புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_m10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_m10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10 
3 Posts - 7%
heezulia
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_m10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_m10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_m10கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2019 8:44 pm

By கவிதைமணி |
-
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1 1_5
-
அர்த்தப் பின்னனியில் துடிப்புகளற்று போய்விடுவதன்
தரவரிசையை சரி செய்கிறது
தரவு

துல்லியமின்மையின் மேல் உட்கார்ந்து கொண்ட
பயணம்
திரும்பி வரும் வழியை மறந்திருப்பதின்
புகாரை வாசிக்கத் தொடங்குகிறாய்

அதர பழசான
நம் ஆரம்பத்தை இப்போதும்
இழுத்து வருகிறேன்

அது அத்தனை முக்கியமற்றது
என்பதைப் போல் அடுக்கத் தொடங்குகிறாய்
சமன் குலைந்த சொற்களின் விடுபடல்களால்

அதைக் கோர்த்துக் கொண்டே வந்தடைகிறேன்
பெரிதும் சிறிதுமான
நம் முரண்களிடத்தில்

மன்னிப்புகள் மேல் விழுந்துகிடக்கும்
மடிப்புகளை
காலப் பின்னனியில் சரி செய்ய
சரியென்ற ஒப்புதல்களை மறந்துவிட்டிருந்த
ஒரு தரப்பு நியாயம் தான்
உன்னை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது

கச்சிதமாக்கப்பட்ட மெளனத்தை
பலவாறாய் நறுக்கி
பொடி தூவி பரிமாறுகிறாய்
யாவருக்குமான சிறுபசிக்கு

என் பங்கிற்கான
மெளனத்தின் காட்டத்தை
சொற்களைக் கொண்டு பொருள் சேர்க்கிறேன்

கடந்து விட்டேன்
என்பதாய்
வந்து நிற்கிறது அதன் அர்த்தம்

பின்னனியை
இசையொன்று அசைக்கத் தொடங்குகிறது

– ரேவா, மதுரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2019 8:45 pm

நாம் எல்லாருமே கண்டெடுக்கப்பட்டவர்தாம்.
பிரமன் படைத்த இம்மானுடத்தைக்
கண்டெடுத்த அம்மனுக்கும் அப்பனுக்கும்
நன்றி சொல்லத்தான் வேண்டும்.
-
மழைத்துளி சிப்பியில் விழுந்து
முத்தாவது போல
நல்லவரால் கண்டெடுக்கப்பட்டவர்
நல்முத்தாகலாம்.
-
முத்தா அல்லது மூடமா
என்பதைக் காலம்தான்
நிர்ணயிக்க வேண்டும்
காலக்குறிப்புகள் தாம்
ஒருவரின் விதியைத்
தூண்டில் போட்டு இழுக்கும்.
-
குறிப்புகள்தாம் வழிகாட்டுதல்கள்.
அவற்றைப் படிக்கட்டுகள்
என எண்ணி வசப்படுத்தினால்
காலத்தை நாம் நடத்தி செல்லலாம்.
இல்லையேல் காலம் நம்மை
அதன் போக்கில் நடத்தும்.
முடிவு செய்வோம்
காலக்குறிப்புகளைக் கடைப்பிடிப்போம்.

– வளவ. துரையன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2019 8:46 pm


கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் உரைப்பது
கன்னித் தமிழே உலகின் முதல்மொழி என்பது !
சிந்து சமவெளி நாகரிகம் உரைத்தது என்னவோ
சங்கத்தமிழ் உரைத்த தமிழ் நாகரிகமே முதன்மை!

வட இந்தியாவிலும் தெருப்பெயர்களில் தமிழ்
வண்டமிழ் பரவி உள்ளது உலகம் முழுமையும்!
ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழே
ஆட்சிமொழியாக பல நாடுகளில் உள்ளது!

கீழடி அகழாய்வு உரைத்தது என்னவோ
கற்கண்டு தமிழ் எழுத்து பொறித்து இருந்தது!
மாபெரும் நகரமே மூழ்கி உள்ளது
மண்ணை ஆய்ந்தால் உண்மை புரியும்!

அணிகலன்கள் செய்வதில் சிறப்பானவன் தமிழன்
அன்னைத் தமிழ் எழுத்துக்களையும் பதித்து உள்ளான்!
உலகின் முதல்மொழி தமிழ் உணர்ந்திடுக
உலகின் முதல் மனிதன் தமிழன் அறிந்திடுக!

– கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2019 8:47 pm


அன்ன உருவம் வைத்த சரஸ்வதி விளக்கு
அண்ணாமலையின் உயர்ந்த ஜோதி விளக்கு
அஷ்ட லக்ஷ்மி கூடிய காமாட்சி விளக்கு
ஐந்து முகத்துடன் திரிசூலக் குத்து விளக்கு

முகமொன்றும் இல்லா வாழைப்பூ விளக்கு
மயில் தோகை விரித்த குமரனின். விளக்கு
சூரிய சந்திரன் கூடிய பட்டை நாம, நாகவிளக்கு
பிளிறும் யானையின் முதுகினில் மற்றும்

பாவையின் கரத்திலும் ஏந்திய விளக்கென
பலவகை விளக்குகள் இதுபோலுண்டு
ஆயினும் ஆதி முதல் விளக்கு என்பது
இருளை அகல்விக்கும் அகல் விளக்கேயாம்

கற்கால மனிதனின் படுக்கைப். பாறையில்
குழிகள் செதுக்கி மாமிசக் கொழுப்பில்
நார் திரியிட்டு, ஏற்றிய தீபம் என்பதே நாம்
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் .

– திருமதி ராணி பாலகிருஷ்ணன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2019 8:47 pm

**
மன்னர் ஆண்ட காலம்
பொற்காலம் என
சொற்குறிப்புகள் கொடுத்த
காலக்குறிப்புகள் தேடினால்
ஜாலமின்றி கிடைக்கும் கண்டெடுப்பில்!

அக்கால ஆட்சிக்கும்
இக்கால ஆட்சிக்கும் உள்ள
மாட்சிமைப் பற்றி சொல்லும்
சாட்சிதான் “கண்டெடுப்பின் காலக்குறிப்புகள்”

மாதம் மும்மாரி பெய்து
சாதகமாக இருந்த இயற்கை இன்று
பாதகம் விளைவிக்கும் சீற்றமாக
மாறிருப்பதை உணர்த்தும்
சாட்சிதான் “கண்டெடுப்பின் காலக்குறிப்புகள்!

அகழியை தோண்டினால்
புகழ் பெற்ற மன்னன் குறிப்புகளும்
திக் விஜயம் செய்து வெற்றி பெற்ற
மன்னன் பற்றியும் அறிய உதவும்
சாட்சிதான் “கண்டெடுப்பின் காலக்குறிப்புகள்!”

– உஷாமுத்துராமன், திருநகர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக