புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகை அற்புதம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
துளசி
துளசி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும் உலர்வுமானது
இலைகளும், விதைகளும் மருந்து வடிவில் பயன்படுத்தப்படுகின்றன
துளசி இலைக் கக்ஷாயம் கபம், ஜூரம், இருமல், ஆகியவற்றைப் போக்கவல்லது
புதிதாய் பறித்த துளசி இதழ்களின் சாறு காதுவலிக்கு நல்ல பயனளிக்கக் கூடியது.
வயிற்று உப்புசத்தையும் தணிக்கும் ஒரு வேளைக்கு 300 மில்லி கிராமிலிருந்து ஒரு கிராம்வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
துளசி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும் உலர்வுமானது
இலைகளும், விதைகளும் மருந்து வடிவில் பயன்படுத்தப்படுகின்றன
துளசி இலைக் கக்ஷாயம் கபம், ஜூரம், இருமல், ஆகியவற்றைப் போக்கவல்லது
புதிதாய் பறித்த துளசி இதழ்களின் சாறு காதுவலிக்கு நல்ல பயனளிக்கக் கூடியது.
வயிற்று உப்புசத்தையும் தணிக்கும் ஒரு வேளைக்கு 300 மில்லி கிராமிலிருந்து ஒரு கிராம்வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெண் சீரகம்
வெண் சீரகம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மற்றும் வங்க தேசத்தில் விளைகிறது.
இதன் தன்மை வெப்பமும், உலர்வும் ஆகும்
இரைப்பை, கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் பலவீனத்தைப் போக்க வல்லது
வாயு உபத்திரவங்கள் அனைத்தையும் அகற்றக்கூடியது
பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது
உடல் இளைக்கவும் உதவக்கூடியது
ஒரு வேளை மருந்தில் 3-லிருந்து 5 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெண் சீரகம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மற்றும் வங்க தேசத்தில் விளைகிறது.
இதன் தன்மை வெப்பமும், உலர்வும் ஆகும்
இரைப்பை, கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் பலவீனத்தைப் போக்க வல்லது
வாயு உபத்திரவங்கள் அனைத்தையும் அகற்றக்கூடியது
பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது
உடல் இளைக்கவும் உதவக்கூடியது
ஒரு வேளை மருந்தில் 3-லிருந்து 5 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேம்பு
வேப்பமரம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் வளர்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், உலர்ச்சியும் ஆகும்
வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதாவது ஒரு மருத்துவக் குணம் கொண்டிருக்கும்
வேப்பங்கொட்டை மூல நோயைப் போக்க வல்லது
வேம்பு தோல் நோயை எதிர்க்கவும், நாள்பட்ட காய்ச்சலைத் தணிக்கவும் மேற்புறப் புண்களின் அசுத்தத்தை அகற்றவும் பயன்படுகிறது.
வேப்பங்கொட்டை 3-லிருந்து 5 கிராமும், வேப்பிலையும், வேப்பம் பட்டையும், 5-லிருந்து 7 கிராமும் ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
வேப்பமரம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் வளர்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், உலர்ச்சியும் ஆகும்
வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதாவது ஒரு மருத்துவக் குணம் கொண்டிருக்கும்
வேப்பங்கொட்டை மூல நோயைப் போக்க வல்லது
வேம்பு தோல் நோயை எதிர்க்கவும், நாள்பட்ட காய்ச்சலைத் தணிக்கவும் மேற்புறப் புண்களின் அசுத்தத்தை அகற்றவும் பயன்படுகிறது.
வேப்பங்கொட்டை 3-லிருந்து 5 கிராமும், வேப்பிலையும், வேப்பம் பட்டையும், 5-லிருந்து 7 கிராமும் ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
ஸதாவரம்
ஸதாவரம் என்ற குமுதினி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உற்பத்தியாகிறது
இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், ஈரப்பதமும் தருவது
இதன் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.
குமுதினி வேர் லூகேரியா, மேகநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்த வல்லது
இடுப்பு வலியையும் தணிக்க வல்லது
குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிகம் தாய்ப்பால் சுரக்க இது உதவுகிறது
இதன் ஒரு வேளை மருந்தில் 7-முதல் 12 கிராம் வரை பயன்படுத்தலாம்.
ஸதாவரம் என்ற குமுதினி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உற்பத்தியாகிறது
இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், ஈரப்பதமும் தருவது
இதன் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.
குமுதினி வேர் லூகேரியா, மேகநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்த வல்லது
இடுப்பு வலியையும் தணிக்க வல்லது
குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிகம் தாய்ப்பால் சுரக்க இது உதவுகிறது
இதன் ஒரு வேளை மருந்தில் 7-முதல் 12 கிராம் வரை பயன்படுத்தலாம்.
லினன் , அல்லி
லினன் நார்த்தாவர வகையைச் சேர்ந்தது.
இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது விளைகிறது.
