புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
4 Posts - 6%
prajai
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
2 Posts - 3%
Raji@123
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
1 Post - 2%
Barushree
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_lcapசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_voting_barசென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 29, 2019 1:15 pm



போலீஸ் போல் நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம்
ரூ.11 கோடி நகை, 7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு தமிழகம்
முழுவதும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

பழங்கால கோவில்களில் கொள்ளையடித்து பதுக்கி
வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான
சிலைகள் இதில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொழில்
அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை
நடத்தி பழங்கால சிலைகளை மீட்டனர்.

சைதாப்பேட்டையில் ரன்வீர்ஷா என்ற தொழில் அதிபர் வீட்டில்
நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாக சிலைகள்
பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்
அவரது பெண் தோழியான கிரன் ராவின் வீட்டிலும் சிலைகள்
பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிலும்
போலீசார் சோதனை நடத்தி சிலைகளை மீட்டனர். இந்த வழக்கில்
கிரன்ராவ் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்று வழக்கு விசாரணையை
எதிர்கொண்டு வருகிறார்.

சென்னை அண்ணா சாலையில் அமெதீஸ்ட் என்ற பெயரில்
கிரன்ராவுக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு
வெளிநாட்டினர் விரும்பி அணியும் விலை உயர்ந்த நகைகள்
விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் சார்பில் மதுரையில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் நகை
கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சி முடிவடைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த
நகைகளை ஒரு காரில் எடுத்துக்கொண்டு ஊழியர்கள் நேற்று
மாலை சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

நகைக்கடை மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் 4 பேர் காரில்
ரூ.11 கோடி மதிப்பிலான நகை, 7½ லட்சம் ரொக்கபணம்
ஆகியவற்றை எடுத்து வந்தனர். செங்கல்பட்டு சோதனை சாவடி
அருகில் வைத்து இவர்கள் வந்த காரை இன்னொரு காரில்
வந்தவர்கள் வழி மறித்தனர்.

காரில் இருந்து போலீஸ் சீருடை அணிந்த 2 பேர் இறங்கினார்கள்.
அவர்களுடன் சாதாரண உடையில் மேலும் 5 பேர் இருந்தனர்.
7 பேரும் சேர்ந்து தங்களை சிலை தடுப்பு போலீசார் என்று
அறிமுகம் செய்து கொண்டனர்.

தொழில் அதிபர் கிரன்ராவின் பெயரை சொல்லி, அவர் மீது சிலை
கடத்தல் தடுப்பு பிரிவில் வழக்கு இருப்பதாகவும், காரை
சோதனையிட வேண்டும் என்று கூறி அந்த கும்பல் காரின்
அனைத்து பகுதிகளையும் சோதனை செய்தனர்.

அப்போது காரில் இருந்த நகை, பணத்தை அந்த கும்பல் தாங்கள்
கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தது.

பின்னர் நகைக்கடை ஊழியர்களிடம் அண்ணா சாலையில் உள்ள
உங்கள் கடைக்கு நாங்கள் முன்னால் சென்று கொண்டிருக்கிறோம்.
நீங்கள் பின் தொடர்ந்து வாருங்கள் என்று கூறிவிட்டு 7 பேரும்
தங்கள் காரில் ஏறிச் சென்று விட்டனர்.

இதனை நம்பி மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் நகைக்கடைக்கு
சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அதுபோல யாரும் இல்லை.
இதுபற்றி நகைக்கடை அதிபர் கிரன்ராவிடம் முறையிட்டனர்.
அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்று விசாரிக்குமாறு
கூறினார்.

இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
அலுவலகத்துக்கு சென்று ஊழியர்கள் விசாரித்தனர். அப்போது
போலீஸ் என்று கூறி ரூ.11 கோடி நகை, 7½ ரொக்க பணத்தை
கொள்ளையடித்து சென்றது பற்றி தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த போலீசார் நாங்கள் யாரும் அதுபோன்று சோதனை
செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதன் பிறகே நகைக்கடை
ஊழியர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. போலீஸ்
என்று கூறி கொள்ளையர்கள் நகை-பணத்தை வாரிச்சுருட்டிக்
கொண்டு சென்று உள்ளனர்.

இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் வழக்குபதிவு
செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு
சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கந்தன்,
இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக
தேடி வருகிறார்கள். செங்கல்பட்டு சோதனை சாவடி பகுதிகளில்
பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார்
ஆய்வு செய்து வருகிறார்கள். கார் நம்பரை வைத்து கொள்ளை
கும்பலை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் தனியார் நிதி
நிறுவனத்தில் பெண் ஊழியர்களை தாக்கி ரூ.2 கோடி கொள்ளை
அடிக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே
சென்னை அருகே பிரபல நகைக்கடை ஊழியர்களிடம் போலீஸ்
போல நடித்து பல கோடி மதிப்பிலான நகை-பணம் கொள்ளை
அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளை கும்பலை பிடிக்க சென்னையிலும் போலீசார்
உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
-
-----------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக