புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகை அற்புதம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
அத்தி
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
ரோஜா
ரோஜா அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் பயிராகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் குளிர்ச்சியும், உலர்வும் தருவதாகும்
இதன் இலைகளும், பூக்களும் மருந்தாகப் பயன்படுகின்றன
இதயத்துக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சி தருகிறது
உடல் பலவீனத்தைப் போக்குகிறது
மலச்சிக்கலை நீக்குகிறது
இதன் இலைகளை கசக்கிக் கட்டுவதால் சிரங்குக் கொப்புளங்கள் பழுத்து உடைந்து விடும்.
ரோஜாப்பூவின் இதழ்களில் 5-லிருந்து 7 கிராம் வரை எடுத்து ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்;.
ரோஜா அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் பயிராகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் குளிர்ச்சியும், உலர்வும் தருவதாகும்
இதன் இலைகளும், பூக்களும் மருந்தாகப் பயன்படுகின்றன
இதயத்துக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சி தருகிறது
உடல் பலவீனத்தைப் போக்குகிறது
மலச்சிக்கலை நீக்குகிறது
இதன் இலைகளை கசக்கிக் கட்டுவதால் சிரங்குக் கொப்புளங்கள் பழுத்து உடைந்து விடும்.
ரோஜாப்பூவின் இதழ்களில் 5-லிருந்து 7 கிராம் வரை எடுத்து ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்;.
ஆமணக்கு
மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு மிதமான வெப்பமும், உலர்வும் ஆகும்
ஆமணக்கு இலைகளும், விதைகளும் மருந்துக்குப் பயன்படுகின்றன.
ஆமணக்கு மலமிளக்கியாகச் செயல்படும் அற்புத தன்மை கொண்டது.
இதன் இலைகள் உடலில் ஆங்காங்கே ஏற்படும் வீக்கம், கட்டியைக் கரைக்க உதவும்
காயம், மற்றும் மூட்டு ரோகத்திற்கும் இதைப் பயன் படுத்தலாம்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.
பல மருத்துவ குணம் கொண்ட விளக்கெண்ணை இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
இதன் 5 விதைகள் ஒரு வேளை மருந்துக்குப் போதுமானவை.
இதன் இலைகளை வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆடாதொடை
ஆடாதொடை இந்தியா, பாகிஸ்தான்,. பங்களாதேஷ்., ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்.
இதன் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருந்துக்குப் பயன் படுகின்றன.
இலை மற்றும் வேர்க் கஷாயம் இருமல், சளி ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் உடையது.
ரத்தப்பெருக்கை நிறுத்தக்கூடியது.
எலும்புருக்கி நோய் மற்றும் காசநோய்களுக்கு இது கை கண்ட மருந்தாகும்.
3 கிராம் அளவு ஒரு வேளைக்குப் போதுமானது.
ஆடாதொடை இந்தியா, பாகிஸ்தான்,. பங்களாதேஷ்., ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்.
இதன் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருந்துக்குப் பயன் படுகின்றன.
இலை மற்றும் வேர்க் கஷாயம் இருமல், சளி ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் உடையது.
ரத்தப்பெருக்கை நிறுத்தக்கூடியது.
எலும்புருக்கி நோய் மற்றும் காசநோய்களுக்கு இது கை கண்ட மருந்தாகும்.
3 கிராம் அளவு ஒரு வேளைக்குப் போதுமானது.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு மூன்றாம் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்
மருத்துவ குணம் இதன் வேரில் இருக்கிறது
அஸ்வகந்தா, லூகேரியா, இடுப்பு வலி, மூட்டு வலிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது.
சாதாரண பலவீனத்தைப் போக்கி உடலைப் பருமன் ஆக்கக் கூடியது.
ஒரு வேளை மருந்துக்கு 3 முதல் 5 கிராம் வரை பயன் படுத்தலாம்.
அஸ்வகந்தா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு மூன்றாம் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்
மருத்துவ குணம் இதன் வேரில் இருக்கிறது
அஸ்வகந்தா, லூகேரியா, இடுப்பு வலி, மூட்டு வலிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது.
சாதாரண பலவீனத்தைப் போக்கி உடலைப் பருமன் ஆக்கக் கூடியது.
ஒரு வேளை மருந்துக்கு 3 முதல் 5 கிராம் வரை பயன் படுத்தலாம்.
- GuestGuest
மிகவும் அ௫மையான தகவல்
இஷப்குல் _ நாயுருவி
சித்தரத்தை
கலோஞ்சி
திப்பிலி
காசினிக் கீரை
மலை இலந்தை
லினன் , அல்லி
ஸதாவரம்
வெண் சீரகம்
அஸ்வகந்தா
ஆடாதொடை
ஆமணக்கு
சிவா அண்ணா அருமையான தகவல் நன்றி அண்ணா.....
இதில் இருக்கும் பெயரில் படம் இருந்தால் முடிந்தால் தரமுடியுமா?
இவை எல்லம் எப்படி இருக்கும் தெரியலை... அதான் கேட்டேன்...
சித்தரத்தை
கலோஞ்சி
திப்பிலி
காசினிக் கீரை
மலை இலந்தை
லினன் , அல்லி
ஸதாவரம்
வெண் சீரகம்
அஸ்வகந்தா
ஆடாதொடை
ஆமணக்கு
சிவா அண்ணா அருமையான தகவல் நன்றி அண்ணா.....
இதில் இருக்கும் பெயரில் படம் இருந்தால் முடிந்தால் தரமுடியுமா?
இவை எல்லம் எப்படி இருக்கும் தெரியலை... அதான் கேட்டேன்...
- sundardivakarபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 15/10/2009
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை செய்திகள் அருமையாக உள்ளதா
மிக்க நன்றி
சிவா அவர்களே
விந்து கெட்டியாகவும் நீர்த்த விந்தை கெட்டி படுத்த மூலிகைகள் உள்ளத எனக்கு சொலுங்களேன்
நன்றி
சுந்தர் திவாகர்
மிக்க நன்றி
சிவா அவர்களே
விந்து கெட்டியாகவும் நீர்த்த விந்தை கெட்டி படுத்த மூலிகைகள் உள்ளத எனக்கு சொலுங்களேன்
நன்றி
சுந்தர் திவாகர்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|