புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
Page 1 of 1 •
புதுடெல்லி:
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மூவர் கட்சி விரோத நடவடிக்கைகளில்
ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால்
நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டீசுக்குஇடைக்காலத்தடை விதித்த சுப்ரீம் கோர்ட்,
அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்
முன்னதாக, அ..தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி,
கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு
ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அவர்கள் 3 பேர் மீதும்
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை
எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா
ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய
மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பினார்.
அதில், ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது
நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்
என்று சபாநாயகர் தனபால் கடந்த ஏப்ரல் 30 அன்று அனுப்பி
உள்ள நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக,சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட
3 எம்.எல்.ஏ.,க்களில் 2 பேர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்திருந்தனர். அதில், தமிழக சபாநாயகர் தனபால்,
தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், சபாநாயகர்
மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால், அவர் தங்கள்
மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று
சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டிருந்தனர்.
வழக்கு :
அந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள்
சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு
கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை
இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை
எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்திலும், தி.மு.க.,. சார்பில்
3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும்
தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு
செய்யப்பட்டது. தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று
திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்
தெரிவித்திருந்தது.
நோட்டீஸ் :
அதன்படி, 'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
உள்ளதால், அவர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் அறந்தாங்கி
ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர்
தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால
தடை விதித்ததுடன், விளக்கம் கேட்டு சபாநாயகருக்கு
நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
பின்னடைவு :
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை காரணமாக, அதிருப்தி
எம்.எல்..ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்ற
முயற்சிக்கும் அ.தி.மு.க.,வின் நோக்கத்திற்கு பின்னடைவு
ஏற்பட்டுள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
-
---------------------------------------------
தினமலர்
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மூவர் கட்சி விரோத நடவடிக்கைகளில்
ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால்
நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டீசுக்குஇடைக்காலத்தடை விதித்த சுப்ரீம் கோர்ட்,
அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்
முன்னதாக, அ..தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி,
கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு
ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அவர்கள் 3 பேர் மீதும்
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை
எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா
ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய
மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பினார்.
அதில், ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது
நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்
என்று சபாநாயகர் தனபால் கடந்த ஏப்ரல் 30 அன்று அனுப்பி
உள்ள நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக,சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட
3 எம்.எல்.ஏ.,க்களில் 2 பேர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்திருந்தனர். அதில், தமிழக சபாநாயகர் தனபால்,
தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், சபாநாயகர்
மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால், அவர் தங்கள்
மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று
சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டிருந்தனர்.
வழக்கு :
அந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள்
சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு
கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை
இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை
எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்திலும், தி.மு.க.,. சார்பில்
3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும்
தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு
செய்யப்பட்டது. தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று
திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்
தெரிவித்திருந்தது.
நோட்டீஸ் :
அதன்படி, 'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
உள்ளதால், அவர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் அறந்தாங்கி
ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர்
தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால
தடை விதித்ததுடன், விளக்கம் கேட்டு சபாநாயகருக்கு
நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
பின்னடைவு :
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை காரணமாக, அதிருப்தி
எம்.எல்..ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்ற
முயற்சிக்கும் அ.தி.மு.க.,வின் நோக்கத்திற்கு பின்னடைவு
ஏற்பட்டுள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
-
---------------------------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த விளையாட்டு முடிவுக்கு வர வேண்டும்.
எப்போது தீருமோ?
மே 23 தீர்வு தேதியாக இருக்குமா??
எப்போது தீருமோ?
மே 23 தீர்வு தேதியாக இருக்குமா??
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சபா நாயகர் கட்சி கொரடாவுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்ய சபா நாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினது சரி. அதென்ன நேரில் வந்து விளக்கம் தரனும் என்பது சரியல்ல. இவர் கேட்ட ஏட்டின் மூலம் ஏட்டிலேயே பதில் அளித்திருக்கலாம். அதைவிட்டு வீண்வேலை...... வீரியம் பெரிதா காரியம் பெரிதா என்பார்களே அதுபோல் வீண் செலவு.திமுக சந்துல சிந்து பாயஅஞ்சுவதே இல்லை. நாங்கள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க எண்ணமாட்டோம். கொடுமை படுத்தி பிடிக்க முயல்வோம் என்பதுபோல உள்ளது அதன் செயல்பாடு. போறாமை ஒருபோதும் தன் வெற்றியை தடைசெய்திடும்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தற்போது நீதி மன்றம் நேர்மையை கடைபிடிக்க தயங்குகிறது எனலாம். அதுவும் விளக்கம்தானே கேட்கிறது. என்ன அரசியலோ போங்க.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|