புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
Page 1 of 1 •
`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297485-
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர்
பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால்,
தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற
தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து
புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ரயில்வே துறையில் தமிழர்கள் முற்றிலுமாகப்
புறக்கணிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
அதில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில்
1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால்,
தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற
தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையில் 2,600 பணியிடங்களில்
2,300 பேர் வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும்
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெற்கு ரயில்வே - மத்திய அரசு
அதேபோன்று தபால் துறையிலும் தமிழர்களைத் தவிர்த்து
விட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்வு
செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,
மாநிலத்தில் உள்ள 18 பொதுத்துறை நிறுவனங்களில்
இங்குள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் பணியும், அதேநேரத்தில்
வட மாநிலத்தவர்களுக்கு 90 சதவிகித பணியும்
வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து இன்று
பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச்
சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர்
பெ.மணியரசன், ``வட மாநில இளைஞர்களை, தமிழகத்தில்
கோவை, திருச்சி பொன்மலை, சென்னை பெரம்பூர் ஆகிய
மூன்று ரயில்வே பணிமனைகளில் பணியமர்த்தி வருகிறது,
ரயில்வே துறை. இதில் பொன்மலையில் 325 பேரை பணிக்கு
எடுத்துள்ளது. அதில் ஒருவர்கூடத் தமிழர்கள் இல்லையென்பது
மிகவும் வேதனையான நிலை. இந்தத் துறை மட்டுமல்ல...
வருமானவரித் துறை, பி.ஹெச்.எல் உள்ளிட்ட மத்திய அரசின்
கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளிலும் கடந்த
ஐந்தாண்டுகளுக்கு மேல் தமிழர்களைப் புறக்கணிக்கும் நிலை
இருந்துவருகிறது.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297486கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி Follow
மணியரசன் தமிழ்தேசிய பேரியக்கம்
அதற்குக் காரணம், தமிழர்களைப் பகையினமாக இந்த
ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்களுடைய சம்ஸ்கிருதம்,
இந்தி போன்ற மொழிகளைத் திணிக்க இப்படியான
செயல்களில் இறங்கியுள்ளது பி.ஜே.பி. அரசு.
மேலும் வடநாட்டு வரலாறுகளைத் தவிர, தமிழர்களின்
வரலாறுகள் நிலைத்துவிடக் கூடாது என்றும் இந்த அரசாங்கம்
கருதுகிறது. தமிழர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள்
ஆரியத்தோடு இணைந்துபோகிற ஒன்றாக இருப்பதன்
விளைவாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
மொழி, மதம், இனம் போன்றவற்றுக்குத் தமிழர்கள் போட்டியாக
இருக்கிறார்கள். அதனால், அந்த இனத்தை அழிக்க மேற்
கொள்ளப்பட்ட சதியின் வெளிப்பாடுதான் மத்திய அரசின்
இந்த நடவடிக்கை.
மேலும், `இன ஒதுக்கல் குழு' நடவடிக்கையாகவும் இதைப்
பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் போக்கைத் தடுக்கவே
போராட்டம் நடத்தியுள்ளோம். தாய்மண்ணில் உள்ளவர்களுக்கு
உரிய முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற மாநிலங்களைச்
சேர்ந்தவர்களைப் பணிக்கு அமர்த்தவேண்டும்.
ஆனால் இங்குத் தமிழர்களை தவிர, மற்றவர்கள்தான் ஆதிக்கம்
செய்கிறார்கள்.
பிற மாநிலங்கள் 1986-ம் ஆண்டே சட்டம் கொண்டுவந்துள்ளன.
அந்தச் சட்டத்தின்படி மத்திய அரசுப் பணியாக இருந்தாலும்,
மாநில அரசுப் பணியாக இருந்தாலும், சொந்த மாநிலத்தில்
உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற
மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்த வேண்டும்
என்று அந்தச் சட்டம் சொல்கிறது.
அதே போன்றதொரு சட்டத்தைத் தமிழகத்திலும் கொண்டுவர
வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது"
என்றார்.
-
------------------------------------
கா.புவனேஸ்வரி
-விகடன்
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297495 "தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297498- GuestGuest
பதிவுக்கு
"தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !
வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது. தமிழர்களை ஏமாற்றும் தேசியக் கடசிகள்.
"தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !
வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது. தமிழர்களை ஏமாற்றும் தேசியக் கடசிகள்.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297528- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அறிவுக்கு வேலை மாநிலத்தவனுக்கு அல்ல. ஆற்றல் அறிவு உள்ளவனே நற்பணி ஆற்றுவான் . அற்றவன் போராட்டமே பெரிதென போராடுவான் .எனவே அறிவாளியை தேர்வு செய்வதே நல்லது. அதை செய்துள்ளது அரசு.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297530- GuestGuest
//அறிவுக்கு வேலை மாநிலத்தவனுக்கு அல்ல. ஆற்றல் அறிவு உள்ளவனே நற்பணி ஆற்றுவான் . அற்றவன் போராட்டமே பெரிதென போராடுவான் .எனவே அறிவாளியை தேர்வு செய்வதே நல்லது. அதை செய்துள்ளது அரசு.//
தவறாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.
அறிவை வைத்து பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் வட மாநிலத்தவர்கள் சுலபமாக தெரிவாகி விடுகின்றனர். பரீட்சைகள் தமிழிலும் நடத்தப்படல் வேண்டும்.
சமீபத்தில் தமிழக ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1600 பேரில் தெரிவான 325 பெரும் வட மாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.
கேடுகெட்ட அரசு. இனியாவது தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.
தவறாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.
அறிவை வைத்து பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் வட மாநிலத்தவர்கள் சுலபமாக தெரிவாகி விடுகின்றனர். பரீட்சைகள் தமிழிலும் நடத்தப்படல் வேண்டும்.
சமீபத்தில் தமிழக ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1600 பேரில் தெரிவான 325 பெரும் வட மாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.
கேடுகெட்ட அரசு. இனியாவது தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297561- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இந்திய அரசின் ஆட்சி மொழி இந்தி ஆங்கிலம். தமிழ் மொழி அல்லவே . தமிழ் நாட்டில் ஒன்னா தமிழ் மொழி படித்தவனுக்கு முன்னுரிமை அளிக்கலாம் . மைய அரசுக்கு இல்லை. ஆங்கிலம் இந்திக்கே முக்கியத்துவம்.எனவே அரசை குறை சொல்ல ல் சரியல்ல.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297562- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்படித்தான் மாவட்ட நீதி பதிகள் தேர்விற்கு நான்காயிரம் வக்கீல்கள் தேர்வு எழுதினர் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை . ஒருவர்கூடவா சட்ட அறிவை பயன்படுத்தி
தேர்ச்சி பெற முடியவில்லை. அப்படி உள்ளது நீதி சட்ட அறிவு இவர்கள் எப்படி நீதியை அளிப்பார்கள் விருப்பு வெறுப்பு படிதான் செயல் படுவார்கள் அதுதான் வெளிச்சம் . ஒரு நீதி அரசருக்கு சரி என்பது மற்றோர் நீதி அரசருக்கு தவறாக தெரிகிறதோ அதுபோல் தான் செயல்படுகின்றன சட்டம் தீர்ப்பு எல்லாம்.
தேர்ச்சி பெற முடியவில்லை. அப்படி உள்ளது நீதி சட்ட அறிவு இவர்கள் எப்படி நீதியை அளிப்பார்கள் விருப்பு வெறுப்பு படிதான் செயல் படுவார்கள் அதுதான் வெளிச்சம் . ஒரு நீதி அரசருக்கு சரி என்பது மற்றோர் நீதி அரசருக்கு தவறாக தெரிகிறதோ அதுபோல் தான் செயல்படுகின்றன சட்டம் தீர்ப்பு எல்லாம்.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297563- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தமிழர்கள் சட்டத்தை மதிப்பதில்லை தலைவனுக்கு பணிந்து நடப்பதில்லை எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என சுய நலத்திற்கே படை சேரத்து போராடி நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்துவதால் மைய அரசு இச்செயலை விரும்பாததால் கூட இருக்கலாம். ஆறு நாறுக்கு ஐந்நூற்று தொண்ணூற் மதிப்பெண் பெற்றவன்கூட பெற்றவள் கூட ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய தெரியாதபோது தமிழக கல்வி எந்த அளவிற்கு உள்ளது என்பதே கேள்வி.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|