புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
68 Posts - 53%
heezulia
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%
Shivanya
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
15 Posts - 3%
prajai
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
9 Posts - 2%
Jenila
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
4 Posts - 1%
jairam
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 7:21 am

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, 2004ம் ஆண்டிற்கு பின், முழுவதுமாக வறண்டு விட்டது. இதையடுத்து, ஏரியை துார்வாரும் பணிகளை, விரைந்து துவங்க, பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள், செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. மொத்தம், 6,303 ஏக்கர் பரப்பளவில், பரந்து, விரிந்து காணப்படும் இந்த ஏரி, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு உடையது.

பருவமழைஏரியின் நீர் மட்டம், 24 அடி. காட்ரம்பாக்கம், மலையம்பாக்கம், சிறுகளத்துார், காவனுார், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊர் எல்லையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில், இந்த ஏரி உள்ளது.

இந்த ஏரி நீரை நம்பி, 38 கிராமங்களில், விவசாயம் நடந்து வந்தது. குடிநீர் தேவைக்காக, ஏரி நீர் பயன்படுத்தப்படுவதால், தற்போது, திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்துார் ஆகிய ஊர்களில், 1,000 ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால், குடிநீர் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. நிறுத்தம்இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக்கு, தண்ணீர் வழங்க முடியவில்லை. தண்ணீரின் அளவு, ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வந்தது. ஏப்ரல், 2ம் தேதி முதல், சென்னைக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து, தினசரி, 3 கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்குகின்றனர்.

இந்நிலையில், ஏரியில் எஞ்சியிருந்த தண்ணீரை, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, நாள் ஒன்றுக்கு, 6 கன அடி வீதம் வழங்கினர்.அதுவும், சில நாட்களாக, தண்ணீரில் மண் கலந்து வருவதால், அதை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை.

தற்போது, ஏரி முழுவதுமாக வறண்டு விட்டது. இதே நிலை, 2004ம் ஆண்டு ஏற்பட்டது. அதன்பின், 15 ஆண்டுகள் கழித்து, மீண்டும், ஏரி முழுமையாக வறண்டு விட்டது.

நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம், 0.15 அடி. கடந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாததால், 2004ம் ஆண்டுக்கு பின், தற்போது ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, மண் கலந்த தண்ணீர் செல்வதால், சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து வழங்குமாறு, அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதை, அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஏரி உபரி நீர் செல்லும் வகையில், கால்வாய் அமைத்ததால் தான், சிக்கராயபுரம் கல்குவாரிகள் நிரம்பின.

தற்போது, சென்னை மக்களுக்கு, இந்த குவாரிகள் கைகொடுக்கின்றன.பொதுப்பணித் துறை அதிகாரிகள்ரூ.191 கோடிக்கு துார்வார டெண்டர்!செம்பரம்பாக்கம் ஏரியை, 191 கோடி ரூபாய்க்கு, முழுவதுமாக துார்வாரி, ஆழப்படுத்த, பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்தின் படி, 6,303 ஏக்கர் பரப்பளவிற்கும், ஒரு மீட்டர் ஆழத்திற்கும் துார்வாரப்படும். ஆறு ஆண்டுகள், இப்பணி நடக்கும்.

ஒரே நேரத்தில், முழு பரப்பளவிலும் துார்வார முடியாது என்பதால், பகுதி பகுதியாக பணி மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் படி, மொத்தம், ஒரு கோடியே, 51 லட்சத்து, 80 ஆயிரத்து, 423 கன மீட்டர் மண் எடுக்கப்படும்.

இதன் மூலம், ஏரியின் முழு கொள்ளளவான, 3,645 மில்லியன் கன அடிக்கு மேல், தண்ணீரை தேக்க முடியும். கோடையில், கூடுதலாக சில மாதங்கள், சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும்.

- நமது நிருபர் -தினமலர்



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 06, 2019 10:35 am

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக