புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகை அற்புதம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
துளசி
துளசி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும் உலர்வுமானது
இலைகளும், விதைகளும் மருந்து வடிவில் பயன்படுத்தப்படுகின்றன
துளசி இலைக் கக்ஷாயம் கபம், ஜூரம், இருமல், ஆகியவற்றைப் போக்கவல்லது
புதிதாய் பறித்த துளசி இதழ்களின் சாறு காதுவலிக்கு நல்ல பயனளிக்கக் கூடியது.
வயிற்று உப்புசத்தையும் தணிக்கும் ஒரு வேளைக்கு 300 மில்லி கிராமிலிருந்து ஒரு கிராம்வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
துளசி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும் உலர்வுமானது
இலைகளும், விதைகளும் மருந்து வடிவில் பயன்படுத்தப்படுகின்றன
துளசி இலைக் கக்ஷாயம் கபம், ஜூரம், இருமல், ஆகியவற்றைப் போக்கவல்லது
புதிதாய் பறித்த துளசி இதழ்களின் சாறு காதுவலிக்கு நல்ல பயனளிக்கக் கூடியது.
வயிற்று உப்புசத்தையும் தணிக்கும் ஒரு வேளைக்கு 300 மில்லி கிராமிலிருந்து ஒரு கிராம்வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெண் சீரகம்
வெண் சீரகம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மற்றும் வங்க தேசத்தில் விளைகிறது.
இதன் தன்மை வெப்பமும், உலர்வும் ஆகும்
இரைப்பை, கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் பலவீனத்தைப் போக்க வல்லது
வாயு உபத்திரவங்கள் அனைத்தையும் அகற்றக்கூடியது
பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது
உடல் இளைக்கவும் உதவக்கூடியது
ஒரு வேளை மருந்தில் 3-லிருந்து 5 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெண் சீரகம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மற்றும் வங்க தேசத்தில் விளைகிறது.
இதன் தன்மை வெப்பமும், உலர்வும் ஆகும்
இரைப்பை, கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் பலவீனத்தைப் போக்க வல்லது
வாயு உபத்திரவங்கள் அனைத்தையும் அகற்றக்கூடியது
பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது
உடல் இளைக்கவும் உதவக்கூடியது
ஒரு வேளை மருந்தில் 3-லிருந்து 5 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேம்பு
வேப்பமரம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் வளர்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், உலர்ச்சியும் ஆகும்
வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதாவது ஒரு மருத்துவக் குணம் கொண்டிருக்கும்
வேப்பங்கொட்டை மூல நோயைப் போக்க வல்லது
வேம்பு தோல் நோயை எதிர்க்கவும், நாள்பட்ட காய்ச்சலைத் தணிக்கவும் மேற்புறப் புண்களின் அசுத்தத்தை அகற்றவும் பயன்படுகிறது.
வேப்பங்கொட்டை 3-லிருந்து 5 கிராமும், வேப்பிலையும், வேப்பம் பட்டையும், 5-லிருந்து 7 கிராமும் ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
வேப்பமரம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் வளர்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், உலர்ச்சியும் ஆகும்
வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதாவது ஒரு மருத்துவக் குணம் கொண்டிருக்கும்
வேப்பங்கொட்டை மூல நோயைப் போக்க வல்லது
வேம்பு தோல் நோயை எதிர்க்கவும், நாள்பட்ட காய்ச்சலைத் தணிக்கவும் மேற்புறப் புண்களின் அசுத்தத்தை அகற்றவும் பயன்படுகிறது.
வேப்பங்கொட்டை 3-லிருந்து 5 கிராமும், வேப்பிலையும், வேப்பம் பட்டையும், 5-லிருந்து 7 கிராமும் ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
ஸதாவரம்
ஸதாவரம் என்ற குமுதினி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உற்பத்தியாகிறது
இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், ஈரப்பதமும் தருவது
இதன் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.
குமுதினி வேர் லூகேரியா, மேகநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்த வல்லது
இடுப்பு வலியையும் தணிக்க வல்லது
குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிகம் தாய்ப்பால் சுரக்க இது உதவுகிறது
இதன் ஒரு வேளை மருந்தில் 7-முதல் 12 கிராம் வரை பயன்படுத்தலாம்.
ஸதாவரம் என்ற குமுதினி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உற்பத்தியாகிறது
இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், ஈரப்பதமும் தருவது
இதன் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.
குமுதினி வேர் லூகேரியா, மேகநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்த வல்லது
இடுப்பு வலியையும் தணிக்க வல்லது
குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிகம் தாய்ப்பால் சுரக்க இது உதவுகிறது
இதன் ஒரு வேளை மருந்தில் 7-முதல் 12 கிராம் வரை பயன்படுத்தலாம்.
லினன் , அல்லி
லினன் நார்த்தாவர வகையைச் சேர்ந்தது.
இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது விளைகிறது.
முதல் தரமான வெப்பமும், உலர்வும் இதன் இயல்பு
மருந்துப் பொருளாக இதன் விதைகள் பயன் படுத்தப்படுகின்றன
விதைக் கஷாயம், இருமல், காச நோய், தொண்டைக் கரகரப்பு, ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு.
விதைக் களிம்பைத் தடவினால் சொறி சிரங்குக் கொப்புளங்கள் உடைந்து விடும்.
லினன் நார்த்தாவர வகையைச் சேர்ந்தது.
இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது விளைகிறது.
முதல் தரமான வெப்பமும், உலர்வும் இதன் இயல்பு
மருந்துப் பொருளாக இதன் விதைகள் பயன் படுத்தப்படுகின்றன
விதைக் கஷாயம், இருமல், காச நோய், தொண்டைக் கரகரப்பு, ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு.
விதைக் களிம்பைத் தடவினால் சொறி சிரங்குக் கொப்புளங்கள் உடைந்து விடும்.
நெல்லி
நெல்லி இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், இரண்டாம் நிலையில் உலர்வும் தருவதாகும்
உடலின் முக்கிய உறுப்புக்களுக்கு உரமூட்டக்கூடிய தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு
கண்பார்வை மங்கல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு நெல்லிக்கனி மிக நல்லது.
பார்வைத் திறனை மேம்படுத்த புது நெல்லிச்சாற்றை கண்களில் தடவுகிறார்கள்.
ஒரு தடவையில் 3 கிராம் முதல் 5 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லி இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், இரண்டாம் நிலையில் உலர்வும் தருவதாகும்
உடலின் முக்கிய உறுப்புக்களுக்கு உரமூட்டக்கூடிய தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு
கண்பார்வை மங்கல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு நெல்லிக்கனி மிக நல்லது.
பார்வைத் திறனை மேம்படுத்த புது நெல்லிச்சாற்றை கண்களில் தடவுகிறார்கள்.
ஒரு தடவையில் 3 கிராம் முதல் 5 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
கொய்யா
இது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
கொய்யாப் பழமும், இலையும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கொய்யா இதயத்துக்கும், மூளைக்கும் பலமளிக்கிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது
மலச்சிக்கலைப் போக்குகிறது
இதன் இலைகளின் கஷாயம் தொண்டைக் கரகரப்பையும், ஜலதோஷத்தையும் போக்க உதவுகிறது.
இது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
கொய்யாப் பழமும், இலையும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கொய்யா இதயத்துக்கும், மூளைக்கும் பலமளிக்கிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது
மலச்சிக்கலைப் போக்குகிறது
இதன் இலைகளின் கஷாயம் தொண்டைக் கரகரப்பையும், ஜலதோஷத்தையும் போக்க உதவுகிறது.
அத்தி
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
மலை இலந்தை
இது, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ்,. சீனா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரத்தில் வெப்பமும், உலர்வும் தருவதாகும்
இதன் பழங்களும், வேர்களும், இலைகளும் மருந்தாகப் பயன் படுகின்றன.
மலை இலந்தை மலத்தை இறுக்கக் கூடியது. ஆகையால் வயிற்றுப்போக்கைத் தடுப்பதில் இது மிகவும் பயன் உள்ளது.
வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளுக்கு பலமூட்டக் கூடியது.
இதன் வேர்களின் பட்டை, நாள்பட்ட காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
ஒரு வேளைக்கு 3 முதல் 4 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
இது, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ்,. சீனா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரத்தில் வெப்பமும், உலர்வும் தருவதாகும்
இதன் பழங்களும், வேர்களும், இலைகளும் மருந்தாகப் பயன் படுகின்றன.
மலை இலந்தை மலத்தை இறுக்கக் கூடியது. ஆகையால் வயிற்றுப்போக்கைத் தடுப்பதில் இது மிகவும் பயன் உள்ளது.
வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளுக்கு பலமூட்டக் கூடியது.
இதன் வேர்களின் பட்டை, நாள்பட்ட காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
ஒரு வேளைக்கு 3 முதல் 4 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
காரட்
காரட் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் தருவதாகும்.
காரட், சிறுநீர் கழித்தலை ஊக்குவிக்கும்
இது சிறுநீர்க்குழாய் எரிச்சல், சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள், வீக்கங்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது
பலவீனத்தைப் போக்கக் கூடியது
இதயப் பட படப்பையும் சரி செய்யக்கூடியது
காரட்டைத் தேவையான அளவில் பயன் படுத்துவது நல்லது., அளவுக்கு மிஞ்சினால் தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கலாம்.
காரட் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் தருவதாகும்.
காரட், சிறுநீர் கழித்தலை ஊக்குவிக்கும்
இது சிறுநீர்க்குழாய் எரிச்சல், சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள், வீக்கங்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது
பலவீனத்தைப் போக்கக் கூடியது
இதயப் பட படப்பையும் சரி செய்யக்கூடியது
காரட்டைத் தேவையான அளவில் பயன் படுத்துவது நல்லது., அளவுக்கு மிஞ்சினால் தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கலாம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|