புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கத் தொடங்கும்போது பூமியின் ஏதாவதொரு மூலையில், உலகம் அழிந்துகொண்டிருப்பதன் விளைவுகளை உங்களைப் போன்ற ஏதேனும் ஒரு மனிதர் அனுபவித்துக்கொண்டிருப்பார். நாளை அது நீங்களாகவும் இருக்கலாம்..
உலகம் அழியப்போகிறது. அழிந்துகொண்டிருக்கிறது. இல்லை, அழிந்தேவிட்டது.
நன்றி
விகடன்
உலகம் அழியப்போகிறது. அழிந்துகொண்டிருக்கிறது. இல்லை, அழிந்தேவிட்டது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இடம்: மெசாசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகம், அமெரிக்கா.
1972-ம் ஆண்டில் ஒரு கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. அதன் பெயர் வோர்ல்டு 1 (World1). க்ளப் ஆஃப் ரோம் என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று பலரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் உலகின் பிரச்னைகளைச் சரிசெய்வதில் கவனம்
செலுத்தியிருந்தார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது, அவர்கள் முன்னெடுத்த வளர்ச்சிக் கோட்பாட்டை உலகம் எந்த எல்லைவரை தாக்குப்பிடிக்கும் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். வோர்ல்டு 1 என்ற எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய அந்த மென்பொருள் ஜே ஃபாரஸ்டர் (Jay Forrester) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
1972-ம் ஆண்டில் ஒரு கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. அதன் பெயர் வோர்ல்டு 1 (World1). க்ளப் ஆஃப் ரோம் என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று பலரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் உலகின் பிரச்னைகளைச் சரிசெய்வதில் கவனம்
செலுத்தியிருந்தார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது, அவர்கள் முன்னெடுத்த வளர்ச்சிக் கோட்பாட்டை உலகம் எந்த எல்லைவரை தாக்குப்பிடிக்கும் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். வோர்ல்டு 1 என்ற எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய அந்த மென்பொருள் ஜே ஃபாரஸ்டர் (Jay Forrester) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மனித நாகரிகத்தின் எதிர்கால தலையெழுத்தை கணிக்க வேண்டியதுதான் அந்த மென்பொருளுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. மனித நாகரிகத்தின் எதிர்காலத்தைக் கணிப்பதற்காக அது பல காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. மாசுபாடு, மக்கள் தொகை அதிகரித்தல், இயற்கை வளங்களின் இருப்பு, சர்வதேச அளவில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வியல் தரம் உட்பட பசி, வறுமை என்று பலவும் அந்தப் பட்டியலில் முக்கியமான காரணிகளாக இருந்தன
இவற்றையெல்லாம் ஜேய் ஃபாரஸ்டர் கணக்கில் எடுக்குமாறு மென்பொருளுக்குக் கட்டளையிட்டபோது க்ளப் ஆஃப் ரோம் அமைப்பிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அவர்கள் இத்தனையை ஏன் கவனிக்க வேண்டும். அவையெல்லாம் தனித்தனி பிரச்னைகள் என்று வாதிட்டார்கள். ஆனால், இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றும் அவர் உறுதியாகக் கூறினார். அவர் சொன்னதுபோல், இந்தப் பிரச்னைகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோம்.
இவற்றையெல்லாம் ஜேய் ஃபாரஸ்டர் கணக்கில் எடுக்குமாறு மென்பொருளுக்குக் கட்டளையிட்டபோது க்ளப் ஆஃப் ரோம் அமைப்பிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அவர்கள் இத்தனையை ஏன் கவனிக்க வேண்டும். அவையெல்லாம் தனித்தனி பிரச்னைகள் என்று வாதிட்டார்கள். ஆனால், இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றும் அவர் உறுதியாகக் கூறினார். அவர் சொன்னதுபோல், இந்தப் பிரச்னைகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வோர்ல்டு 1 கணிப்பது 100 சதவிகிதம் துல்லியமாக இருக்காது. அது எடுத்துக்கொண்ட காரணிகளை அப்போதைய நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்பதைப் புரிய வைக்க வரைகட்டப் பகுப்பாய்வை (Graph analysis) உருவாக்கியது. காலநிலை மாற்றத்தை அப்போது கணக்கில் எடுக்கவில்லை. வோர்ல்டு1 எடுத்துக்கொண்ட காரணிகள் அனைத்தின் நிலையும் எதிர்காலத்தில் அதாவது, இன்றைய காலகட்டத்தில் இறங்கு முகமாக இருக்குமென்று அந்த வரைகட்டப் பகுப்பாய்வு கூறியது.
பூமியில் மனித இனத்தின் பயணப்பாதை எதிர்காலத்தில் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்பதை வோர்ல்டு1 மென்பொருளின் கணிப்பு கூறியது. இது வெறும் மென்பொருள்தான் அது கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்று பலரும் வாதிட்டார்கள். அவர்கள் முன்வைத்த வளர்ச்சிக் கோட்பாடுமீது இப்படியொரு ஆபத்தான குற்றச்சாட்டுகளை யாரும் வைப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கணித்தது தவறாகிவிட்டது. வோர்ல்டு1 கணித்தது சரியாகிவிட்டது. ஆம், அவர்களின் வளர்ச்சிக் கோட்பாடு பூமியை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1972-ம் ஆண்டின் வோர்ல்டு1 கூறியதன்படி, 2020-ம் ஆண்டுதான் அந்தப் பேரழிவுக்கான தொடக்கமாக இருக்குமென்று கணிக்கப்பட்டது. அப்படி ஏற்படாமல் தவிர்ப்பதற்காக நாம் எதையும் செய்யவில்லை என்றால் பூமியில் மனித நாகரிகத்தின் தரம் பூஜ்ஜியத்தைத் தொடும் வரை இந்தப் பேரழிவின் வீரியம் ஓயாது என்று அது கணித்திருந்தது. மாசுபாடு மிகத் தீவிரமான பிரச்னையாக உருவெடுக்கும், அது மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதாக மாறி நிற்கும் என்று அது கணித்தது. ஆம், இன்று மாசுபாடு உலகளவில் பலரையும் கொன்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலை 2040-க்குப் பிறகு மேலும் மோசமாகும் என்று கூறப்பட்டது. அதுவும் உலகின் இப்போதைய மக்கள் தொகையை 1900-ம் ஆண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ அந்த அளவுக்கே குறைத்துவிடும் என்று கணிக்கப்பட்டது. 2050-ம் ஆண்டிலிருந்து நாகரிகம் என்று நாம் இப்போது எதை நினைக்கிறோமோ அது இருக்குமா என்பதே சந்தேகம்தான் என்றும் வோர்ல்டு1 கூறியது.
இந்த நிலை 2040-க்குப் பிறகு மேலும் மோசமாகும் என்று கூறப்பட்டது. அதுவும் உலகின் இப்போதைய மக்கள் தொகையை 1900-ம் ஆண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ அந்த அளவுக்கே குறைத்துவிடும் என்று கணிக்கப்பட்டது. 2050-ம் ஆண்டிலிருந்து நாகரிகம் என்று நாம் இப்போது எதை நினைக்கிறோமோ அது இருக்குமா என்பதே சந்தேகம்தான் என்றும் வோர்ல்டு1 கூறியது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தக் கணிப்புகளை மையமாக வைத்து "வளர்ச்சிக்கான எல்லை (The Limits to Growth)" என்றொரு புத்தகத்தை க்ளப் ஆஃப் ரோம் அமைப்பு வெளியிட்டது. அதன்பிறகு, வோர்ல்டு 3 என்றொரு மென்பொருள் டொனெல்லா, டென்னிஸ் மீடோஸ் மற்றும் அவர்களின் குழுவால் உருவாக்கப்பட்டது. இந்த முறை, அவர்கள் மக்கள் தொகை, தொழிற்புரட்சி, இயற்கை வளங்களின் நுகர்வு, உணவு உற்பத்தி என்று மேலும் சில
காரணிகளையும் சேர்த்துக்கொண்டார்கள்.
வளர்ச்சிக்கான எல்லை' புத்தகம் இதே வேகத்தில் போனால் மனித நாகரிகம் 2072-ம் ஆண்டு அழிந்துவிடும் என்று எச்சரித்தது. அந்த நூலின் மீதான விமர்சனங்கள் மிகக் கடுமையாக வந்தன.
"கணினித் தொழில்நுட்பம் கூறுவது வெறும் பிதற்றல்தான். அதை உருவாக்கியவர்கள் மனம்போன போக்கில் தங்கள் அனுமானங்களைக் கூறியுள்ளார்கள். இதை வைத்துக்கொண்டு எதையும் முடிவு செய்ய முடியாது. இந்த நூல் வெறுமையான தவறாக வழிநடத்தக்கூடிய ஒன்று" என்று மிகக் கடுமையாக விமர்சித்தது நியூயார்க் டைம்ஸ்.
காரணிகளையும் சேர்த்துக்கொண்டார்கள்.
வளர்ச்சிக்கான எல்லை' புத்தகம் இதே வேகத்தில் போனால் மனித நாகரிகம் 2072-ம் ஆண்டு அழிந்துவிடும் என்று எச்சரித்தது. அந்த நூலின் மீதான விமர்சனங்கள் மிகக் கடுமையாக வந்தன.
"கணினித் தொழில்நுட்பம் கூறுவது வெறும் பிதற்றல்தான். அதை உருவாக்கியவர்கள் மனம்போன போக்கில் தங்கள் அனுமானங்களைக் கூறியுள்ளார்கள். இதை வைத்துக்கொண்டு எதையும் முடிவு செய்ய முடியாது. இந்த நூல் வெறுமையான தவறாக வழிநடத்தக்கூடிய ஒன்று" என்று மிகக் கடுமையாக விமர்சித்தது நியூயார்க் டைம்ஸ்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஒரு நாள் அழிவு ஏற்படும் ஆனால் எப்போது ?
நிச்சயமாக நம்முடைய காலத்தில் இல்லை.
ரமணியன்
நிச்சயமாக நம்முடைய காலத்தில் இல்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1298741T.N.Balasubramanian wrote:ஒரு நாள் அழிவு ஏற்படும் ஆனால் எப்போது ?
நிச்சயமாக நம்முடைய காலத்தில் இல்லை.
ரமணியன்
நமக்கு பிரச்சனை இல்லை என்கிறீர்களா ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1298766பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1298741T.N.Balasubramanian wrote:ஒரு நாள் அழிவு ஏற்படும் ஆனால் எப்போது ?
நிச்சயமாக நம்முடைய காலத்தில் இல்லை.
ரமணியன்
நமக்கு பிரச்சனை இல்லை என்கிறீர்களா ஐயா.
ஆம் அய்யா இப்போதைய பிரச்சனை /கவலை என்னவென்றால், ஸ்டாலின் அதிமுக அரசை கவிழ்ப்பாரா அல்லது OPS ம் EPS மே அந்த செயலை செய்து விடுவார்களா என்பதுதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால், அ.ம.மு.க.,வை உடைக்கவும், அ.தி.மு.க.,வில் இணையவும் தயாராக இருப்பதாக,
கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் வாயிலாக,
முதல்வர், இ.பி.எஸ்.,க்கு, அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்செல்வன் துாது விட்டுள்ள தகவல் வெளியாகி
உள்ளது
-
தினமலர்
கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் வாயிலாக,
முதல்வர், இ.பி.எஸ்.,க்கு, அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்செல்வன் துாது விட்டுள்ள தகவல் வெளியாகி
உள்ளது
-
தினமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|