புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
Page 1 of 1 •
இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
#1298468சென்னை,
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். எதிர்த்து நின்ற தி.மு.க. கூட்டணி 98 இடங்களை பிடித்தது.
இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
18 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் எம்.எல்.ஏ. கருணாநிதி, சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததால், அந்த தொகுதிகளும் காலியான தொகுதிகள் பட்டியலில் இணைந்தது. இதற்கிடையே ஓசூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, குற்ற வழக்கு ஒன்றில் சிக்கியதால் பதவியை இழந்தார். இதனால், தமிழகத்தில் காலியான தொகுதிகள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதாக இருந்தாலும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் ஆட்சியை நீடிக்க செய்யுமா? அல்லது கவிழ்க்குமா? என்ற நிலையில் இருந்தது. இதனால், தமிழக ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற தேர்தலைவிட, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவையே பெரிதும் எதிர்பார்த்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய நிலையில், அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 97 ஆக உள்ளது. தற்போது, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ள எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
இதை வைத்து பார்க்கும்போது, மொத்தம் 233 சட்டமன்ற தொகுதிகளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்படி இருக்கும்போது, 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக இருந்தாலும், 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே இந்த கட்சிக்கு முழுமையாக உள்ளது. ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபாலும் நோட்டீசு அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகியோர் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே, உண்மையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 109 ஆகவே இருக்கிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் 22 இடங்களில் குறைந்தபட்சம் 8 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனால், தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலைப் போல் தொடக்கத்தில் இருந்தே இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும், இடைத்தேர்தல் வெற்றி என்பது அ.தி.மு.க.வுக்கு மதில்மேல் பூனையாகவே இருந்தது. ஓட்டு எண்ணும் நேரம் முழுவதும் ஆட்சியாளர்களுக்கு திக்.. திக்.. நிமிடங்களாகவே கழிந்தன.
இறுதியில் அ.தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. கட்சி நிர்வாகிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சட்டசபையில் தற்போது அ.தி.மு.க.வின் பலம் பெரும்பான்மைக்கு தேவையான அளவுக்கு உள்ளது.
13 இடங்களை தி.மு.க. கைப்பற்றிய போதும் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்த முடியவில்லை. என்றாலும், சட்டமன்றத்தில் 110 எம்.எல்.ஏ.க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
-
தினத்தந்தி
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். எதிர்த்து நின்ற தி.மு.க. கூட்டணி 98 இடங்களை பிடித்தது.
இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
18 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் எம்.எல்.ஏ. கருணாநிதி, சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததால், அந்த தொகுதிகளும் காலியான தொகுதிகள் பட்டியலில் இணைந்தது. இதற்கிடையே ஓசூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, குற்ற வழக்கு ஒன்றில் சிக்கியதால் பதவியை இழந்தார். இதனால், தமிழகத்தில் காலியான தொகுதிகள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதாக இருந்தாலும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் ஆட்சியை நீடிக்க செய்யுமா? அல்லது கவிழ்க்குமா? என்ற நிலையில் இருந்தது. இதனால், தமிழக ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற தேர்தலைவிட, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவையே பெரிதும் எதிர்பார்த்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய நிலையில், அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 97 ஆக உள்ளது. தற்போது, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ள எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
இதை வைத்து பார்க்கும்போது, மொத்தம் 233 சட்டமன்ற தொகுதிகளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்படி இருக்கும்போது, 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக இருந்தாலும், 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே இந்த கட்சிக்கு முழுமையாக உள்ளது. ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபாலும் நோட்டீசு அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகியோர் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே, உண்மையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 109 ஆகவே இருக்கிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் 22 இடங்களில் குறைந்தபட்சம் 8 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனால், தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலைப் போல் தொடக்கத்தில் இருந்தே இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும், இடைத்தேர்தல் வெற்றி என்பது அ.தி.மு.க.வுக்கு மதில்மேல் பூனையாகவே இருந்தது. ஓட்டு எண்ணும் நேரம் முழுவதும் ஆட்சியாளர்களுக்கு திக்.. திக்.. நிமிடங்களாகவே கழிந்தன.
இறுதியில் அ.தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. கட்சி நிர்வாகிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சட்டசபையில் தற்போது அ.தி.மு.க.வின் பலம் பெரும்பான்மைக்கு தேவையான அளவுக்கு உள்ளது.
13 இடங்களை தி.மு.க. கைப்பற்றிய போதும் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்த முடியவில்லை. என்றாலும், சட்டமன்றத்தில் 110 எம்.எல்.ஏ.க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
-
தினத்தந்தி
Similar topics
» ஆந்திரா இடைத்தேர்தல்: 19ல் 16 இடங்களில் ஜெகன் கட்சி அபார வெற்றி- காங்கிரஸ் படுதோல்வி
» முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை
» தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம் முடிவுக்கு வந்தது
» 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
» 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!
» முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை
» தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம் முடிவுக்கு வந்தது
» 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
» 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|