புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
Page 1 of 1 •
இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
#1296852டெல்லி :
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது இளநிலை பெண் உதவியாளர்
புகார் கூறியிருந்தார். பெண் உதவியாளர் புகாரை மறுத்து தலைமை
நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.
தற்போது அந்த பெண் எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனக்கு
பாலியல் தொல்லை கொடுத்தாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக தலைமை நீதிபதி விளக்கம் கொடுத்து
உண்மையா, இல்லையா என தெளிவுப்படுத்த வேண்டும் என
கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மூன்று
நீதிபதிகள் கொண்ட விடுமுறை கால அவசர அமர்வு இன்று
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது விளக்கமளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
ரஞ்சன் கோகாய் தம் மீதான பாலியல் புகார் அடிப்பை ஆதாரமற்றது
என்றும், 20 வருட சுயநலமற்ற சேவை செய்துள்ள நிலையில் புகார்
தரப்பட்டுள்ளது வேதனை தருகிறது என கூறியிருந்தார்.
அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன்,
அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன் என்றும்,
எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல்படுவேன்
என்றும் கூறியுள்ளார்.
மேலும் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்,
புகார் கூறிய பெண்ணை மிகப்பெரிய சக்தி இயக்குவதாகவும் அவர்
குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம்
மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றியதாகவும், அப்போதே இந்த
புகார் வந்தது,
ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது அவசியமில்லை
என கருதினேன் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். என் மீது பாலியல்
புகார் கூறிய பெண் குற்ற வழக்குகளுக்காக 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்,
அவர் மீது பல குற்ற பின்னணிகளும் இருந்துள்ளதால் போலீசார் அவரை இரு
முறை எச்சரித்துள்ளார் என்றும், எனக்கு எதிரான பாலியல் புகார்களை
மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள், நான் விசாரிக்க மாட்டேன் என்றும் தகவல்
அளித்துள்ளார்.
என்னிடம் இருந்து பணம் பறிக்க நினைத்து முடியாததால்,
பெண் ஊழியர் இதுபோன்ற புகாரை அளித்துள்ளார் என்றும்,
சுதந்திரமாக பணியாற்றுவதால் பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறேன்
என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அற்பத்தமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க
விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்திய
நீதிபதிகள் அமர்வு, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து நாங்கள்
எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை,
இதனை வெளியிட தடையும் இல்லை என கூறியுள்ளனர்.
ஆனால் ஆதாரமற்ற புகாரை வெளியிடலாமா என்ற பொறுப்புணர்வோடு
ஊடகங்கள் செயல்படுங்கள் என வலியுறுத்தியுள்ளனர்.
அடுத்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகுல் காந்தி
மீதான அவமதிப்பு வழக்கு, மோடியின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம்,
தமிழக தேர்தலில் நடந்த பணப்பட்டுவாடா ஆகிய முக்கிய வழக்குகளை
விசாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினகரன்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது இளநிலை பெண் உதவியாளர்
புகார் கூறியிருந்தார். பெண் உதவியாளர் புகாரை மறுத்து தலைமை
நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.
தற்போது அந்த பெண் எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனக்கு
பாலியல் தொல்லை கொடுத்தாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக தலைமை நீதிபதி விளக்கம் கொடுத்து
உண்மையா, இல்லையா என தெளிவுப்படுத்த வேண்டும் என
கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மூன்று
நீதிபதிகள் கொண்ட விடுமுறை கால அவசர அமர்வு இன்று
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது விளக்கமளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
ரஞ்சன் கோகாய் தம் மீதான பாலியல் புகார் அடிப்பை ஆதாரமற்றது
என்றும், 20 வருட சுயநலமற்ற சேவை செய்துள்ள நிலையில் புகார்
தரப்பட்டுள்ளது வேதனை தருகிறது என கூறியிருந்தார்.
அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன்,
அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன் என்றும்,
எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல்படுவேன்
என்றும் கூறியுள்ளார்.
மேலும் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்,
புகார் கூறிய பெண்ணை மிகப்பெரிய சக்தி இயக்குவதாகவும் அவர்
குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம்
மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றியதாகவும், அப்போதே இந்த
புகார் வந்தது,
ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது அவசியமில்லை
என கருதினேன் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். என் மீது பாலியல்
புகார் கூறிய பெண் குற்ற வழக்குகளுக்காக 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்,
அவர் மீது பல குற்ற பின்னணிகளும் இருந்துள்ளதால் போலீசார் அவரை இரு
முறை எச்சரித்துள்ளார் என்றும், எனக்கு எதிரான பாலியல் புகார்களை
மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள், நான் விசாரிக்க மாட்டேன் என்றும் தகவல்
அளித்துள்ளார்.
என்னிடம் இருந்து பணம் பறிக்க நினைத்து முடியாததால்,
பெண் ஊழியர் இதுபோன்ற புகாரை அளித்துள்ளார் என்றும்,
சுதந்திரமாக பணியாற்றுவதால் பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறேன்
என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அற்பத்தமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க
விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்திய
நீதிபதிகள் அமர்வு, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து நாங்கள்
எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை,
இதனை வெளியிட தடையும் இல்லை என கூறியுள்ளனர்.
ஆனால் ஆதாரமற்ற புகாரை வெளியிடலாமா என்ற பொறுப்புணர்வோடு
ஊடகங்கள் செயல்படுங்கள் என வலியுறுத்தியுள்ளனர்.
அடுத்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகுல் காந்தி
மீதான அவமதிப்பு வழக்கு, மோடியின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம்,
தமிழக தேர்தலில் நடந்த பணப்பட்டுவாடா ஆகிய முக்கிய வழக்குகளை
விசாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினகரன்
Similar topics
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்றது ஏன்? - ரஞ்சன் கோகாய் பரபரப்பு பேட்டி
» தலைமை நீதிபதி மீதான புகார்; பெண் திடீர், 'பல்டி'
» பாலியல் பலாத்காரம் குறித்து புகார் கொடுத்த மாணவியை நீக்கிய பள்ளிக்கூடம்
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709
» மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்றது ஏன்? - ரஞ்சன் கோகாய் பரபரப்பு பேட்டி
» தலைமை நீதிபதி மீதான புகார்; பெண் திடீர், 'பல்டி'
» பாலியல் பலாத்காரம் குறித்து புகார் கொடுத்த மாணவியை நீக்கிய பள்ளிக்கூடம்
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|