புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
Page 1 of 1 •
-
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்பை
மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை கடந்த ஆண்டு
பிப்ரவரியில் நடத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்,
அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகள் விதித்தார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட
நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியாவில்
நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா
பங்கேற்றது.
இதையடுத்து இருநாட்டு உறவில் இணக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து டிரம்ப்-கிம் இடையே முதல் சந்திப்பு
சிங்கப்பூரில் நடந்தது.இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை
வியட்நாம் தலைநகர் ஹானோயில் நடந்தது.இந்த பேச்சு
வார்த்தையில் டிரம்ப் -- கிம் ஜாங் உன் இடையே நேரடியாக
வார்த்தை மோதல் வெடித்தது.
பாதி பேச்சுவார்த்தையில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.
இதையடுத்து மீண்டும் இருநாடுகளிடையே மோதல்
வெடித்துள்ளது.
மரண தண்டனை:
தாயகம் திரும்பியதும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள்
மீது வடகொரிய அதிபர் நடவடிக்கையை துவங்கினார்.
அதிபரின் வலதுகரமாகவும், கொள்கை முடிவுகளில்
உறுதுணையாக இருப்பவருமாக கருதப்பட்ட வெளியுறவுத்
துறை சிறப்பு துாதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்
துறை அதிகாரிகள் 4 பேர் சில நாட்களுக்கு முன் துப்பாக்கியால்
சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ராணுவ தளபதி ஒருவர், ராணுவ புரட்சி நடத்த
முயற்சித்ததாக கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்தார்
கிம் ஜாங் உன்.
தளபதியின் கை, கால்களை வெட்டி தன் வீட்டில் உள்ள பிரமாண்ட
மீன் தொட்டியில் துாக்கி போட்டுள்ளார். தொட்டியில் இருந்த
நுாற்றுக்கணக்கான பிரானா மீன்கள் தளபதியின் உடலை
கடித்து குதறி சாப்பிட்டுள்ளன. இரும்பை போன்ற பற்களை
கொண்ட இந்த பிரானா மீன்கள் மிகவும் மூர்க்கமானவை என்பது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினமலர்
கடந்த 1967-ம் ஆண்டில் வெளியான ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’
என்ற ஜேம்ஸ்பாண்டு படத்தில் வில்லன் தனது உதவியாளரை
பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்யும்
காட்சிகள் உள்ளன.
இதை பார்த்து தான், கிம் ஜாங் அன், ராணுவ தளபதிக்கு
இப்படி கொடூரமான முறையில் மரண தண்டனை வழங்கி
இருக்கிறார்.
-
தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கொடுங்கோலர்கள் வரிசையில் கிம் ஜாங் அன் . இவருடைய மரணமும் இயற்கையாக இருக்காது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
மேற்கோள் செய்த பதிவு: 1299150M.Jagadeesan wrote:கொடுங்கோலர்கள் வரிசையில் கிம் ஜாங் அன் . இவருடைய மரணமும் இயற்கையாக இருக்காது .
உண்மை தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இங்கும் ஒரு தளபதி இருக்கிறார் ஏதாவது பாத்து பண்ணுங்க
உங்க விருப்பத்தை சொல்லுங்க பண்ணிடலாம்.
ரமணியன் @SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
வட கொரிய அதிபர் Kim Jong Un ஒரு சர்வாதிகாரி,இப்படியான கொலைகளை செய்யக் கூடியவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.ஆனால் இந்தச் செய்தி…?
உண்மையல்ல. அமெரிக்காவில் சிலரும், தென் கொரியாவின் அமெரிக்க சார்பு ஊடகமான Chosun Ilbo வும் இந்தச் செய்தியை ஆதாரமின்றி வெளியிட்டிருந்தன. படித்தேன். வட கொரியாவில் நடப்பவை எதுவும் வெளிச்சத்திற்கு வெளிவர முடியாதவை.
இதுபற்றி வட கொரியாவிற்கான அமெரிக்க விசேட தூதர் Stephen Biegun கருத்து தெரிவிக்கும் போது,"I don't know," என்றார். எந்தவித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.அத்துடன் Kim Hyok Chol பிரன்ஹா மீனுக்கு இரையாக்கப்பட்ட செய்தி வந்த சில மணி நேரத்திற்குப் பின் கிம்முடன் ஒரு தொலைக்காட்சியில் தோன்றியதையும் அவர் சுட்டிக் காட்டினார். (Cbsnews)
இந்தச் செய்தியை பிரபலமாக்கிய The Daily Star ஊடகத்தை கிண்டலடித்த ஆசியன் செய்திச் சேவை (asiatimes),இவர்களுக்கு இப்படியான பொய்யான செய்தியை பிரசுரிப்பதே வேலை என்றும்,இது முதல் முறையல்ல என்றும் இவர்களுக்கு உயரிய விருதான புலிட்சர் பரிசு கொடுக்கலாம் என்று கூறி உள்ளது.
ஆனால் உண்மையில் பிரன்ஹா மீன்கள் மனிதனை கடிக்கவோ உண்ணவோ முயற்சிப்பதில்லை.பெரும்பாலானவை தாவரங்களையும் மிகச் சிலவே மீன்களையும் உண்ணுகின்றன.
ஊடகங்கள் இப்படியாக பொய்யான செய்திகளை தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றோ வெளியிடுகின்றன.இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.அதில் ஒரு உதாரணம்-மோதி 15 இலட்சம் வங்கியில் போடுவதாக வந்த செய்தி.
சியோலில் இருந்து சக்தி.
உண்மையல்ல. அமெரிக்காவில் சிலரும், தென் கொரியாவின் அமெரிக்க சார்பு ஊடகமான Chosun Ilbo வும் இந்தச் செய்தியை ஆதாரமின்றி வெளியிட்டிருந்தன. படித்தேன். வட கொரியாவில் நடப்பவை எதுவும் வெளிச்சத்திற்கு வெளிவர முடியாதவை.
இதுபற்றி வட கொரியாவிற்கான அமெரிக்க விசேட தூதர் Stephen Biegun கருத்து தெரிவிக்கும் போது,"I don't know," என்றார். எந்தவித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.அத்துடன் Kim Hyok Chol பிரன்ஹா மீனுக்கு இரையாக்கப்பட்ட செய்தி வந்த சில மணி நேரத்திற்குப் பின் கிம்முடன் ஒரு தொலைக்காட்சியில் தோன்றியதையும் அவர் சுட்டிக் காட்டினார். (Cbsnews)
இந்தச் செய்தியை பிரபலமாக்கிய The Daily Star ஊடகத்தை கிண்டலடித்த ஆசியன் செய்திச் சேவை (asiatimes),இவர்களுக்கு இப்படியான பொய்யான செய்தியை பிரசுரிப்பதே வேலை என்றும்,இது முதல் முறையல்ல என்றும் இவர்களுக்கு உயரிய விருதான புலிட்சர் பரிசு கொடுக்கலாம் என்று கூறி உள்ளது.
ஆனால் உண்மையில் பிரன்ஹா மீன்கள் மனிதனை கடிக்கவோ உண்ணவோ முயற்சிப்பதில்லை.பெரும்பாலானவை தாவரங்களையும் மிகச் சிலவே மீன்களையும் உண்ணுகின்றன.
ஊடகங்கள் இப்படியாக பொய்யான செய்திகளை தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றோ வெளியிடுகின்றன.இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.அதில் ஒரு உதாரணம்-மோதி 15 இலட்சம் வங்கியில் போடுவதாக வந்த செய்தி.
சியோலில் இருந்து சக்தி.
- Sponsored content
Similar topics
» மக்களிடம் மன்னிப்பு கேட்டார் கிம் ஜாங் உன்
» இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
» கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்!
» எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்
» புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மீன்களுக்கு ஒபாமா பெயர்
» இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
» கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்!
» எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்
» புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மீன்களுக்கு ஒபாமா பெயர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|