புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை குண்டுவெடிப்பு: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட உடல்கள்; கோபத்தில் உறவினர்கள்
Page 1 of 1 •
-
இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட
இந்தியர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊரான
பெங்களூருவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இலங்கையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும்
அவர்கள் கோபத்தில் உள்ளனர்.
"பாதுகாப்பை உறுதி செய்யாததற்கு இலங்கை பொறுப்பேற்றுக்
கொள்ள வேண்டும். ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தும்
அங்கு ஒரு மெட்டல் டிடெக்டர்கூட இல்லை" என்று பிபிசி
இந்தியிடம் பேசிய அபிலாஷ் லக்ஷ்மி நாராயணன் தெரிவித்தார்.
அபிலாஷின் தந்தை லக்ஷ்மி நாராயணன், பெங்களூரு அருகே
உள்ள நெலமங்களாவின் முன்னாள் தாலுக்கா தலைவராவார்.
இவரும், இவரது கட்சியை சேர்ந்த மற்ற ஏழு பேரும்,
ஏப்ரல் 18ஆம் தேதி வாக்களித்து விட்டு விடுமுறைக்காக
கொழும்புவிற்கு சென்றனர்.
லக்ஷ்மி நாராயணனின் மொத்த குடும்பமும், மேலும் பலரும்,
ஒரு கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தனர். அங்குதான்
அவர்களது அன்புக்குரியவர்களின் சவப்பெட்டிகள்
வைக்கப்பட்டிருந்தன.
அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் பிரதமர்
தேவே கௌடா மற்றும் கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோர்
வந்திருந்தனர். இலங்கை தாக்குதல்களில் உயிரிழந்த
11 இந்தியர்களில், எட்டு பேர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை
சேர்ந்தவர்கள்.
-
"என் தாயார் அதிர்ச்சியில் உள்ளார். அவரால் பேச முடியும்
என்று கூட எனக்கு தோன்றவில்லை. என் அப்பா மிகவும்
கஷ்டப்பட்டார். வரும் காலங்களில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும்
என்று, எங்கள் தொழிலைக்கூட நான் பார்த்துக் கொள்ள
ஆரம்பித்தேன்" என்கிறார் பல் மருத்துவரான மஞ்சுநாத்.
பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஆர் விஸ்வநாத், தனது
உறவினர் நாகராஜ் ரெட்டியை தேடவும், இச்சம்பவத்தில்
காயமடைந்த புருஷோத்தமன் ரெட்டியை பார்க்கவும் கொழும்பு
விரைந்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதே கருத்தை
முன்வைக்கிறார்.
"இவ்வளவு பெரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னும் வண்டிகளில்
வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் விமான
நிலையத்தில் வெகு சில ராணுவ போலீஸார் மட்டுமே உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று இங்கு வந்தோம்.
ஆனால், முக்கிய இடங்களில் கூட ஒரு சில போலீஸார் மட்டுமே
உள்ளனர்" என்று விஸ்வநாத் தெரிவித்தார்.
"நாங்கள் கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு (அவரது உறவினர்கள்
தங்கியிருந்த இடம்) சென்றபோது, அங்கு மெட்டல் டிடெக்டர் இருந்தது,
ஆனால் எங்களை பரிசோதிக்க யாருமில்லை. உலகில் முக்கிய
சுற்றுலாத்தளமான அங்கு பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும்"
என்றும் அவர் கூறினார்.
நாகராஜ் ரெட்டி மற்றும் புருஷோத்தம் ரெட்டி இருவரும், காலை
உணவு அருந்த கிங்ஸ்பரி ஹோட்டலின் கீழ் தளத்திற்கு சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த புருஷோத்தம் ரெட்டி ஏர் ஆம்புலன்ஸ் மூலம்
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு
வரப்பட்டார்.
தனது உறவினரான சிவண்ணாவில் உடலை வாங்க கொழும்பு
சென்றார் சிவகுமார்.
"மருத்துவமனைகளில் அதிக குளிர்சாதன பெட்டிகள் இல்லாததால்,
உடல்கள் விரைவாக அழுகத் தொடங்கின. மேலும் உடல்கள்
மோசமாக காயமடைந்திருந்ததால் அவற்றை முழுவதுமாக மூட
வேண்டியிருந்தது" என்று தெரிவித்தார்.
--
-----------------------------------------------
இம்ரான் குரேஷி-பிபிசிக்காக
பிபிசி-தமிழ
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வருத்தப்பட வேண்டிய விசயம்.
- GuestGuest
இலங்கையை கண்டிக்கும் இந்தியா, சமீபத்தைய பாகிஸ்தான் எல்லை தாக்குதலில் முன்னரே எச்சரித்த புலனாய்வு எச்சரிக்கையை ஏன் கண்டு கொள்ளவில்லை?
- Sponsored content
Similar topics
» இலங்கை அதிபர் தேர்தல்-யாழ்ப்பாணத்தில் தொடர் குண்டுவெடிப்பு
» புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்
» இலங்கை கோரிக்கையை ஏற்ற இந்தியாவுக்கு கருணாநிதி கண்டனம்
» இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்: மக்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை
» இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர்வதேச குழு வலியுறுத்தல்
» புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்
» இலங்கை கோரிக்கையை ஏற்ற இந்தியாவுக்கு கருணாநிதி கண்டனம்
» இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்: மக்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை
» இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர்வதேச குழு வலியுறுத்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|