவைத்தார் .இதை தெரியாமல் மயிலை பார்த்து வான் கோழி ஆட நினைப்பது போன்று நினைத்து இறைவன் படைப்பினை மாற்ற நினைப்பது அபத்தமான செயலாகும். மரபணு தாவரங்களை உண்டாக்கி இயற்கை சக்கதிகளை சத்துக்களை பாழாக்கினதுபோல் மனித இனத்தினையும் பாழாக்கி விட்டார்கள்,,,, ................................
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிறப்பால் அனைவரும் சமம் . மனிதரில் பிறப்பால் உயர்வு , தாழ்வு கற்பித்தல் மடமை .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் .
என்பது ஐயன் வள்ளுவனின் கொள்கை .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் .
என்பது ஐயன் வள்ளுவனின் கொள்கை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிறப்பால் அனைவரும் சமம் . மனிதரில் பிறப்பால் உயர்வு , தாழ்வு கற்பித்தல் மடமை .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் .
என்பது ஐயன் வள்ளுவனின் கொள்கை .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் .
என்பது ஐயன் வள்ளுவனின் கொள்கை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
சொற்சுவையுடன் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]Sudharani wrote:சொற்சுவையுடன் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்
அவரின் சிறப்பே அதுதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|