புதிய பதிவுகள்
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 18:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:32

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 9:30

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:32

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:05

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 21:17

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 14:45

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 0:01

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:11

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:10

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:00

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 20:54

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 16:19

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 15:14

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:56

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
28 Posts - 58%
ayyasamy ram
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
18 Posts - 38%
mohamed nizamudeen
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
1 Post - 2%
mini
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
375 Posts - 58%
heezulia
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
228 Posts - 35%
mohamed nizamudeen
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
19 Posts - 3%
prajai
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
5 Posts - 1%
mini
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
3 Posts - 0%
Saravananj
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_m10பருவத_மலையின் சிறப்பம்சம்:  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவத_மலையின் சிறப்பம்சம்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83718
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 6 May 2019 - 10:06

பருவத_மலையின் சிறப்பம்சம்:  2850Parvathamalai

பருவத_மலையின் சிறப்பம்சம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான்,
ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு
வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த
தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று
அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது.

இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு
செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி,
தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும்
சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி
தரிசனம் செய்து வருகின்றனர்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை
இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான்.
சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.

வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே
இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும்.
இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள
அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது
தல புராணம்.

சிறப்புகள்:


பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.

அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின்_குறிப்பு:


மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை,
டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய்,
பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம்.

வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது
பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின்
தரிசனம் பாப விமோசனம்.
-
வாட்ஸ் அப் பகிர்வு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 7 May 2019 - 14:05

பருவத_மலையின் சிறப்பம்சம்:  1571444738 பருவத_மலையின் சிறப்பம்சம்:  1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக