புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_m10அம்மாவைத் தேடிய குழந்தை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவைத் தேடிய குழந்தை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 25, 2019 7:09 pm

நகரங்களில் ஏன், சிறு கிராமங்களில்கூட, தனிமைக்
குடும்பங்கள் என்றாகிவிட்டது. அப்பா, அம்மா மட்டுமல்லாமல்,
தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி
என்றும், ஓடிவிளையாட சகோதர-சகோதரிகளும்
என்பதெல்லாம் கனவாய், பழங்கதையாய் போய்விட்டது.

வேலைக்குப் போகும் தாய்மார்களின் நிலைமை குறித்து
வேதனைப்படுவதா, இல்லை அவர்கள் ஆயாக்களின்
அரவணைப்பில் விட்டுச் செல்லும் குழந்தைகளுக்காகக்
கவலைப்படுவதா?

அம்மாவையும், அப்பாவையும் எதிர்நோக்கி
அந்தக் குழந்தைகள் பகற்பொழுதை கழிப்பது போன்ற
சோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

செல்லிடப்பேசியும், தொலைக்காட்சியும் வந்தபிறகு,
பெற்றோர்கள் குழந்தைகளுக்காகச் செலவிடும் நேரம்
மிகமிகக் குறைந்துவிட்டது.

“ஐஸ்கிரீம்’ வாங்கிக் கொடுத்தும், சாக்லேட்டுகளையும்
கேக்குகளையும் தந்தும் அவர்களை சமாதானப்படுத்த
மேற்கொள்ளும் முயற்சிகள், அந்தக் குழந்தைகளின்
உடல்நலத்தைப் பாதிப்பது குறித்த கவலை அவர்களுக்கு
இல்லை.

எல்லா தனிமைக் குடும்பங்களிலும் இதுதான் நிலைமை.

விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் “பா.வெ.’ எழுதிய
“குறும்பகன்’ என்கிற கவிதைத் தொகுப்பு.
அதிலிருந்த ஒரு கவிதை, தனிமைக் குடும்பங்களின்
குழந்தைகள் மனநிலையைப் படம் பிடிக்கிறது.
==========
அலுவலகம் முடிந்து வந்த
அம்மாவின் கைப்பேசியை
அவசரமாக ஒளித்து வைக்கிறது,
அந்திவரை ஆயாவிடம்
அம்மாவைத் தேடிய குழந்தை!

-
-----------------=----------------
கலாரசிகன், தமிழ்மணி

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu Jul 18, 2019 7:31 am

அய்யாசாமி ஐயா மற்றும் ஈகரை அன்புள்ளங்கள் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? எனது நான்காவது நூலான "குறும்பகன்" பற்றிய தினமணியில் கலாரசிகன் பகுதியில் வெளிவந்த பதிவு வரிகளை இங்கு பகிர்ந்த அய்யாசாமி ஐயாவின் அன்பிற்கு என் நன்றிகள். எனது எழுத்திற்கு ஆரம்ப காலங்களில் உற்சாகம் அளித்து தூண்டுகோலாக இருந்த உங்கள் அனைவரையும் நான் மறவேன். மனமார்ந்த நன்றிகள்!!!



எண்ணம் போல் வாழ்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 11:49 am


குறும்பகன் கவிதைதொகுப்புக்கு முன்னர்
வெளியிட்ட மற்ற மூன்று நூல்கள் என்னென்ன?
-
உங்கள் சிறந்த கவிதைகளை அவ்வப்போது
ஈகரை - சொந்தக் கவிதைகள் பகுதியில்
வெளியிடலாமே....
-
உங்கள் கவிதை நூல்கள் அரசு நூலகங்களில்
சேர்ப்பிக்கப்பட்டுள்ளதா?
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 11:53 am


இன்றைய சமூகத்தில் புதுக்கவிதைக்கான இடம் எது?
--
பதில்: ஞானக்கூத்தன்
---------------------------
-
கவிதைக்கான இடம் இருக்கிறது.
ஆனால் எங்கே இருக்கிறது என்று கேட்கக்கூடாது.
இன்னும் கவிதை அபாயகரமான இடத்தில்தான்
உள்ளது.

புதுக்கவிதை படிப்பவர்களின் மனதை மாற்றுகிறது.
மௌனி, ந. முத்துசாமி, கோணங்கி, தமிழவன்,
பா. வெங்கடேசன், ஜெயமோகன்
போன்றவர்களின்
உரைநடையில் புதுக்கவிதையின் பாதிப்பைப் பார்க்க
இயலும்.

புதிதாகச் சொல்வது, வித்தியாசமாகச் சொல்வது
என்பதைப் புதுக்கவிதைதான் தொடர்ந்து சவாலாக
ஏற்றுக்கொண்டிருக்கிறது.
-
--------------
ஞானக்கூத்தன்

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu Jul 18, 2019 12:07 pm

ஐயா,
இதுவரை நான் எழுதிய நூல்கள்...
1. விற்பனைக்கு வராத கற்பனைகள் (கவிதை)(மணிமேகலை பிரசுரம்), 2. இளைப்பாறல்(கவிதை)(கிரி ஐயா பப்ளிகேஷன்ஸ்), 3. பரபரப்பாய் பக்குவமாய்(கட்டுரை)(அன்னம் அகரம்), 4. குறும்பகன்(கவிதை)(கவி ஓவியா வெளியீடு), 5. சிற்றில்(கட்டுரை)(அருணா பப்ளிகேஷன்ஸ்).
நான் கவிதைகள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வெகுகாலம் ஆகிறது ஐயா. குறும்பகன் நூல் என்னையும் மீறி எழுந்த ஒன்று.
எனது நூல்கள் அரசு நூலகங்களில் இல்லை.




எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக