புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
14 Posts - 70%
heezulia
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_m10சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 25, 2009 10:16 am

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வருகிற ஆழமான இரு வழி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டத்தை மூத்த மலேசிய அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

அந்த யோசனையை கோலாலம்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அவ்விரு நகரங்களாக அறிவிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“இரண்டு நாடுகளுக்கும் அது நன்மையைக் கொண்டு வரும். ஏனெனில் நமக்கு இடையில் நீண்ட கால உறவுகள் குறிப்பாக தென்னிந்தியாவுடன் உள்ளன. இந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களின் வம்சாவளியினர்.”

“அது நமது உறவுகளுக்கு புதிய பரிமாணத்தை வழங்குவதோடு இரு வழி வாணிக பண்பாட்டுப் பிணைப்புக்களையும் மேலும் வலுப்படுத்தும் என்று அந்த யோசனையுடன் தொடர்புடைய உயர் நிலை மலேசிய அதிகாரி ஒருவர் பெர்னாமாவிடம் கூறினார்.

அந்த அரசியல் ஏற்பாட்டுக்கு புது டில்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சு அங்கீகாரம் வழங்கிய பின்னரே அந்த யோசனை தொடர்பில் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் சொன்னார்.

தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரம் ஏற்கனவே ஐந்து இதர பெருநகரங்களுடன் இரட்டை நகரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எகிப்தின் கெய்ரோ, அமெரிக்காவிலுள்ள டென்வர், சான் அந்தோனியோ, ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ரஷ்யாவில் உள்ள வோலோகிராட் ஆகியவை அந்த மாநகரங்கள் ஆகும்.

தமிழ் நாடு 60 மில்லியன் மக்களைக் கொண்ட இந்திய மாநிலம் ஆகும். சென்னையில் மட்டும் 4.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். 14 பெரிய இந்திய நகரங்கள் உலகம் முழுவதும் பல்வேறு மாநகரங்களுடன் இரட்டை நகர உறவுகளைக் கொண்டுள்ளன



சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 25, 2009 10:31 am

வணக்கம்
என்னுடைய இந்தக் கருத்தை மிக மனக் கசப்புடன் பதிவு செய்கிறேன். மதிப்புக்குரிய சிவா அவர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன். மலேஷியாவில் வசிக்கும் தமிழர்கள் துன்புறுத்தப் பட்ட போது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஈழத்தமிழர்கள் படுகின்ற பாடு நமக்கெல்லாம் தெரிந்ததே. இந்த நாட்டு அரசியல்வாதிகள் போடுகின்ற முக மூடிகள் பல. அதில் ஒன்று தான் தேச பக்தி, மற்றொன்று மொழிப் பற்று. இவர்களுடைய உண்மையான முகம் இதுவரை புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாம் கண்ட அரக்கர்களின் முகங்களைக் காட்டிலும் கொடியவை. அந்த அரக்கர்கள் கூட அவர்கள் நாட்டுப் பிரஜைகளின் மேல் பாசத்துடனும் பரிவுடனும் நடந்து கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் இது எந்த விதத்தில் இந்திய நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்காது என்பது என் கருத்து.தங்களுக்கு நன்மை கிடைக்குமானால் நாட்டையே விற்கத்துணிந்து விடுவார்கள் இந்த நாட்டு அரசியல்வாதிகள். ஒரு விடயத்தில் மகிந்தவை நாம் பாராட்ட வேண்டும். அவர் ஒரு உண்மையைச் சொன்னார். இந்திய நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள். இது முக்காலும் உண்மை. அமரர் திரு லோஹியா அவர்கள் சொன்னமாதிரி இவர்கள் எல்லோரும் political jesters. இதைப் பதிவு செய்தமைக்கு மீண்டும் வருந்துகிறேன். ஆயினும் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. மதிப்புக்குரிய சிவா அவர்கள் மனம் புண்படுமானால் நீக்கிவிடலாம்
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 25, 2009 11:45 am

உண்மையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நந்திதா! இந்தியாவிலேயே தமிழர்களுக்கு தகுந்த மரியாதை இல்லை. இதில் வெளிநாட்டில் தமிழர்கள் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன? அரசியல் என்றாலே நடிப்பு தானே - நடிகர்கள்தானே அரசியலுக்கு வருகிறார்கள்!



சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக