புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
24 Posts - 34%
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 1%
mruthun
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
99 Posts - 47%
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 1%
manikavi
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரக்கம் காட்டுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 16, 2019 11:17 am

இரக்கம் காட்டுவோம்! E_1555208053
-
இரக்கத்தின் பலனை உபதேசம் செய்த, உத்தமகுரு
ஒருவரின் வரலாற்று நிகழ்வு இது:

ஜகத்குரு என புகழப்படும் ஆதிசங்கரருக்கு, வழித்தோன்றல்கள்
பலர். அவர்களில் ஒருவர், ஜகத்குரு சங்கராசாரியார்
ஸ்ரீகிருஷ்ண போதாச்ரம்ஜீ. இவரை, சங்கராசாரியார் என,
சுருக்கி கொள்வோம்.

ஒரு சமயம், குரு ஷேத்திரம் சென்ற சங்கராசாரியார்,
அங்குள்ள கோவில்களையும், தீர்த்தங்களையும் தரிசிக்க,
சீடர்கள் இருவருடன் நடந்து சென்றார்.

அப்போது, அங்கு மழை இல்லாததால், குளங்கள் எல்லாம்
வற்றிக் கிடந்தன; தரையெல்லாம் காய்ந்திருந்தது.

அவற்றை பார்த்தபடியே சென்றவர், ஒரு கோவிலில் தங்கினார்.
அதன் அருகில் இருந்த குளத்தில், தண்ணீரின்றி மீன்கள் இறந்து
கிடந்தன; மிச்சம் மீதியாக சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த
தண்ணீரில், சில மீன்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
வெயில், 'சுள்'ளென்று காய்ந்தது.

இதை பார்த்த சங்கராசாரியார், 'ம்... இன்னும் ஒரு சில நாட்களில்
இந்த தண்ணீரும் வற்றிப்போய் விடும். இதிலிருக்கும்
மீன்களுமல்லவா இறந்து விடும்... என்ன செய்யலாம்...' என்று
யோசித்தார்.

அதே சமயம், தங்கள் ஊருக்கு, சங்கராசாரியார்
வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் முன் கூடினர், ஊர் மக்கள்.

'சுவாமி... பல காலமாக, இங்கு மழையே இல்லை; நீங்களே
பார்த்திருப்பீர்கள்... என்னவாகுமோ என்று பயமாக இருக்கிறது...
மழை பெய்வதற்கான வழியை, நீங்கள் தான் காட்டியருள
வேண்டும்...' என்ற பிரார்த்தனையை, அவரிடம் வைத்தனர்.

'பகவானை திருப்திப்படுத்துங்கள்; அவர், மழையை கொடுப்பார்...'
என்றார்.

'பகவானை எப்படி திருப்திப்படுத்துவது... அதற்கான வழியையும்
நீங்கள் தான் சொல்லியருள வேண்டும்...' என்றனர், ஊர் மக்கள்.

சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் தத்தளித்த, மீன்களை
காட்டிய சங்கராசாரியார், 'இந்த மீன்கள் எல்லாம் இறக்கும்
நிலையில் உள்ளன. இவற்றின் மீது நீங்கள் இரக்கம் காட்டினால்,
தெய்வம் உங்கள் மீது இரக்கம் காட்டும்...' என்றார்.

ஊர் மக்கள் புரிந்தும், புரியாமலுமாகப் பார்த்தனர்.

சங்கராசாரியார் தொடர்ந்தார்... 'இந்த மீன்கள் இறவாதபடி,
தண்ணீரை எடுத்து வந்து, இந்த பள்ளத்தில் ஊற்றுங்கள்...'
என்றார்.

'தண்ணீருக்கு நாங்கள் எங்கு போவது...' என, பதில் வந்தது.

பதில் பேசவில்லை; எழுந்து நடந்தார்; சீடர்களும். ஊர் மக்களும்
பின் தொடர்ந்தனர்.

சற்று துாரம் போனதும், ஒரு கிணறு தென்பட்டது. அதன் அடியில்
ஓரளவு தண்ணீர் இருந்தது. கிணற்றில் இருந்து வாளி நிறைய
தண்ணீரை இறைத்து வந்து, மீன்கள் இருந்த பள்ளத்தில் ஊற்றினார்,
சங்கராசாரியார்.

இதைப் பார்த்த ஊர் மக்கள், தாங்களும் ஆளுக்கொரு வாளி
தண்ணீரை இறைத்து ஊற்றினர்.

அதேசமயம், ஆகாயத்தில் கருமேகங்கள் கூடின; இடியும், மின்னலும்
வெளிப்பட்டன. மழை பொழிய துவங்கியது.

'அடுத்தவர் மீது நாம், இரக்கம் காட்டினால், பகவான்,
நம் மீது அருள் காட்டுவார்...' என்றபடியே, சங்கராசாரியார் புறப்பட,
சீடர்கள் பின் தொடர்ந்தனர்.

இரக்கம் காட்டுவோம்; இல்லாமை போக்குவோம்!
-
-------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக