புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யானை இறந்தாலும் ஆயிரம் பொன், இருந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்கள். இது யானைக்கு மட்டும் அல்ல. சின்னஞ்சிறிய புழுவுக்கும் பொருந்தும். இமயமலை சரிவுகளில் உள்ள புற்களில் வளரும் ஒரு வகை புழுக்கள் தங்கத்தைவிட விலை மதிப்பு வாய்ந்தவை. புழுக்களுக்கு இத்தனை மதிப்பு வரக் காரணம் ஒரு வகை பூஞ்சணம். ஒபியோ கார்டிசெப்ஸ் சைனென்சிஸ் (Ophio Cordyceps Sinensis) என்ற பூஞ்சணம் புழுக்களை தாக்கும். இந்தப் பூஞ்சணம் புழுக்களில் வளரத் தொடங்கியதும் புழுக்கள் இறந்துவிடும். இறந்த புழுக்களின் உடலில் பரவும் பூஞ்சணம் வேகமாக வளரும். தலைப்பாகத்திலிருந்து மிளகாய் காம்பு போல பூஞ்சணம் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
கடல் மட்டத்திலிருந்து 3500 முதல் 5400 மீட்டர் உயரத்தில் மலைச்சரிவுகளில் உள்ள புல்வெளிகளில் இருக்கும் ஒரு வகை புழுவை இந்தப் பூஞ்சணம் தாக்குகிறது. பூஞ்சணம் தாக்கிய புழுக்கள், காய்ந்த குச்சியைப் போல செத்து விழுந்து விடும். இப்படி பூஞ்சணம் தாக்கி இருந்த புழுக்களைச் சேகரிப்பது இமயமலை சரிவுகளில் பெரும் வேலைவாய்ப்பாக இருக்கிறது. திபெத் பீடபூமி பகுதியில் வருமானம் வரக்கூடிய தொழிலாக இருக்கிறது. இந்தப் புழுக்கள் மூலமாகத் தயாரிக்கப்படும் உணவு மற்றும் மருந்துப்பொருள்கள் திபெத் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 8.5 சதவிகிதம் இடம்பிடிக்கிறது.
நன்றி
விகடன்
கடல் மட்டத்திலிருந்து 3500 முதல் 5400 மீட்டர் உயரத்தில் மலைச்சரிவுகளில் உள்ள புல்வெளிகளில் இருக்கும் ஒரு வகை புழுவை இந்தப் பூஞ்சணம் தாக்குகிறது. பூஞ்சணம் தாக்கிய புழுக்கள், காய்ந்த குச்சியைப் போல செத்து விழுந்து விடும். இப்படி பூஞ்சணம் தாக்கி இருந்த புழுக்களைச் சேகரிப்பது இமயமலை சரிவுகளில் பெரும் வேலைவாய்ப்பாக இருக்கிறது. திபெத் பீடபூமி பகுதியில் வருமானம் வரக்கூடிய தொழிலாக இருக்கிறது. இந்தப் புழுக்கள் மூலமாகத் தயாரிக்கப்படும் உணவு மற்றும் மருந்துப்பொருள்கள் திபெத் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 8.5 சதவிகிதம் இடம்பிடிக்கிறது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தப் பூஞ்சணம் பற்றிப் பேசிய பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம், ``இமயமலையின் கறுப்புத் தங்கம் என இந்தப் புழு அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம். ஒபியோ கார்டிசெப்ஸ் சைனென்சிஸ் பூஞ்சணம்தான். இந்தப் பூஞ்சணம் புழுக்களைத் தாக்கியதும் புழுவின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். ஒரு கட்டத்தில் புழு இறந்து விடும். இறந்த புழுவின் உடலில் இந்தப் பூஞ்சணம் வளரும். வளர்ந்த பூஞ்சணம் புழுவின் தலைக்கு வெளியே குச்சி போல நீட்டிக்கொண்டிருக்கும். இமயமலை சரிவுகளில்தான் இது காணப்படுகிறது. இந்தியா, திபெத், நேபாளம், பூடான், இதையொட்டியுள்ள சீனா பகுதிகளில் இருக்கும் புற்களில் உள்ள ஒரு வகை புழுக்களின் மீதுதான் இது தாக்குதலைத் தொடுக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்றைய தேதியில் பூஞ்சணம் தாக்கி இறந்த புழுக்களின் விலை தங்கத்தின் விலையை விட அதிகம். இதைச் சேகரிப்பது அத்தனை சுலபமான காரியமில்லை. மலைச் சரிவுகளில் உள்ள புல்வெளிகளில்தான் இவை கிடைக்கும். 6 இன்ச் ஆழத்தில் இருக்கும்.
அந்தப் புல்வெளிகளில் கீழே படுத்து ஊர்ந்துகொண்டே தேடவேண்டும். புற்களுக்கு இடையில் மெல்லிய குச்சி போல வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பூஞ்சணம். அதைத் தேடிச் சேகரிக்க வேண்டும்.
அந்தப் புல்வெளிகளில் கீழே படுத்து ஊர்ந்துகொண்டே தேடவேண்டும். புற்களுக்கு இடையில் மெல்லிய குச்சி போல வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பூஞ்சணம். அதைத் தேடிச் சேகரிக்க வேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தப் புழுக்களைச் சேகரித்து பொடியாக்குகிறார்கள். அதிலிருந்து, டானிக், மாத்திரைகளைத் தயாரிக்கிறார்கள். கார்டிசெப்ஸ் என அழைக்கப்படும் இந்தப் பொருள்களில்தான் இருக்கிறது விஷயம். இதைச் சாப்பிட்டால் உடலில் அதிக சக்தியை உற்பத்தி செய்யும். விளையாட்டுப் போட்டியில் போதை ஊக்க மருந்துகளுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் நம்பிக்கைகள் இருக்கின்றன. சீன மருத்துவத்தைப் பொறுத்தவரை இதில் பல மருத்துவக் குணங்கள் அடங்கியிருக்கின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சீனாவில் இந்தப் புழுவிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் அதிகளவு விற்பனையாகின்றன. அதே நேரம் சீனாவின், உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், இந்த பொருள்களில் கன உலோகம், நச்சு பொருள்கள் இருக்கின்றன. எனவே அளவாகப் பயன்படுத்துங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையும் மீறி இதன் வியாபாரம் சக்கைப்போடு போடுகிறது. 2004-ம் ஆண்டு கணக்குப்படி திபெத்தில் ஒரு குடும்பத்தின் வருமானத்தில் 40 சதவிகிதம் இந்தப் பொருள்களால் கிடைத்ததாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தற்போது உலகம் முழுவதும் இந்தப் பொருள்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2008-ம் ஆண்டு திபெத்தில் ஒரு கிலோவின் விலை இந்திய மதிப்பில் 1,50,000 ரூபாயாக இருந்தது. தற்போது ஒரு கிலோவின் விலை 9,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. 1980-ம் ஆண்டு சீனாவில் ஒரு கிலோ ஆயிரத்து 800 யுவான் விலை இருந்தது. 2013-ம் ஆண்டு 5 லட்சம் யுவான் எனப் பல மடங்கு விலை உயர்ந்தது. தற்போது ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனங்களும் இந்தப் பொருள்களை விற்பனை செய்கின்றன’’ என்றார்.
முன்புபோல், இப்போது இந்த பூஞ்சணம் இப்போது அங்கு பெருமளவு கிடைப்பதில்லை. மனிதனுக்குத்தான் எதுவும் எவ்வளவு இருந்தாலும் போதாதே. சீன அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த பூஞ்சணத்தை அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் இணைத்திருக்கிறார்கள்.
முன்புபோல், இப்போது இந்த பூஞ்சணம் இப்போது அங்கு பெருமளவு கிடைப்பதில்லை. மனிதனுக்குத்தான் எதுவும் எவ்வளவு இருந்தாலும் போதாதே. சீன அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த பூஞ்சணத்தை அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் இணைத்திருக்கிறார்கள்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|