புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
32 Posts - 42%
heezulia
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
2 Posts - 3%
prajai
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
1 Post - 1%
jothi64
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
398 Posts - 49%
heezulia
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
26 Posts - 3%
prajai
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தாய் தந்தையினரின் பெருமை Poll_c10தாய் தந்தையினரின் பெருமை Poll_m10தாய் தந்தையினரின் பெருமை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் தந்தையினரின் பெருமை


   
   
avatar
sivakasi_ramkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 24/03/2009

Postsivakasi_ramkumar Tue Mar 24, 2009 11:24 am

இன்றையப் பர பரப்பான உலகத்தில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள உறவு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு காலத்தில் பெற்றோரை கவனிக்க முடியாமல் முதியோர் நிலையத்தில் சேர்த்தவர்கள் இப்போது அதுவும் முடியாமல் எங்காவது தொலைத்து விடுகின்றனர். நான் திருவண்ணாமலை கிரி வலத்தில் குபேர லிங்கம் கோவிலுக்குள் செல்லும் போது ஒரு அதிர்ச்சியான விளம்பர பலகையை பார்த்தேன். அதில் முதியோரை கவனிக்க நிதி வழங்ககோரி இருந்தார்கள். அந்தப் பலகையில் குழந்தைகளால் தொலைக்கபட்டப் பல முதியோரைப் புகைப்படம் பிடித்து போட்டு இருந்தனர். தன்னை ஈன்று எடுத்த பெற்றோரை பாதுகாக்காதவனை எந்த கடவுளாலும் பாதுகாக்க முடியாது.




இதற்கு ஒரு கதை: இந்தக் கதை மகாபாரதத்தில் உள்ள ஒரு கிளைக் கதை

இந்தியாவின்
வடக்கே ஒரு ஊரில் ஒருவனுடைய தாய் தந்தை ஆகிய இருவருக்கும் கண்கள்
தெரியாது. அவனுடைய பெயர் ராமன். ராமன் சிறு வயதில் இருந்து தன்
பெற்றோர்க்கு தேவையான (உணவு,உடை) போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்த்து
அவர்களது மனம் நோகாமல் நடத்து வந்தான். அது மட்டும் அல்லாமல் அவன் வசித்து
வந்த வீடு புண்ணிய நதியான கங்கைக்கு அருகில் உள்ளது. நாள் தோறும்
கங்கையில் நீராடப் பல ஞானிகள், ரிஷிகள் நடத்து யாத்திரை செல்வதுண்டு. இவன்
யாத்திரை வருபவர்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் கொடுத்து வந்தான்.

ஒரு
நாள் யாத்திரையாக வந்த மூன்று ரிஷிகள் ராமன் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து
வந்தனர். அவர்களுக்கு உணவு தயார் செய்து சாப்பிட அழைத்தான். சாப்பிட
வந்தவர்கள் ராமா நீ பலத் தடவை கங்கையில் நீராடி இருக்கிறாயா என்று
கேட்டனர். அதற்கு ராமன் நான் எனது பெற்றோர்களுக்கு தேவையானப் பல வேலைகளை
முடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது ஆகையால் நான் இது வரைக்கும் கங்கையைப்
பார்த்தது கூட இல்லை என்றான். மிகவும் கோபம் கொண்ட ரிஷிகள் உலகத்தின் பலப்
பகுதிகளில் இருந்து கங்கையைப் பார்க்க வருகின்றனர் நீ கங்கை அருகில்
இருத்தும் செல்லவில்லை என்றால் நீ எவ்வளவு பாவம் செய்தவனாக இருக்க
வேண்டும் உன் வீட்டில் சாப்பிடுவது பாவம் என்று ராமன் வீட்டில்
சாப்பிடாமல் யாத்திரை சென்றுவிட்டனர். ராமனுக்கு மிகவும் வருத்தம்.
கங்கையின் பாதையைத் தேடிப்போன ரிஷிகள் சென்று கொண்டே இருந்தனர் கங்கையை
காணவில்லை. மிகவும் வருத்தத்துடன் வந்து கொண்டிருத்த ரிஷிகள் கங்கை ராமன்
வீட்டின் வெளியேப் பாய்வதை கண்டனர். என்ன அதிசயம் என்று பார்க்க ஒரு
சப்தம் மட்டும் கேட்டது எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை
கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில்
குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புனியத்தை அடைந்தவன்.
ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது.

சிவகாசி மாரியம்மன் கோவிலில் வைத்து நடந்த சொற்பொழிவில் நான் கேட்ட இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

சொற்பொழிவாளர்:
திருமதி. இளம்பிறை மணிமாறன், சமய சொற்பொழிவாளர்.
தூத்துகுடிஇல் உள்ள ஒரு பெண்கள் கலைக் கல்லூரிஇன் முதல்வர்,



ramkumarA, Mobile:9790908402, email:sivakasiramkumar@gmail.com, india
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2009 3:25 pm

பெற்றோரின் பெருமைகளை மறந்தவர்கள் வசதியாக வாழ்ந்தாலும் நிம்மதியின்றி தவிப்பதை பார்த்திருக்கிறேன். இளைஞர்களே தாய் தந்தையர் உங்களின் முதற்கடவுள். கருத்துவேறுபாடுகள் இருப்பினும் அவர்களை கைவிட்டுவிடாதீர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக