புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 10:46 pm

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Nakulan-2_17276
-
“இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்” – நகுலன்

--------------
நகுலன் தமிழ் இலக்கிய உலகில் தனது இருப்பை ஆழமாக
விதைத்துச் சென்ற ஆளுமை. வாசகர்கள் மட்டுமன்றி எ
ழுத்தாளர்களுக்கும் விருப்பமான கவிஞர், எழுத்தாளர்
நகுலன்.

நகுலனின் படைப்புலகம் அக உலகத்தில் அவர் அடைய, அடைய முற்பட்ட தரிசனத்தின் வெளிப்பாடுதான். ஆங்கிலத்தில் தனது பெயரிலேயே படைப்புகளை எழுதியவர், தமிழின் இலக்கிய உலகுக்கு நகுலனாகவே தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆங்கிலத்தின் நவீன இலக்கியத்திலும் பெரும் அறிவைப் பெற்றிருந்தார். நகுலன் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது வாழ்நாளின் இறுதிவரை நண்பர்களுடனேயே கழித்தார். நகுலனின் மிக நெருக்கமான நண்பர் கா.நா.சு.

“ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.”
என்னும் கவிதை முழுக்க முழுக்க அவரது நினைவின் படிமமே.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 10:47 pm

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Nagulan1_17002
-
வார்த்தை ஜாலங்கள் இல்லாத நகுலனின் கவிதைகள்
உட்பொருளில் அர்த்தம் பொதிந்தவை. அவரது கவிதைகள்
வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிமாணத்தைக்
காட்டக்கூடியது.

அவர் டி.கே.துரைசாமியாக சுசிலாவை படைத்திருந்தால்
அவரது நினைவில் மட்டுமே சுசீலா இருந்திருப்பாள். ஆனால்,
அவர் நகுலனாகப் படைத்ததால் சுசீலா இன்னும் பல
வாசகர்களின் நினைவில் உயிர்ப்புடனே இருக்கிறாள்.

ஒரே வாசிப்பில் உள்வாங்க இயலாத கவிதைகளை,
நனவோடை தளத்தில் இயற்றியுள்ளார் நகுலன்.
-
---------------
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Gurushetram_17388

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 10:48 pm

ஒரு கவிதை கவிஞனின் பார்வையை முன் வைப்பதோடு நின்றுவிடுவதில்லை. அது வாசகனுக்கு உள்ளுணர்வோடு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கவிதைகள் மட்டுமன்றி மிகச் சிறந்த நாவல்களையும் எழுதியவர் நகுலன்.

அவரது `வாக்குமூலம்’ நாவல் முதுமையின் தனிமையின் அகத்துயரை பாசாங்கின்றி பதிவு செய்தது. முதுமையின் காரணமாக வாழ விருப்பமின்றி சாவதற்கு மனு கொடுப்பதும், பாத்திரங்களின் மன ஓட்டமும் கச்சிதமாக அமையப் பெற்றது.

“எல்லா இலக்கியங்களும்
நமக்குள் இருப்பதைத் தான் சொல்கின்றன.
புதிதாய் ஒன்றுமே இல்லை”
என்ற அவரது வரிகளுக்கு `வாக்குமூலம்’ நல்லதொரு சாட்சி. அவரது புகழ்பெற்ற கவிதை ஒன்று உண்டு.

“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது
எல்லாம்.” நகுலன் அந்தப் பிரதேசத்தில்தான் வாழ்கிறார்.

சோ.விஜயகுமார்
நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக