புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Poll_c10டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Poll_m10டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Poll_c10டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Poll_m10டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Poll_c10டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Poll_m10டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 30, 2019 5:08 pm

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! 1a
-
ஜப்பான் அரசு இந்தத் தமிழரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது

‘‘ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு செலவு பண்றீங்க..? அதை விட குறைஞ்ச செலவுல உங்க டூவீலர் 200 கி.மீ. வரை போகும்னு சொன்னா எப்படித் துள்ளிக் குதிப்பீங்க? அப்படியொரு துள்ளலைத்தான் நான் செய்திருக்கேன்!’’ நிமிர்ந்து சொல்கிறார் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சவுந்தரராஜன் குமாரசாமி.


‘‘இப்ப அதிகபட்சம் 60 கி.மீ.தான் வண்டிங்க மைலேஜ் கொடுக்குது. பெரும்பாலான வண்டிங்க இதுக்கும் கீழதான். இந்த உண்மை டூவீலர் ஓட்டற எல்லாருக்குமே தெரியும். வண்டிக்கு நாம போடற பெட்ரோல்ல 30%தான் எரிபொருள். மத்ததெல்லாம் புகை, கூலன்ட்னு சுற்றுச்
சூழலைக் கெடுக்கிற கார்பன் கலந்தவைதான்.


அதனாலதான் இதுக்குத் தீர்வா ஹைட்ரஜன் இன்ஜினை உருவாக்கி இருக்கேன்!’’ பெருமையாகச் சொல்லும் சவுந்தரராஜன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘‘வெள்ளக்கோவில்தான் எனக்கு சொந்த ஊர். விவசாயம் சரியத் தொடங்கினதும் அப்பா பவர்லூம் தொழில் ஆரம்பிச்சார்.

அவர் கூடவே சேர்ந்து வேலை செய்தேன். அங்க இருக்கற மெஷினை எல்லாம் நான்தான் பராமரிச்சுட்டு இருந்தேன். மெக்கானிக், மோட்டார் வேலைகள்ல எனக்கு ஆர்வம் அதிகம். பவர்லூம் மெஷின்கள்ல எதுனா பிரச்னைனா இறங்கி சரி செய்துடுவேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு மெஷின் வேலைகள் பழக்கமாச்சு.

படிச்சது 11ம் வகுப்புதான். அப்பா பிஸினஸ் என்னை மேற்கொண்டு மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் வேலைக்குள்ள கொண்டு வந்துச்சு. அப்பதான் லேசர் மூலமா எப்படி மின்சாரம் கொண்டு வரலாம் என்பதை கண்டுபிடிச்சேன். அதுக்கு பேட்டன்ட் ரைட்ஸ் கூட எடுத்தேன். அப்துல் கலாம் ஐயா என்னை நேர்ல சந்திச்சு பாராட்டினார்!

2008லதான் இந்த ஹைட்ரஜன் இன்ஜின் வேலைகளுக்குள்ள இறங்கினேன். பத்து வருஷங்கள் ஓடிருச்சு. கல்யாணம் பத்தி கூட யோசிக்கலை. ஏன் நாம எரிபொருளுக்கு இவ்ளோ செலவு செய்யணும் என்கிற கேள்விதான் என்னையும் சிந்திக்க வெச்சுது. உலகம் முழுக்க இதுல லட்சக்
கணக்கான விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துட்டு இருக்காங்க.

நிறைய ஹைட்ரஜன் இன்ஜின்கள் இருக்கு. ஆனா, எதுவுமே ஆன் போர்டுல ஹைட்ரஜனை உற்பத்தி செய்து இன்ஜின் ஓட்டக்கூடிய மெஷின்களா இல்ல. என் கண்டுபிடிப்பே அதுதான். ‘சூப்பர்சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எபிசியன்ஸி இன்ஜின்’.

இதைப் பத்தி கேள்விப்பட்ட ஜப்பான், என்னைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்தது! அதோட உலக அளவுல பேட்டன்ட் ரைட்ஸும் ஜப்பான் விஞ்ஞானிகள் எனக்கு பெற்றுக் கொடுத்திருக்காங்க. முறைப்படி இந்த இன்ஜினை அங்க வெளியிடவும் அனுமதி வழங்கி கவுரவிச்சிருக்காங்க. 7 மாதங்களா அங்க கம்பெனி நடத்திட்டு இருக்கேன்!’’ புன்னகைக்கும் சவுந்தரராஜன், தன் இன்ஜின் குறித்து விளக்கினார்.  

‘‘ஒரு ஹைட்ரஜன் நிரப்பும் ஃபில்லிங் ஸ்டேஷன் அமைக்க ரூ.15 கோடி வரை செலவாகும். அதுல 300 கி முதல் 400 கி வரை மட்டுமே சேமிக்க முடியும். ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற இன்ஜினுக்கு எந்த ஃபில்லிங் ஸ்டேஷனும் வேண்டாம்! வெறும் ஃபேக்டரிகள்ல பயன்படுத்துற டிஸ்டில்டு வாட்டர் ஊத்தினாலே இந்த இன்ஜின் ஹைட்ரஜனை உற்பத்தி செய்துடும்!

100சிசி வண்டிக்கு 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் போதும். ஒரு கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்துக்கும்! 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் ரூ.50 முதல் ரூ.70 மட்டுமே. இது டூவீலருக்கு 200 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும். லாரி, பஸ்ஸுக்கு 10 முதல் 15 கிமீ கொடுக்கும். இதை கப்பல்
களுக்கும் பயன்படுத்தலாம்.

முக்கியமான விஷயம், இதுல கார்பன் கிடையாது. அதனால சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது. விரைவில் ராயல்டி அடிப்படைல மோட்டார் கம்பெனிகளுக்கும் பிற நாடுகளுக்கும் இதை விற்பனை செய்யப் போறோம்!’’ என்று சொல்லும் சவுந்தரராஜன், பெரிய அளவில் இதை உற்பத்தி செய்ய தன்னிடம் பணமில்லை என்றும், இதை அறிந்த ஜப்பான் அரசு எவ்வித கேள்வியும் இன்றி தனக்கு உதவ முன்வந்திருப்பதாகவும் சொல்கிறார்.
--
நன்றி- குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 30, 2019 8:36 pm

அருமையான செய்தி .சிறந்த கண்டுபிடிப்பு.
நம்ம அரசியல்வாதிகளுக்கு இதை பற்றி இன்னுமா தெரியவில்லை.?

ரமணியன்


( அய்யா இரண்டாம் முறையும் செய்திகள் பதிவாகி உள்ளனவே. உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். பிறகு நீக்கி விடுகிறேன்.)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 30, 2019 8:43 pm

சுற்று புற சூழல் பகுதிக்கு மாற்றப்படுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 30, 2019 10:05 pm


இரண்டாம் முறை பதிவானதை நீக்கி விட்டேன்!
-
டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 31, 2019 10:44 am

எப்படி ஒரு பெரிய கண்டுபிடிப்பு. இவ்வளவு நாட்களாக இதை பெரிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாததை நம் தமிழர் கண்டுபிடத்துள்ளர்
என்பதில் பெறு மகிழ்ச்சி.
நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
இவரை யாரும் ஏமாற்றாமல் இருந்தால் சரி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 31, 2019 11:06 am

பேட்டண்ட் பண்ணிவிட்டு ஒரு சிறந்த கம்பெனிக்கு உரிமைகளை விற்றுவிடலாம்.
ராயல்டியும் கேட்டுக்கொள்ளலாம்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 02, 2019 11:49 am

:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Mon Jun 03, 2019 3:09 pm

சிறந்த பயனுள்ள கண்டுபிடிப்பு. பயன்பாட்டுக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக