புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகத்திற்கு ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக திமுக தலைமையிலான கூட்டணி பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. அதிலும் குறிப்பாக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை உறுதியாக கூறியிருந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் இந்த வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தான் வாக்கு சேகரித்தார்.
நன்றி
செய்தி புனல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேலும் தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன் பின்னர் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என மக்களிடம் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வங்கிகள் கடனை வாங்கிய மாணவர்களின் பெற்றோரும், விவசாயிகளும், நகை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஆசையில் இல்லத்தரசிகளும் திமுகவிற்கு தங்களின் வாக்குகளை குத்தி தள்ளினர்.
அனைவரும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என கொண்டாட்டத்தோடு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தேர்தல் தினத்தன்று "வெற்றி பெற்றாலும் திமுக தோற்று நின்றது. தோற்றாலும் அதிமுக ஜெயித்து விட்டது" என்று சொல்லும் அளவிற்கு முடிவுகள் வெளியாகின. இது எவருமே எதிர்பாராத வகையில் அமைந்தது. பொதுமக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அனைவரும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என கொண்டாட்டத்தோடு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தேர்தல் தினத்தன்று "வெற்றி பெற்றாலும் திமுக தோற்று நின்றது. தோற்றாலும் அதிமுக ஜெயித்து விட்டது" என்று சொல்லும் அளவிற்கு முடிவுகள் வெளியாகின. இது எவருமே எதிர்பாராத வகையில் அமைந்தது. பொதுமக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏனென்றால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலோ அல்லது மாநிலத்தில் திமுக ஆட்சி செய்தாலோ மட்டும் தான் திமுகவினரால் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மத்தியில் பொறுப்பேற்றது பாஜக. மாநிலத்தில் 37 எம்பிக்களை வைத்திருந்தும் திமுகவால் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்.
ஆட்சி மாற்றம் ஏற்படாததால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் ஸ்டாலின், மக்களின் கேள்விகளை எதிர்நோக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ளார். வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள், இல்லத்தரசிகள், மாணவர்களின் பெற்றோர்கள் புலம்பிய வண்ணம் தங்களது கடன்களை அடைத்து வருகின்றனர்.
ஆட்சி மாற்றம் ஏற்படாததால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் ஸ்டாலின், மக்களின் கேள்விகளை எதிர்நோக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ளார். வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள், இல்லத்தரசிகள், மாணவர்களின் பெற்றோர்கள் புலம்பிய வண்ணம் தங்களது கடன்களை அடைத்து வருகின்றனர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அறிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள்
செய்யும் என எதிர்பார்ப்போம்.
கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.
ரமணியன்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள்
செய்யும் என எதிர்பார்ப்போம்.
கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கருத்து கணிப்புகள் வெளியிட்ட மோடி அமோக வெற்றி பெறுவார் என்பதெல்லாம் ஊடகங்கள் வெளியிடும் பொய் செய்திகள் என்றும் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும் என கூறியவர், ராகுல் காந்தியை குடும்பத்துடன் வாழ்த்த தனி விமானம் ஏற்பாடு செய்து இருந்ததாகவும் பின்பு அது அவசியம் இல்லை என அறிந்ததாக கேள்வி.
உண்மை தெரியாது.வாட்சப் செய்தி.
ரமணியன்
உண்மை தெரியாது.வாட்சப் செய்தி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1298660T.N.Balasubramanian wrote:தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அறிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள்
செய்யும் என எதிர்பார்ப்போம்.
கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.
ரமணியன்
நீங்கள் இது பற்றிய விவாதம் டிவியில்
பார்க்கவில்லை போல் தெரிகிறது.
எங்களை ஏமாற்றி காவேரி உரிமையைப்
பறிக்க பார்க்கிறீர்கள் காவேரி எங்களுடையது எனவே கோதாவரி
இணைப்பு வேண்டாம் என்கிறீர்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1298666பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1298660T.N.Balasubramanian wrote:தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அறிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள்
செய்யும் என எதிர்பார்ப்போம்.
கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.
ரமணியன்
நீங்கள் இது பற்றிய விவாதம் டிவியில்
பார்க்கவில்லை போல் தெரிகிறது.
எங்களை ஏமாற்றி காவேரி உரிமையைப்
பறிக்க பார்க்கிறீர்கள் காவேரி எங்களுடையது எனவே கோதாவரி
இணைப்பு வேண்டாம் என்கிறீர்கள்.
விவாதங்கள் டிவியில் பார்ப்பது இல்லை. டிவியை பார்பது ஒருபோதும் இல்லை.
மீன் சந்தையில் போடும் கூச்சல் என கேள்விப்பட்டுள்ளேன்.
விவாதங்கள் இழவு ஏற்பட்ட வீட்டில் காசுக்கு மாரடிக்கும் கும்பல்களைத்தான் நினைவுபடுத்துகின்றன.
நாலு பேர் பங்குகொண்டால் நால்வரும் ஒரே சமயத்தில் வாள் வாள் என கத்துவார்கள்.சில சமயங்களில் நெறியாளருக்கு கத்துவார்.
யாருக்கும் எது பற்றி பேசுகிறார் என்பதே புரியாது.
அது போகட்டும்
புரியவில்லை எனக்கு.எங்களை ஏமாற்றி காவேரி உரிமையைப்
பறிக்க பார்க்கிறீர்கள் காவேரி எங்களுடையது எனவே கோதாவரி
இணைப்பு வேண்டாம் என்கிறீர்கள்.
போகட்டும் தமிழ் நாட்டிற்கு அளவிலா நீர் வேண்டுமா வேண்டாமா என்று சொல்லுங்கள்.
மழை மூலமோ/காவிரி மூலமோ/கோதாவரி மூலமோ/கிருஷ்ணா மூலமாகவோ வந்தால் நல்லதுதானே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஐயா கோதாவரி காவேரி இணைப்பாளர் காவேரி அனைவருக்கும் பொதுவாகி காவேரியில் நமக்கான பங்கு மறைந்து போகுமாம் , காவேரி நீர் பங்கீடு கேள்வி கூறி
ஆகிவிடுமாம்.
இது தான் விவாதம்
வேலை அற்ற மாமியார் மருமகளை போட்டு
தாலாட்டிய கதைதான் இந்த விவாதம் மேடை.
ஆகிவிடுமாம்.
இது தான் விவாதம்
வேலை அற்ற மாமியார் மருமகளை போட்டு
தாலாட்டிய கதைதான் இந்த விவாதம் மேடை.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எல்லாம் ரூ 6000 , மக்களை ஏமாற்றியது, இந்த அறிவாளிகளும் ஏமாற்றிய கட்சிக்கு வாக்களித்தது அதை விட பெரிய முட்டாள் தனம். இனி தமிழகம் எப்போது விடியும் என்பது கேள்விக்குறி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1298687மாணிக்கம் நடேசன் wrote:எல்லாம் ரூ 6000 , மக்களை ஏமாற்றியது, இந்த அறிவாளிகளும் ஏமாற்றிய கட்சிக்கு வாக்களித்தது அதை விட பெரிய முட்டாள் தனம். இனி தமிழகம் எப்போது விடியும் என்பது கேள்விக்குறி.
எப்படியோ சீட்டைப் பிடித்து விட்டார்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை
» மாமா கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த தயாநிதி மாறன்: வெளுத்து வாங்கும் விக்கி லீக்ஸ் !
» வாய்தா வாங்கும் ஜெ. ஊழல் பற்றி பேச தகுதியில்லை-ஸ்டாலின்
» 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
» கதவை மூடினார் ஸ்டாலின்; திமுக - 20, கூட்டணி- 20
» மாமா கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த தயாநிதி மாறன்: வெளுத்து வாங்கும் விக்கி லீக்ஸ் !
» வாய்தா வாங்கும் ஜெ. ஊழல் பற்றி பேச தகுதியில்லை-ஸ்டாலின்
» 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
» கதவை மூடினார் ஸ்டாலின்; திமுக - 20, கூட்டணி- 20
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|