புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 14%
Manimegala
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
11 Posts - 4%
prajai
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
9 Posts - 4%
Jenila
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
4 Posts - 2%
Rutu
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
2 Posts - 1%
jairam
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_m10 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 16, 2019 7:10 am


மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது என கருத்து தெரிவித்த
உயர் நீதிமன்றம், மழை வேண்டி யாகங்கள் நடத்த தடை விதிக்கக்
கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் அன்பழகன்
தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பருவமழை பொய்த்து
விட்டதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்துசமய
அறநிலையத்துறை சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. தமிழகம்
முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி யாகம்
நடத்த கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உத்தரவிட்டு சுற்றறிக்கை
வெளியிட்டது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மழைக்காக
கோயில்களில் நடந்து வரும் யாகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்
எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும்
கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்
கிழமையன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், இதுபோன்ற யாகங்களை நடத்த அரசே
பணம் ஒதுக்கீடு செய்வது சட்டவிரோதமானது. இதுபோன்ற உத்தரவை
பிறப்பிக்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது என
வாதிடப்பட்டது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை சார்பில்,
திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம்
நடத்தலாம் என குறிப்புகள் உள்ளதாகக் கூறி வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக
ஜோதிடர்களைப் போன்று அடுத்த 5 மாதங்களில் ஏற்படும் கிரகணம்
போன்ற வானவியல் நிகழ்வுகளை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த
ஜோதிடர்களால் கணிக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் யாகங்கள் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகின்றன.
எனவே இதுபோன்ற மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட
முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
---------------------------------------
தனமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக