புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
77 Posts - 36%
i6appar
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_m10பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 2:31 pm

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் - பெண்ணுக்கு வலைவீச்சு 201905060029266782_Pollachi-Government-Hospital-It-was-born-7-days-Child_SECVPF
பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நரிக்கல்பதி கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தேவி (30). இந்த தம்பதிக்கு நித்தின் (6), பிரசாந்த் (3) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தேவி 3-வது முறையாக கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியான அவர் கடந்த 29-ந் தேதி மதியம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு 10 மணி அளவில் சுகப்பிரசவரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பின் தேவிக்கு உதவியாக அவரது கணவர் மட்டும் இருந்துள்ளார்.

பிரசவத்துக்கு பிறகு தேவிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு குழந்தையை பார்த்துக்கொள்ள சிரமமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தேவி யிடம் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேச்சு கொடுத்தார். அவர், தனது உறவினர் ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், நீங்கள் குழந்தையுடன் தனியாக சிரமப்படுவதால் தான் இரவு நேரத்தில் தங்கி உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்ததால் அந்த பெண் தேவியை தனது மகள் போல் கவனித்துக்கொண்டார். இது தேவிக்கு அந்த பெண் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து 5 நாட்களாக அந்த பெண் தேவிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்ததுடன் குழந்தையை எப்போதும் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து தேவி நேற்று மதியம் குழந்தையுடன் வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது அந்த பெண், குழந்தையை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரி வாசல் வரை வந்து வழியனுப்பி வைப்பதாக கூறினார். இதையடுத்து தேவி, அவரது கணவர் பாலன் ஆகியோருடன் அந்த பெண், குழந்தையை தூக்கிக்கொண்டு பிரசவ வார்டில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது திடீர் என்ற அந்த பெண், குழந்தைக்கு காலில் கொப்பளம் உள்ளது. எனவே தோல் டாக்டரிடம் காண்பித்து வருகிறேன் நீங்கள் சென்று குழந்தைக்கான சொட்டு மருந்து வாங்கி வாருங்கள் என்று பாலனிடம் கூறினார். பின்னர் அந்த பெண் குழந்தையுடன் டாக்டர் அறையை நோக்கி சென்றார். தேவியும், கணவர் பாலனுடன் சென்றார். இருவரும் மருந்து வாங்கிவிட்டு சிறிது நேரத்தில் வந்தனர். குழந்தையுடன் அந்த பெண் வருவார் என்று அங்கேயே காத்திருந்தனர்.

ஆனால் வெகுநேரம் ஆகியும் குழந்தையுடன் அந்த பெண் வரவில்லை. இதனால் பதறிபோன தம்பதியினர் உடனடியாக தோல் டாக்டர் அறைக்கு சென்றனர். அங்கு அந்த பெண் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் தேடினார்கள். ஆனால் அந்த பெண் எங்கும் இல்லை. அப்போதுதான் அந்த பெண் குழந்தையை கடத்திச்சென்றதை அவர்கள் உணர்ந்தனர்.

குழந்தையை காணாததால் தேவி கதறி துடித்தார். இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி போலீசார் மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணையும் அவரது கணவரையும் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக