புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
2 Posts - 17%
heezulia
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
2 Posts - 17%
Ammu Swarnalatha
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
372 Posts - 49%
heezulia
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
25 Posts - 3%
prajai
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரக்கர்கள் உக்ரன்-மக்ரன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 23, 2009 8:54 am

உக்ரன், மக்ரன் என்ற இரு அரக்கர்கள் விந்தியமலைச் சாரலை ஒட்டி உள்ள நகரங்களையும் அதன் மக்களையும் கதிகலங்கச் செய்து வந்தனர். இரவில் ஊர்களுக்குள் புகுந்து கோரமாக மனிதர்களைக் கொன்று தின்று தங்கள் பசியைப் போக்கிக் கொண்டனர்.

ஆனால் உக்ரன், மக்ரன் இருவரும் ஒருவருக்கொருவர் பரம விரோதிகள். ஒருவரை ஒருவர் பழிவாங்கும் எண்ணத்தோடு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவன் ஒரு கிராமத்தில் சூறையாடினால், அடுத்தவன் இன்னொரு கிராமத்தில் தன் கைவரிசையைக் காண்பித்து வந்தான்.

இவர்களின் அட்டூழியம் தாங்காமல் மக்கள் எல்லாம் ஒன்றுகூடி, இவர்களை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று ஆலோசித்தனர். ஆனால் யாருக்கும் அரக்கர்களை எதிர்க்கத் துணிவில்லை. கடைசியில் ஒரு முடிவெடுத்தனர். அதன்படி அந்த அரக்கர்களைத் தனித்தனியாகச் சந்தித்து, ``உங்களுக்கு நரமாமிசம்தானே வேண்டும்? அதற்குத் தக்க ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம். அதன்படி உங்கள் உணவுக்காகத் தினந்தோறும் ஒருவர் முன்வருவார். அவரைக் கொன்று பசியாறுங்கள். மற்றவர்களைத் துன்புறுத்தாதீர்கள் என்பதை எடுத்துச் சொல்வோம்'' என்றனர். அதை எல்லோரும் ஆமோதித்தனர்.

இம்முடிவைக் கேட்டதும் அரக்கர்கள் பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் சந்தோஷம் அடைந்தார்கள். இனி தங்கள் இருப்பிடத்திலேயே தாங்கள் பசியாற்றிக் கொள்ள முடியுமென்பதால் அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.


இரு அரக்கர்களும் ஒருவருக்கொருவர் எதிரி என்பதால் அதைப் பயன்படுத்தி இவர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென மக்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி இரு வாலிபர்கள் முதலில் உக்ரனைச் சந்திக்கச் சென்றனர். இருவர் தன்னை நோக்கி வருவதைக் கண்ட உக்ரன் திகைத்து அவர்களை நோக்கி, "வாலிபர்களே, உங்களுக்கு என்ன துணிச்சல்? இங்கு ஏன் வந்தீர்கள்? எனக்குத் தற்போது கொஞ்சம் வயிறு சரியில்லை. எனவே இப்போது கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்புகிறேன். உங்களுக்கென்ன வேண்டும்?'' என்றான்.

"உக்ரனே, உன்னிடம் சொல்ல வேண்டாமென நினைத்தோம். முடியவில்லை. உன் எதிரி மக்ரன், ஒப்பந்தப்படி நாங்கள் அனுப்பும் ஆளையும் சாப்பிட்டுவிட்டு இரவில் ஆடுமாடுகளையும் கவர்ந்து செல்கிறானே? அது உனக்குச் செய்யும் துரோகமென்பதால் உன் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். உன் முடிவென்ன? நீயும் மக்ரன் போல் செய்ய விருப்பமா? இது ஒப்பந்தத்தை மீறிய செயல். இது நியாயமா?'' என்றனர்.

அதைக் கேட்ட உக்ரன் கோபமுற்று, "அவன் செய்வது துரோகம்! ஒப்பந்தத்தை மீறிவிட்டான். அதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன். அவன் எங்கே ஒளிந்திருக்கிறான்? அவன் மறைந்திருக்கும் இடத்தைக் காண்பியுங்கள். ஒழித்துக் கட்டுகிறேன்'' எனக் கூச்சலிட்டான்.

"மலையில் ஒரு பெரிய பாழடைந்த கிணறு தோன்றி உள்ளது. அங்குதான் ஒளிந்துள்ளான்'' என்று கூறி இருவாலிபர்களும் உக்ரனை அங்கு அழைத்துச் சென்று, "இங்குதான் ஒளிந்துள்ளான்'' என்று காட்டினர்.

உடனே உக்ரன் ஒரே குதியாக கிணற்றுக்குள் தாவினான். உள்ளே விழுந்த அவன் மக்ரனைத் தேடிக்காணாமல் மேலே வரமுடியாமல் தவித்தான். களைத்துப்போய் ஒரு ஓரத்தில் படுத்துவிட்டான்.

இதுதான் தக்க சமயமென்று இருவாலிபர்களும் மக்ரனிடம் சென்று உக்ரனிடம் சொன்னதுபோல அவனிடமும் கூறினர். உக்ரனைவிட இருமடங்கு கோபமடைந்த மக்ரன், "வாலிபர்களே! ஒப்பந்தப்படி நீங்கள் நடந்து கொள்ள நினைப்பதைப் பாராட்டுகிறேன். உக்ரன் உங்களையும், என்னையும் ஏமாற்றுவதை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். எனக்குப் பயந்து அவன் பதுங்கி உள்ள இடத்தைக் கண்டுபிடியுங்கள். அவனை இன்று எனக்கு அறுசுவை விருந்தாக்குகிறேன்'' என மார்தட்டினான். தக்க சமயத்தை எதிர்பார்த்த வாலிபர்கள் மக்ரனிடமும் அக்கிணற்றுக்குள் காண்பித்து, இங்குதான் மறைந்துள்ளான் என்று சொல்லி முடிப்பதற்குள் மக்ரன் ஒரே பாய்ச்சலில் கிணற்றுக்குள் குதித்தான்.

மேலே வரமுடியாமல் உக்ரன் வருத்தத்தோடும் கோபத்தோடும் இருந்த நிலையில் மக்ரன் குதித்ததைக் கண்டதும் அவன் மீது பாய்ந்தான்.

இருவருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. வெற்றி, தோல்வியின்றி இருவரும் மோதிக் கொண்டிருந்தனர். அங்கு கூடிய மக்கள் கிணற்றை நோக்கி பாறைகளை உருட்டிவிட்டு அரக்கர்களை அழித்தனர்.

வாலிபர்களின் புத்திசாலித்தனத்தால் விந்தியமலைச் சாரல் கிராம மக்கள் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்கள்.

***



அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக