புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
68 Posts - 41%
heezulia
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
2 Posts - 1%
manikavi
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
1 Post - 1%
prajai
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
1 Post - 1%
Guna.D
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
319 Posts - 50%
heezulia
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
21 Posts - 3%
prajai
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
3 Posts - 0%
Barushree
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 10:46 pm

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Nakulan-2_17276
-
“இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்” – நகுலன்

--------------
நகுலன் தமிழ் இலக்கிய உலகில் தனது இருப்பை ஆழமாக
விதைத்துச் சென்ற ஆளுமை. வாசகர்கள் மட்டுமன்றி எ
ழுத்தாளர்களுக்கும் விருப்பமான கவிஞர், எழுத்தாளர்
நகுலன்.

நகுலனின் படைப்புலகம் அக உலகத்தில் அவர் அடைய, அடைய முற்பட்ட தரிசனத்தின் வெளிப்பாடுதான். ஆங்கிலத்தில் தனது பெயரிலேயே படைப்புகளை எழுதியவர், தமிழின் இலக்கிய உலகுக்கு நகுலனாகவே தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆங்கிலத்தின் நவீன இலக்கியத்திலும் பெரும் அறிவைப் பெற்றிருந்தார். நகுலன் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது வாழ்நாளின் இறுதிவரை நண்பர்களுடனேயே கழித்தார். நகுலனின் மிக நெருக்கமான நண்பர் கா.நா.சு.

“ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.”
என்னும் கவிதை முழுக்க முழுக்க அவரது நினைவின் படிமமே.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 10:47 pm

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Nagulan1_17002
-
வார்த்தை ஜாலங்கள் இல்லாத நகுலனின் கவிதைகள்
உட்பொருளில் அர்த்தம் பொதிந்தவை. அவரது கவிதைகள்
வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிமாணத்தைக்
காட்டக்கூடியது.

அவர் டி.கே.துரைசாமியாக சுசிலாவை படைத்திருந்தால்
அவரது நினைவில் மட்டுமே சுசீலா இருந்திருப்பாள். ஆனால்,
அவர் நகுலனாகப் படைத்ததால் சுசீலா இன்னும் பல
வாசகர்களின் நினைவில் உயிர்ப்புடனே இருக்கிறாள்.

ஒரே வாசிப்பில் உள்வாங்க இயலாத கவிதைகளை,
நனவோடை தளத்தில் இயற்றியுள்ளார் நகுலன்.
-
---------------
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Gurushetram_17388

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 10:48 pm

ஒரு கவிதை கவிஞனின் பார்வையை முன் வைப்பதோடு நின்றுவிடுவதில்லை. அது வாசகனுக்கு உள்ளுணர்வோடு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கவிதைகள் மட்டுமன்றி மிகச் சிறந்த நாவல்களையும் எழுதியவர் நகுலன்.

அவரது `வாக்குமூலம்’ நாவல் முதுமையின் தனிமையின் அகத்துயரை பாசாங்கின்றி பதிவு செய்தது. முதுமையின் காரணமாக வாழ விருப்பமின்றி சாவதற்கு மனு கொடுப்பதும், பாத்திரங்களின் மன ஓட்டமும் கச்சிதமாக அமையப் பெற்றது.

“எல்லா இலக்கியங்களும்
நமக்குள் இருப்பதைத் தான் சொல்கின்றன.
புதிதாய் ஒன்றுமே இல்லை”
என்ற அவரது வரிகளுக்கு `வாக்குமூலம்’ நல்லதொரு சாட்சி. அவரது புகழ்பெற்ற கவிதை ஒன்று உண்டு.

“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது
எல்லாம்.” நகுலன் அந்தப் பிரதேசத்தில்தான் வாழ்கிறார்.

சோ.விஜயகுமார்
நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக