புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
107 Posts - 49%
heezulia
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
7 Posts - 3%
prajai
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
234 Posts - 52%
heezulia
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
18 Posts - 4%
prajai
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
5 Posts - 1%
Barushree
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_m10என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 28, 2019 4:04 pm

என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார்.

அடுத்து வந்த இளைஞர் ten coffee five என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார்.

பின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார்.

என் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன இது? என்று கேட்டார்.

பொறுங்கள் என்றார் அவர் நண்பர்.
சிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counter ஐ நெருங்கினார்.

Any suspended coffee என்று கேட்டார்.

Counter ல் இருந்த பெண் Yes என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்கு கொடுத்தார்.

என் நண்பருக்கு மெய் சிலிர்த்தது. என்ன ஒரு மனித நேயம்.

வறுமைக்கோட்டில் உள்ள முகம் தெரியாதவர்களுக்கு செய்யபடும் ஒரு நேர்மையான உதவி.

இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த பழக்கம் நேபாள் நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.,,

பிறர் துன்பம் கண்டு மனம் கசிவோர் எல்லாம் தெய்வமே.

நாமும் ஏன் இதை பின்பற்றக்கூடாது?

இதை படித்தவுடன் எனக்கு நேற்று ஒரு யோசனை வந்தது.

இதை ஏன் நான் இருக்கும் சேலத்தில் இந்த பழக்கத்தை கொண்டு
வரக்கூடாது என்று?

நேற்று மதியம் என் அம்மாவின் கண் அறுவைசிகிச்சை முடிய நான் இன்று மதியத்திற்குள் நான் அடிக்கடி செல்லும் அறிமுகமான தேநீர் கடைகளில் அமர்ந்து கல்லாவில் இருந்தவர்களிடமும் அக்கடை முதலாளிகளிடமும் பேசி இந்த suspended coffee யை பற்றி விளக்கினேன்.

என்ன விளக்கினேன்?

இந்த பதிவின் சாராம்சத்தை அப்படியே படித்து காட்டி வெளிநாடுகளில் இது போல காஃபி ஷாப்களில் காஃபியோ தேநீரோ உணவோ அருந்துபவர்கள் தான் இரண்டு காஃபி வாங்கினால் ஐந்து காஃபிக்கான காசை கொடுத்து அந்த suspended என்ற மூன்று காஃபிகளை எளிய மக்களுக்கு காஃபியோ தேநீருக்காகவோ கை நீட்டுபவர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருப்பதை எடுத்து சொன்னேன்.

மிக பொறுமையாக கேட்டு என்னை மனதார பாராட்டினர்.

அவர்கள் என் காசை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்து இருக்கிறது.

நேற்று முதல் ஐந்து கடைகளில் ஆறு தேநீர் அருந்தி பதினைந்து தேநீருக்கான காசை கொடுத்தேன்.

மிக கண்ணியமான வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களிடம் யாரையும் வற்புறுத்தாமல் இதை பற்றி சொல்லி செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தேன்.

நிச்சயமாக செய்வதாக உறுதி அளித்தவர்கள் என் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு நேற்று மாலையும் இன்று காலையும் எனக்கு பேசி அந்த நான் கொடுத்த காசுக்கான தேநீரை எளிய மக்களுக்கு கொடுத்ததாக சொன்னார்கள்.

இதை நான் தொடர்வேனா? நாளை எனக்கு ஒரு பிரச்னை என்றால் இதை மறந்து என் கவலையில் மூழ்கி மறந்துவிடுவேனா? என்பது எனக்கு தெரியாது.

அனைவருக்கும் அள்ளிக்கொடுக்க நான் ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது .

ஆனால் கிள்ளிக்கொடுக்க முடியும் என்னால்.

இப்போது ஒரு தீக்குச்சியை பற்ற வைக்கிறேன்.

இது தொடருமா என்றும் எனக்கு தெரியாது.

இன்னொரு விஷயம்
நான் பிறந்து வளர்ந்த சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் நிறைய வெள்ளி நகை கடைகள் தங்க அடகு கடைகள் ஆசாரி பட்டறைகள் வெள்ளியின் தரம் பார்த்து சான்றிதழ் கொடுக்கும் ரிஃபைனரிகள் என நிறைய இருக்கின்றது.

அங்கு பல வருடங்களாகவே நிறைய கடைகளில் மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு கடைகளில் நுழையும் இடத்தில் ஒரு ஓரமாக மதிய உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு கடையின் முதலாளியின் பண வசதிக்கு ஏற்ப உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை இருக்கும்.

யார் வேண்டுமானாலும் யாரிடமும் கை ஏந்தாமல் அதை எடுத்து செல்லலாம்.

ஒரு கடையில் தீர்ந்தால் இன்னொரு கடையில் நிச்சயமாக உணவு இருக்கும்.

இந்த கடைகளின் முதலாளிகள் பல்வேறு மொழி இனம் மதம் என வேறுபட்டு இருந்தாலும் ஒரு தார்மீகமாக செயலாக இதை செய்கிறார்கள்.

இது சேலம் வாழ் நாண்பர்களுக்கு தெரிந்த விஷயம்.

இப்போது என் வேண்டுகோள் என்னவென்றால் ஃபேஸ்புக், Whats up நண்பர்கள் ஏதாவது கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தால் மதியம் ஒரு ஐந்து உணவு பொட்டலங்களை மனம் இருந்தால் சேலம் வாழ் மக்கள் போல இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.

அதேபோல தேநீர் கடை சிறிய அளவிளான உணவு விடுதி வைத்து இருப்பவர்கள் தன் கடைக்கு வரும் மிக தெரிந்த வாடிக்கையாளர்களிடம் முதலில் சொன்ன suspended விஷயத்தை சொல்லி ஒற்றை தேநீருக்கான காசை வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.

அதே போல என் ஃபேஸ்புக், whats up நண்பர்கள் என் மீது கொள்ளை மரியாதை கொண்டவர்கள் முடிந்தால் உங்கள் ஊரில் இருக்கும் தேநீர் கடையோ உணவு விடுதியோ அங்கு suspended காசை கொடுத்து அந்த கடை உரிமையாளரிடம் இதை பற்றி விளக்குங்கள்.

நிறைய பேர் மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் விளம்பரம் இல்லாமல் எளிய மக்களுக்கு உதவுவதும் எனக்கு தெரியும்.

இந்த விஷயங்களை பற்றி நான் நேரில் பார்க்கும் நண்பர்களிடம் எதுவும் பேசவில்லை.

காரணம் அவர்களால் தவிர்க்க இயலாமல் இதை ஏதோ காரணத்திற்காக செய்ய முடியாது போனால் நாளை என் முகம் பார்க்க தயங்குவார்கள் என்பதால் இங்கு ஃபேஸ்புக்கில் நான் முகம் பார்க்காத பலரிடம் ஒரு வேண்டுகோளாக இதை கேட்கிறேன்.

ஆயிரக்கணக்கான ரூபாய்களோ நூறு ரூபாயோ ஒரு கோப்பை தேநீருக்கான எட்டு ரூபாயோ அது அவரவர் வசதியை பொறுத்தது.

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்பது பெரியோர் வாக்கு.

எதை எதையோ வெளிநாடுகளை பார்த்து காப்பி அடிக்கிறோம் இதையும் அடிக்கலாமே?

இதில் யாரும் யாரையும் ஒருங்கிணைக்க தேவையில்லை யாரும் யாரிடமும் காசு பறிமாற்றம் செய்யும் சிக்கல்கள் இல்லை.

அவரவர் ஊர் அவரவர் மக்கள்
அது சேலமோ சென்னையோ தூத்துக்குடியோ எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அந்த ஊரில் இருக்கும் என் நண்பர்கள் இதை செய்தால் நான் மகிழ்வேன் என்பதை விட செய்து பாருங்கள்.

இரவு "நான் எதையோ சாதிச்சுட்டேன்டா" என்ற பெருமிதம் உள்ளுக்குள் பொங்க ஒரு நிம்மதியான உறக்கம் நிச்சயம் உங்களுக்கு உண்டு.

நான் தொடங்கி வைக்கிறேன் இதை..

நேரமும் கொஞ்சம் பணமும் இதற்காக ஒதுக்கும் நண்பர்கள் இதை செயலாக்கலாம்.

Note-இது என் ஆசையும் விருப்பமும்:-
நன்றி.என்றும் அன்புடன் பாஸ்கர்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 28, 2019 6:16 pm

என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) 103459460 என்னை நெகிழ வைத்த பதிவு (வாட்ஸ் அப் பகிர்வு) 1571444738
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 28, 2019 9:54 pm

:வணக்கம்: :வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 29, 2019 11:12 am

Code:

அவரவர் ஊர் அவரவர் மக்கள்
அது சேலமோ சென்னையோ தூத்துக்குடியோ எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அந்த ஊரில் இருக்கும் என் நண்பர்கள் இதை செய்தால் நான் மகிழ்வேன் என்பதை விட செய்து பாருங்கள்.

இரவு "நான் எதையோ சாதிச்சுட்டேன்டா" என்ற பெருமிதம் உள்ளுக்குள் பொங்க ஒரு நிம்மதியான உறக்கம் நிச்சயம் உங்களுக்கு உண்டு.

அருமையான விசயம் நெஞ்சை நெகிழ செய்த காரியம்
முடிந்த மட்டும் இதை செய்யலாம்.
நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக