புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
1 Post - 1%
mruthun
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
2 Posts - 1%
manikavi
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
2 Posts - 1%
mruthun
கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10கையில் கடிகாரம் எதற்கு? Poll_m10கையில் கடிகாரம் எதற்கு? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையில் கடிகாரம் எதற்கு?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 18, 2019 10:14 am

கையில் கடிகாரம் எதற்கு? TITAN_watch

சில ஆண்டுகளுக்கு முன் காலம் தவறாமை பற்றி ஓர் ஆங்கிலேயர்
எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். கட்டுரையின் இறுதி
வாக்கியமாக ‘இந்தியர்கள் தங்கள் கைகளில் கடிகாரம் கட்டியுள்ளனர்’
என்று இருந்தது.

நாம் கைக்கடிகாரத்தை ஒரு அணிகலனாகக் கருதி, கவர்ச்சியைக்
காட்டியிருக்கிறோம்; கடிகாரம் பார்த்து, எதையும் காலம் தவறாமல்
செய்வதில்லை என்பது கட்டுரையாளரின் கருத்து; உண்மையும்
அதுதான்.

நம்மில் பலர் சரியான நேரத்தைக் கடைப் பிடிப்பதில்லை.
மேலை நாட்டார் கண்ணும் கருத்துமாகக் காலம்
தவறாமையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

நேர நிர்வாகம் என்பதே, வாழ்க்கை நிர்வாகம் ஆகும்.
‘In time’ என்பது வேறு; ‘On time’ என்பது வேறு.
மேலை நாட்டார் மிகச் சரியான On time மைப் பின்பற்றுவார்கள்.
இந்தியர்கள் சுமாராக In time மைப் பின்பற்றுவார்கள்.

நம்மில் சிலர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள
கடிகாரம் நேரத்தை ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்
முன்னதாக வைத்து ஏமாற்றுவார்கள். அப்படிப்பட்டவர்கள்
நாள்தோறும் மிகச்சரியாக தொடர்ந்து ஐந்து அல்லது பத்து
நிமிடங்கள் அலுவலகத்திற்குத் தாமதமாக செல்லுவார்கள்.

இப்படிப்பட்டவர்கள் பஸ்ஸையும் இரயிலையும் கோட்டை
விடுவார்கள்.

ஒலிம்பிக் போட்டியில் ‘தோற்றவருக்குத் தான் தெரியும்
நொடியின் மகத்துவம். பி.டி.உஷாவைக் கேட்டுப் பாருங்கள்?
ஒருமனிதன் 100 மீட்டர் ஓட்டத்தை முடிக்கும் நேரம் இம்மியளவு
குறைந்தால் கூட இரண்டாம் இடம், மூன்றாம் இடம் எனத்
தரவரிசை மாறிவிடுகிறது.

அது என்ன இம்மியளவு? ஒரு செகண்டில் ஆயிரத்தில்
ஒரு பாகம் தான் ‘இம்மி’.

இவ்வளவு நுணுக்கமான நேரத்தை அளக்க, வினாடிக்கு
ஆயிரம் தடவை துடிக்கும் ஒளி இழைகளையும்,
ஃபோட்டோசென்ஸர் என்கிற ஒளி உணரும் கருவியையும்
வைத்துக் கொண்டுதான் வெற்றித் தோல்வி நிச்சயிக்கப்
படுகின்றன.

ஒலிம்பிக் தரத்துப் போட்டிகளில் வெற்றிக்கும் தோல்விக்கும்
இடையே மயிரிழைதான் இடைவெளி.
‘இம்மி’ அளவு கூட முக்கியம்.

மனிதன்தான் நேரத்தை நிர்வகிக்கவேண்டும்; நேரம்
மனிதனை நிர்வகிக்கக்கூடாது. இன்று தொலைக்காட்சியால்
இரவுத் தூக்கம் தாமதமாகிறது.

சனிக்கிழமை இரவு 12.15 மணிக்குத் தூங்கினால்,
அது ஞாயிற்றுக்கிழமை. அன்றைய இரவுத் தூக்கம் அன்றே
இருக்க வேண்டும். இரவு 9.30 மணிக்குள் தூங்கி; காலை ஐந்து
மணிக்கு முன்னதாக எழுந்தால், காலம் தவறாமை கைகூடும்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை நேசிக்கப் பழக
வேண்டும். இப்பொழுது சொல்லுங்கள், நாம் ஏன் கையில்
கடிகாரம் கட்டியுள்ளோம்?
====
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக