புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
77 Posts - 36%
i6appar
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
2 Posts - 1%
prajai
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 9:20 am


பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால் கௌரவர்களில்
துச்சாதனன் திரௌபதியை சபைக்கு கூட்டி வந்து சபையில்
அவள் சேலையை உருவும் போது கண்ணன் (கடவுள்) வந்து
காப்பாற்றினான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்
-
இதில் ஒரு கருத்து மறைந்துள்ளது
அது என்னவென்று இப்பொழுது பார்ப்போம்
-
திரௌபதி
-
திரௌபதி தன் இரண்டு கைகளாலும்
தன் உடலை மூடி கடவுளே காப்பாற்று என்றாள்
கடவுள் வரவில்லை
-
தன் உடலை ஒரு கையால் மூடி
ஒரு கையை மேலே துாக்கி கடவுளே காப்பாற்று
என்றாள் கடவுள் வரவில்லை
-
தன் இரண்டு கைகளையும் மேலே துாக்கி
கடவுளே காப்பாற்று என்றாள்
அப்பொழுது தான் கடவுள் வந்து புடவை கொடுத்து
அவள் மானத்தைக் காப்பாற்றினார்
-
அதாவது தன் இரண்டு கைகளாலும்
தன் உடலை மூடி தன் மானத்தை தானே
காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று
திரௌபதி முயற்சி செய்யும் பொழுது
கடவுள் வரவில்லை
-
ஒரு கையால் தன் உடலை மூடியாவது
தன் உடலை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
என்று திரௌபதி முயற்சி செய்யும் பொழுதும்
கடவுள் வரவில்லை
-
இரண்டு கைகளையும் மேலே துாக்கி தன் மானத்தை
தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று
திரௌபதி உணர்ந்து கடவுளே காப்பாற்று என்று
கூறும் பொழுது கடவுள் வந்து திரௌபதிக்கு
புடவை கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றினார்
-
இந்த கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது
என்னவென்றால்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியும்
என்ற நிலை இருக்கும் வரை கடவுள் வர மாட்டார்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியாது
மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியால் தான்
காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும் பொழுது
மட்டும் தான் கடவுள் வருவார் என்பது புலனாகிறது

இதைத் தான் சரணாகதி என்பார்கள்
-
---------------------------
படித்ததில் பிடித்தது


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 12, 2019 9:26 am

   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 12, 2019 11:09 am

Code:

என்னவென்றால்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியும்
என்ற நிலை இருக்கும் வரை கடவுள் வர மாட்டார்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியாது
மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியால் தான்
காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும் பொழுது
மட்டும் தான் கடவுள் வருவார் என்பது புலனாகிறது

இதைத் தான் சரணாகதி என்பார்கள்


   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 103459460    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 1571444738

pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Thu Jun 13, 2019 8:41 am

arumaiyana pathivu

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Thu Jun 13, 2019 11:58 am

   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக