புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
75 Posts - 56%
heezulia
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
70 Posts - 55%
heezulia
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலில் விழுந்தது ஏன்?!!!


   
   
avatar
anbumathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 24/03/2009

Postanbumathy Tue Mar 24, 2009 4:34 pm

ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்கிற ஒரு பெரியவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்திருந்தார்.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விவாதம் ஏற்பட்டது.

பெரியவர் சொன்னார்:எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல் ஆகவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள்.
அவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மை தெரிவதில்லை.

அப்படியா சொல்கிறீர்கள்?

ஆமாம்.. எல்லோருமே போலி நடத்தைக்காரர்கள்..மற்றவர்களைப் பார்த்து நடிப்பவர்கள்.

அப்படியென்றால் யாருக்கும் சொந்தப்புத்தி இல்லை என்கிறீர்களா?

கொஞ்சம் பொறுங்கள் உங்கள் சந்தேகத்தை நான் போக்குகிறேன்.அதற்கு நீங்களும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்!.

இப்போது-இங்கே என்னை பார்ப்பதற்கு உள்ளே யாரவது வருகிற போது அந்த நேரம் பார்த்து நீங்கள் என் காலைத் தொட்டு வணங்கி காலடியில் ஒரு நூறு ரூபாய் நோட்டைப் போடுங்கள்!..

சரி செய்கிறேன்.

அவர்கள் காத்திருந்தார்கள்

கொஞ்ச நேரத்தில்..

மூன்று பேர் உள்ளே வந்தார்கள்.

அவர்கள் நுழைகிற நேரம் பார்த்து இந்த நபர் அந்த பெரியவரின் காலடியில் நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டு,அவர் காலைத் தொட்டுக் கண்களில் வைத்துக்கொண்டார்.அவ்வளவுதான்.

அடுத்தடுத்து என்ன நடந்தது தெரியுமா?..

வந்தவர்களும் வரிசையாக அவர் முன்னே ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் காலடியில் வைத்து தொட்டு வணங்கினார்கள்.கொஞ்ச நேரம் பேசிய பின் சென்றார்கள்.

அவர்கள் போனபிறகு,அந்த பெரியவர் நண்பரிடம் சொன்னார்.'இவர்கள் நாற்பது வருடங்களாக என்னைப் பார்க்க வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை ஒரு தடவை கூட ஒரு ரூபாய் தந்ததில்லை.இன்றைக்கு நூறு ரூபாய் போடுகிறார்கள்!!அதனால்தான் சொன்னேன்,மனிதர்கள் மற்றவர்களைப் போல் நடிப்பதில் கெட்டிக்காரர்கள் என்று!

******************************************************************


ஒரு அரங்கத்தின் உள்ளே இருந்து பெரியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவர் பின்னால் இருந்து ஒருவன் ஓடிவந்து அவரிடம் காலில் விழுந்து வணங்கி பிறகு எழுந்து சென்றான்.

பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொருவன் இதைப்பார்த்தான்.உடனே அவனும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு பின் எழுந்து சென்றான்.

இரண்டாமவன் முதலில் விழுந்து வணங்கியவனிடம் போய் கேட்டான்"அவரு யாரு?..ரொம்ப பெரியவரா..எதுக்கா அவரு கால்லே விழுந்து வண்ங்கினாய்..

முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!..

anbu-openheart.blogspot.com

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Wed Mar 25, 2009 9:41 am

உண்மைதான் பொதுவாக அனேகம் பேர் அடுத்தவர்கள் நடப்பதைப் போல தானும் நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள், நடக்கிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2009 4:35 pm

உண்மைதான் பொதுவாக அனேகம் பேர் அடுத்தவர்கள் நடப்பதைப் போல தானும் நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள், நடக்கிறார்கள்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 25, 2009 10:28 pm

காலில் விழுந்தது ஏன்?!!! 960




tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Mar 26, 2009 10:51 am

கலக்கீட்டீங்க தமிழன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 26, 2009 3:19 pm

நல்ல பெரிய படமா போடுங்கப்பா!
அம்மா பாத்தா கோவிச்சுக்கப் போறாங்க!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 26, 2009 5:37 pm

ஏன்..? கூட்டத்தில் நீங்களும் இருக்கீங்களா..?



manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 30, 2013 11:41 am

சிவா wrote:உண்மைதான் பொதுவாக அனேகம் பேர் அடுத்தவர்கள் நடப்பதைப் போல தானும் நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள், நடக்கிறார்கள்

நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி 

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 30, 2013 3:56 pm

அருமையான் கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 30, 2013 4:10 pm

இந்த திரியில் காப்பி ரைட் இருக்கு அதிர்ச்சி 



காலில் விழுந்தது ஏன்?!!! Mகாலில் விழுந்தது ஏன்?!!! Aகாலில் விழுந்தது ஏன்?!!! Dகாலில் விழுந்தது ஏன்?!!! Hகாலில் விழுந்தது ஏன்?!!! U



காலில் விழுந்தது ஏன்?!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக