புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக வலசை போதல் தினம்
Page 1 of 1 •
By - அஸ்ட்ரோ சுந்தரராஜன் | தினமணி
---
![உலக வலசை போதல் தினம் Birds](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/10/original/birds.jpg)
மே மாதம் 10-ந்தேதி உலக வலசை போதல் தினமாக
அனுசரிக்கப்படுகிறது.
வலசை போதல் என்றால் புலம் பெயர்தல் எனப் பொருள்.
பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும்
ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன.
வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும்
மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன.
வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன்
இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த
2006-ம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உயிரினங்களுக்கு தாங்கள் வாழும் நிலங்களிலுள்ள இருப்பிட
சிக்கல், கடுமையான தட்பவெப்ப நிலை, உணவு பற்றாக்
குறையை தவிர்க்க, தங்கள் தாய் நிலங்களிலிருந்து, வாழும் சூழல்
நிறைந்த இடங்களுக்குச் சென்று, திரும்பி வருவதை
, ‘வலசை போதல்’ என்று பறவையியலாளர்கள் அழைக்கின்றனர்.
பெரும்பாலான மேற்கு உலக நாடுகள் குளிர்காலத்தில் பனியினால்
மூடப்படும் போது, உணவு பற்றாக்குறையை தவிர்க்க, ஆசிய,
ஆப்பிரிக்க நாடுகளுக்கு பறவைகள் இடம் பெயர்கின்றன.
-
![உலக வலசை போதல் தினம் Birds2](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/5/10/birds2.gif)
-
இவைகளை, ‘வலசை பறவைகள்’ எனச் சுட்டுகின்றனர்.
வலசை சென்றாலும், இனப்பெருக்கத்தை தங்கள் தாய்
நிலங்களிலேயே மேற்கொள்கின்றன. இதனை தமிழகத்தின்
பசுமை இலக்கிய முன்னத்தி ஏரான தியடோர் பாசுகரன்,
‘முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இடமே, ஒரு பறவைக்கு
‘தாய் நிலம்’ என குறிப்பிடுவார்.
தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கரிக்கிளி, பழவேற்காடு
போன்ற பறவைகள் காப்பிடங்களுக்கு வருகை தரும் மஞ்சள்
மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், சின்ன கொக்கு, கூழைக்கடா,
நத்தைக் குத்தி நாரை, வக்கா அல்லது இராக் கொக்கு,
நீர்க்காகம் போன்ற பறவைகள் கூடமைத்து, இனப்பெருக்கம்
செய்வதால், இவற்றுக்கு தமிழகமே ‘தாய் நிலம்’ எனலாம்.
இவைகள் தமிழகத்தில் இனப்பெருக்கம் செய்து விட்டு கோடையில்
உணவு தேடி மற்ற இடங்களுக்குச் சென்று விட்டு, குளிர்காலத்தில்
தாய் நிலங்களுக்கு திரும்புகின்றன.
தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு
சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்பு
வாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.
வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம்
(அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில்
உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை
250 ஆண்டுகளுக்கு முன் இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு
மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.
---
![உலக வலசை போதல் தினம் Birds](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/10/original/birds.jpg)
மே மாதம் 10-ந்தேதி உலக வலசை போதல் தினமாக
அனுசரிக்கப்படுகிறது.
வலசை போதல் என்றால் புலம் பெயர்தல் எனப் பொருள்.
பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும்
ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன.
வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும்
மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன.
வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன்
இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த
2006-ம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உயிரினங்களுக்கு தாங்கள் வாழும் நிலங்களிலுள்ள இருப்பிட
சிக்கல், கடுமையான தட்பவெப்ப நிலை, உணவு பற்றாக்
குறையை தவிர்க்க, தங்கள் தாய் நிலங்களிலிருந்து, வாழும் சூழல்
நிறைந்த இடங்களுக்குச் சென்று, திரும்பி வருவதை
, ‘வலசை போதல்’ என்று பறவையியலாளர்கள் அழைக்கின்றனர்.
பெரும்பாலான மேற்கு உலக நாடுகள் குளிர்காலத்தில் பனியினால்
மூடப்படும் போது, உணவு பற்றாக்குறையை தவிர்க்க, ஆசிய,
ஆப்பிரிக்க நாடுகளுக்கு பறவைகள் இடம் பெயர்கின்றன.
-
![உலக வலசை போதல் தினம் Birds2](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/5/10/birds2.gif)
-
இவைகளை, ‘வலசை பறவைகள்’ எனச் சுட்டுகின்றனர்.
வலசை சென்றாலும், இனப்பெருக்கத்தை தங்கள் தாய்
நிலங்களிலேயே மேற்கொள்கின்றன. இதனை தமிழகத்தின்
பசுமை இலக்கிய முன்னத்தி ஏரான தியடோர் பாசுகரன்,
‘முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இடமே, ஒரு பறவைக்கு
‘தாய் நிலம்’ என குறிப்பிடுவார்.
தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கரிக்கிளி, பழவேற்காடு
போன்ற பறவைகள் காப்பிடங்களுக்கு வருகை தரும் மஞ்சள்
மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், சின்ன கொக்கு, கூழைக்கடா,
நத்தைக் குத்தி நாரை, வக்கா அல்லது இராக் கொக்கு,
நீர்க்காகம் போன்ற பறவைகள் கூடமைத்து, இனப்பெருக்கம்
செய்வதால், இவற்றுக்கு தமிழகமே ‘தாய் நிலம்’ எனலாம்.
இவைகள் தமிழகத்தில் இனப்பெருக்கம் செய்து விட்டு கோடையில்
உணவு தேடி மற்ற இடங்களுக்குச் சென்று விட்டு, குளிர்காலத்தில்
தாய் நிலங்களுக்கு திரும்புகின்றன.
தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு
சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்பு
வாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.
வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம்
(அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில்
உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை
250 ஆண்டுகளுக்கு முன் இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு
மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.
![உலக வலசை போதல் தினம் Birds3](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2018/5/10/birds3.jpg)
-
சரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து
சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான
அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை
இணைப்பைப் பெற்றிருக்கிறது.
சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள்
வேடந்தாங்கலை அடைய முடியும். சுமார் மூன்று
நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி நில உரிமையாளர்கள்
மற்றும் உள்ளூர் அரசர்களால் வேட்டையாடும் பகுதியாக
உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பதாக வரலாறு சொல்கிறது.
இந்த இடத்தின் பெயர் வரலாற்று உண்மையை உறுதிப்
படுத்துகிறது. தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல்
, “வேட்டையாடும் களம்” என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்
பட்டுள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் இடம்பெயர்ந்து வரும்
பல்வேறு வகையான பறவைகளை ஈர்க்க சிறிய ஏரிகள் கொண்ட
கட்டமைப்பாக அமைந்துள்ளது.
வேடந்தாங்கல் பகுதியில் பறவை இனங்களின் முக்கியத்துவத்தை
உணர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது ஒரு பறவை
சரணாலயமாக மாற்றப்பட்டது. வேடந்தாங்கல் பகுதியை பறவைகள்
சரணாலயம் என அறிவித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில்
அரசாணை வெளியிடப்பட்டது,
அன்று முதல் இக்கிராமம் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக
மாறியது.
பல்வேறு வகையான பறவை இனங்களுக்குப் புகலிடமாக உள்ள
வேடந்தாங்கல், புலம் பெயர்ந்து வரும் பறவை இனங்களான
பின்டைல், நீல வண்ண இறகு பறவை, கார்கனெய், சாம்பல் வாலாட்டி,
மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் போன்ற பறவை இனங்களுக்கு
இனவிருத்தி கால புகலிடமாக அமைந்துள்ளது.
வேடந்தாங்கலில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
கரிகில்லி பறவைகள் சரணாலயம்.
சுற்றுலாப் பயணிகள் ஒரே நாளில் இரண்டு பறவைகள்
சரணாலயத்தையும் சுற்றி பார்க்குமாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.
-
----------------------------------------
நன்றி-தினமணி
Similar topics
» கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
» வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?
» வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் பல நாடுகளில் இருந்தும் வலசை வரும் பறவைகள்..!!
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?
» வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் பல நாடுகளில் இருந்தும் வலசை வரும் பறவைகள்..!!
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|