புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
26 Posts - 39%
prajai
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
2 Posts - 3%
Jenila
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
1 Post - 2%
M. Priya
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
6 Posts - 5%
prajai
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
5 Posts - 4%
Rutu
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
3 Posts - 2%
Jenila
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 9:20 am


பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால் கௌரவர்களில்
துச்சாதனன் திரௌபதியை சபைக்கு கூட்டி வந்து சபையில்
அவள் சேலையை உருவும் போது கண்ணன் (கடவுள்) வந்து
காப்பாற்றினான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்
-
இதில் ஒரு கருத்து மறைந்துள்ளது
அது என்னவென்று இப்பொழுது பார்ப்போம்
-
திரௌபதி
-
திரௌபதி தன் இரண்டு கைகளாலும்
தன் உடலை மூடி கடவுளே காப்பாற்று என்றாள்
கடவுள் வரவில்லை
-
தன் உடலை ஒரு கையால் மூடி
ஒரு கையை மேலே துாக்கி கடவுளே காப்பாற்று
என்றாள் கடவுள் வரவில்லை
-
தன் இரண்டு கைகளையும் மேலே துாக்கி
கடவுளே காப்பாற்று என்றாள்
அப்பொழுது தான் கடவுள் வந்து புடவை கொடுத்து
அவள் மானத்தைக் காப்பாற்றினார்
-
அதாவது தன் இரண்டு கைகளாலும்
தன் உடலை மூடி தன் மானத்தை தானே
காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று
திரௌபதி முயற்சி செய்யும் பொழுது
கடவுள் வரவில்லை
-
ஒரு கையால் தன் உடலை மூடியாவது
தன் உடலை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
என்று திரௌபதி முயற்சி செய்யும் பொழுதும்
கடவுள் வரவில்லை
-
இரண்டு கைகளையும் மேலே துாக்கி தன் மானத்தை
தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று
திரௌபதி உணர்ந்து கடவுளே காப்பாற்று என்று
கூறும் பொழுது கடவுள் வந்து திரௌபதிக்கு
புடவை கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றினார்
-
இந்த கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது
என்னவென்றால்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியும்
என்ற நிலை இருக்கும் வரை கடவுள் வர மாட்டார்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியாது
மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியால் தான்
காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும் பொழுது
மட்டும் தான் கடவுள் வருவார் என்பது புலனாகிறது

இதைத் தான் சரணாகதி என்பார்கள்
-
---------------------------
படித்ததில் பிடித்தது


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 12, 2019 9:26 am

   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 12, 2019 11:09 am

Code:

என்னவென்றால்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியும்
என்ற நிலை இருக்கும் வரை கடவுள் வர மாட்டார்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியாது
மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியால் தான்
காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும் பொழுது
மட்டும் தான் கடவுள் வருவார் என்பது புலனாகிறது

இதைத் தான் சரணாகதி என்பார்கள்


   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 103459460    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 1571444738

pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Thu Jun 13, 2019 8:41 am

arumaiyana pathivu

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Thu Jun 13, 2019 11:58 am

   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக