புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகை அற்புதம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
அத்தி
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
ரோஜா
ரோஜா அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் பயிராகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் குளிர்ச்சியும், உலர்வும் தருவதாகும்
இதன் இலைகளும், பூக்களும் மருந்தாகப் பயன்படுகின்றன
இதயத்துக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சி தருகிறது
உடல் பலவீனத்தைப் போக்குகிறது
மலச்சிக்கலை நீக்குகிறது
இதன் இலைகளை கசக்கிக் கட்டுவதால் சிரங்குக் கொப்புளங்கள் பழுத்து உடைந்து விடும்.
ரோஜாப்பூவின் இதழ்களில் 5-லிருந்து 7 கிராம் வரை எடுத்து ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்;.
ரோஜா அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் பயிராகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் குளிர்ச்சியும், உலர்வும் தருவதாகும்
இதன் இலைகளும், பூக்களும் மருந்தாகப் பயன்படுகின்றன
இதயத்துக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சி தருகிறது
உடல் பலவீனத்தைப் போக்குகிறது
மலச்சிக்கலை நீக்குகிறது
இதன் இலைகளை கசக்கிக் கட்டுவதால் சிரங்குக் கொப்புளங்கள் பழுத்து உடைந்து விடும்.
ரோஜாப்பூவின் இதழ்களில் 5-லிருந்து 7 கிராம் வரை எடுத்து ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்;.
ஆமணக்கு
மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு மிதமான வெப்பமும், உலர்வும் ஆகும்
ஆமணக்கு இலைகளும், விதைகளும் மருந்துக்குப் பயன்படுகின்றன.
ஆமணக்கு மலமிளக்கியாகச் செயல்படும் அற்புத தன்மை கொண்டது.
இதன் இலைகள் உடலில் ஆங்காங்கே ஏற்படும் வீக்கம், கட்டியைக் கரைக்க உதவும்
காயம், மற்றும் மூட்டு ரோகத்திற்கும் இதைப் பயன் படுத்தலாம்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.
பல மருத்துவ குணம் கொண்ட விளக்கெண்ணை இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
இதன் 5 விதைகள் ஒரு வேளை மருந்துக்குப் போதுமானவை.
இதன் இலைகளை வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆடாதொடை
ஆடாதொடை இந்தியா, பாகிஸ்தான்,. பங்களாதேஷ்., ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்.
இதன் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருந்துக்குப் பயன் படுகின்றன.
இலை மற்றும் வேர்க் கஷாயம் இருமல், சளி ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் உடையது.
ரத்தப்பெருக்கை நிறுத்தக்கூடியது.
எலும்புருக்கி நோய் மற்றும் காசநோய்களுக்கு இது கை கண்ட மருந்தாகும்.
3 கிராம் அளவு ஒரு வேளைக்குப் போதுமானது.
ஆடாதொடை இந்தியா, பாகிஸ்தான்,. பங்களாதேஷ்., ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்.
இதன் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருந்துக்குப் பயன் படுகின்றன.
இலை மற்றும் வேர்க் கஷாயம் இருமல், சளி ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் உடையது.
ரத்தப்பெருக்கை நிறுத்தக்கூடியது.
எலும்புருக்கி நோய் மற்றும் காசநோய்களுக்கு இது கை கண்ட மருந்தாகும்.
3 கிராம் அளவு ஒரு வேளைக்குப் போதுமானது.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு மூன்றாம் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்
மருத்துவ குணம் இதன் வேரில் இருக்கிறது
அஸ்வகந்தா, லூகேரியா, இடுப்பு வலி, மூட்டு வலிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது.
சாதாரண பலவீனத்தைப் போக்கி உடலைப் பருமன் ஆக்கக் கூடியது.
ஒரு வேளை மருந்துக்கு 3 முதல் 5 கிராம் வரை பயன் படுத்தலாம்.
அஸ்வகந்தா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு மூன்றாம் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்
மருத்துவ குணம் இதன் வேரில் இருக்கிறது
அஸ்வகந்தா, லூகேரியா, இடுப்பு வலி, மூட்டு வலிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது.
சாதாரண பலவீனத்தைப் போக்கி உடலைப் பருமன் ஆக்கக் கூடியது.
ஒரு வேளை மருந்துக்கு 3 முதல் 5 கிராம் வரை பயன் படுத்தலாம்.
- GuestGuest
மிகவும் அ௫மையான தகவல் ![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இஷப்குல் _ நாயுருவி
சித்தரத்தை
கலோஞ்சி
திப்பிலி
காசினிக் கீரை
மலை இலந்தை
லினன் , அல்லி
ஸதாவரம்
வெண் சீரகம்
அஸ்வகந்தா
ஆடாதொடை
ஆமணக்கு
சிவா அண்ணா அருமையான தகவல் நன்றி அண்ணா.....
இதில் இருக்கும் பெயரில் படம் இருந்தால் முடிந்தால் தரமுடியுமா?
இவை எல்லம் எப்படி இருக்கும் தெரியலை... அதான் கேட்டேன்...![மூலிகை அற்புதம் - Page 3 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
சித்தரத்தை
கலோஞ்சி
திப்பிலி
காசினிக் கீரை
மலை இலந்தை
லினன் , அல்லி
ஸதாவரம்
வெண் சீரகம்
அஸ்வகந்தா
ஆடாதொடை
ஆமணக்கு
சிவா அண்ணா அருமையான தகவல் நன்றி அண்ணா.....
![மூலிகை அற்புதம் - Page 3 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![மூலிகை அற்புதம் - Page 3 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![மூலிகை அற்புதம் - Page 3 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
இதில் இருக்கும் பெயரில் படம் இருந்தால் முடிந்தால் தரமுடியுமா?
![மூலிகை அற்புதம் - Page 3 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இவை எல்லம் எப்படி இருக்கும் தெரியலை... அதான் கேட்டேன்...
![மூலிகை அற்புதம் - Page 3 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- sundardivakarபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 15/10/2009
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை செய்திகள் அருமையாக உள்ளதா
மிக்க நன்றி
சிவா அவர்களே
விந்து கெட்டியாகவும் நீர்த்த விந்தை கெட்டி படுத்த மூலிகைகள் உள்ளத எனக்கு சொலுங்களேன்
நன்றி
சுந்தர் திவாகர்
மிக்க நன்றி
சிவா அவர்களே
விந்து கெட்டியாகவும் நீர்த்த விந்தை கெட்டி படுத்த மூலிகைகள் உள்ளத எனக்கு சொலுங்களேன்
நன்றி
சுந்தர் திவாகர்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|