முதல் தரமான வெப்பமும், உலர்வும் இதன் இயல்பு
மருந்துப் பொருளாக இதன் விதைகள் பயன் படுத்தப்படுகின்றன
விதைக் கஷாயம், இருமல், காச நோய், தொண்டைக் கரகரப்பு, ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு.
விதைக் களிம்பைத் தடவினால் சொறி சிரங்குக் கொப்புளங்கள் உடைந்து விடும்.
லினன் நார்த்தாவர வகையைச் சேர்ந்தது.
இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது விளைகிறது.
முதல் தரமான வெப்பமும், உலர்வும் இதன் இயல்பு
மருந்துப் பொருளாக இதன் விதைகள் பயன் படுத்தப்படுகின்றன
விதைக் கஷாயம், இருமல், காச நோய், தொண்டைக் கரகரப்பு, ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு.
விதைக் களிம்பைத் தடவினால் சொறி சிரங்குக் கொப்புளங்கள் உடைந்து விடும்.
நெல்லி
நெல்லி இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், இரண்டாம் நிலையில் உலர்வும் தருவதாகும்
உடலின் முக்கிய உறுப்புக்களுக்கு உரமூட்டக்கூடிய தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு
கண்பார்வை மங்கல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு நெல்லிக்கனி மிக நல்லது.
பார்வைத் திறனை மேம்படுத்த புது நெல்லிச்சாற்றை கண்களில் தடவுகிறார்கள்.
ஒரு தடவையில் 3 கிராம் முதல் 5 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லி இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், இரண்டாம் நிலையில் உலர்வும் தருவதாகும்
உடலின் முக்கிய உறுப்புக்களுக்கு உரமூட்டக்கூடிய தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு
கண்பார்வை மங்கல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு நெல்லிக்கனி மிக நல்லது.
பார்வைத் திறனை மேம்படுத்த புது நெல்லிச்சாற்றை கண்களில் தடவுகிறார்கள்.
ஒரு தடவையில் 3 கிராம் முதல் 5 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
கொய்யா
இது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
கொய்யாப் பழமும், இலையும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கொய்யா இதயத்துக்கும், மூளைக்கும் பலமளிக்கிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது
மலச்சிக்கலைப் போக்குகிறது
இதன் இலைகளின் கஷாயம் தொண்டைக் கரகரப்பையும், ஜலதோஷத்தையும் போக்க உதவுகிறது.
இது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
கொய்யாப் பழமும், இலையும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கொய்யா இதயத்துக்கும், மூளைக்கும் பலமளிக்கிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது
மலச்சிக்கலைப் போக்குகிறது
இதன் இலைகளின் கஷாயம் தொண்டைக் கரகரப்பையும், ஜலதோஷத்தையும் போக்க உதவுகிறது.
அத்தி
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
மலை இலந்தை
இது, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ்,. சீனா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரத்தில் வெப்பமும், உலர்வும் தருவதாகும்
இதன் பழங்களும், வேர்களும், இலைகளும் மருந்தாகப் பயன் படுகின்றன.
மலை இலந்தை மலத்தை இறுக்கக் கூடியது. ஆகையால் வயிற்றுப்போக்கைத் தடுப்பதில் இது மிகவும் பயன் உள்ளது.
வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளுக்கு பலமூட்டக் கூடியது.
இதன் வேர்களின் பட்டை, நாள்பட்ட காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
ஒரு வேளைக்கு 3 முதல் 4 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
இது, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ்,. சீனா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரத்தில் வெப்பமும், உலர்வும் தருவதாகும்
இதன் பழங்களும், வேர்களும், இலைகளும் மருந்தாகப் பயன் படுகின்றன.
மலை இலந்தை மலத்தை இறுக்கக் கூடியது. ஆகையால் வயிற்றுப்போக்கைத் தடுப்பதில் இது மிகவும் பயன் உள்ளது.
வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளுக்கு பலமூட்டக் கூடியது.
இதன் வேர்களின் பட்டை, நாள்பட்ட காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
ஒரு வேளைக்கு 3 முதல் 4 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
காரட்
காரட் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் தருவதாகும்.
காரட், சிறுநீர் கழித்தலை ஊக்குவிக்கும்
இது சிறுநீர்க்குழாய் எரிச்சல், சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள், வீக்கங்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது
பலவீனத்தைப் போக்கக் கூடியது
இதயப் பட படப்பையும் சரி செய்யக்கூடியது
காரட்டைத் தேவையான அளவில் பயன் படுத்துவது நல்லது., அளவுக்கு மிஞ்சினால் தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கலாம்.
காரட் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் தருவதாகும்.
காரட், சிறுநீர் கழித்தலை ஊக்குவிக்கும்
இது சிறுநீர்க்குழாய் எரிச்சல், சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள், வீக்கங்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது
பலவீனத்தைப் போக்கக் கூடியது
இதயப் பட படப்பையும் சரி செய்யக்கூடியது
காரட்டைத் தேவையான அளவில் பயன் படுத்துவது நல்லது., அளவுக்கு மிஞ்சினால் தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கலாம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|