புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
91 Posts - 62%
heezulia
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
1 Post - 1%
viyasan
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
283 Posts - 45%
heezulia
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
19 Posts - 3%
prajai
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Thu Dec 24, 2009 9:33 pm

இனி இந்தி மட்டுமே !!!!

என் தமிழ் உறவுகளே,

இனி இந்த இந்திய திருநாட்டின் ஆட்சி மொழி "இந்தி" மட்டுமே, அரசு எந்திரங்கள் இந்தியில் மட்டுமே இயங்கும்.
வருகிற சனவரி மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் .

நீதி மன்றங்களின் மொழி இனி இந்தி,
தொடர்வண்டி போக்குவரத்து நிலையங்களில் முன் பதிவு படிவங்கள் இந்தியில் மட்டுமே இருக்கும்,
காவல் துறை இந்தி பேசும்.
உங்களுடைய குடும்ப அட்டை இந்தியில் மட்டுமே அச்சிடபட்டிருக்கும்,
அனைத்து அரசாங்க நிகழ்வுகளும் இந்தியிலே மட்டும் இருக்கும்.
இந்தி படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேளையில் முன்னுரிமை.

இந்தி எழுத படிக்க தெரியாதவர்கள் துணைக்கு படிக்க தெரிந்தவர்களை அழைத்து செல்லவும் அல்லது வேலைக்கு அமர்த்தி கொள்ளவும்.

என் தமிழ் உறவுகளே! இப்படி ஒரு அறிவிப்பு நமது அரசு விடுத்தால் என்ன செய்வோம் நாம்?
ஈழ வரலாறு தெரியாத அல்லது அந்த போராட்டத்தினை அசிங்க படுத்த நினைக்கும் அதி புத்திசாலிகளிடம் இந்த கேள்வியை கேளுங்கள்?

ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபத்து ஒன்று சனவரி முதல் தேதி அன்று இலங்கை
அரசு "இனி சிங்களம் மட்டுமே" என்ற சட்டத்தை கொண்டுவந்த பொது முப்பத்தாறு
லட்சம் தமிழர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் ?

வன்முறையில் ஈடு பட்டானா? பேருந்தை koluthinaanaa? இல்லை
சிங்களர்களை கொலை செய்தானா? இல்லவே இல்லை அப்போதும் அமைதி போராட்டம் தான்
வேறு வழி இல்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காந்திய வழியாம் அவர்களை வழி
நடத்தியவர் தந்தை செல்வா, காந்தியை பெருதும் மதித்த ஒரு மாபெரும் தலைவர்
அவர்.


கோரிக்கைகளை வைத்தார்கள் அவ்வளவுதான் . அப்படி என்ன கோரிக்கையா?
சிங்களம் ஆட்சி மொழியாகவே இருக்கட்டும் , நாங்கள் வாழும் பகுதிகளான
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மட்டுமாவது தமிழை அனுமதியுங்களேன் .
இதுதான் அந்த கோரிக்கை. இதற்கு பலன் என்ன கிடைத்திருக்கும் என் தமிழர்களுக்கு?
வேற என்ன நாங்க தீவிரவாதம் பண்றோம்னு சொல்றீங்க அதா தான் எங்க கோரிக்கைகளுக்கு பலனா சிங்களர்களிடம் நாங்க பெற்றோம்,
அடி உதை கொலை எத்தன தமிழன அமைதி போராட்டத்தின் போதே நாங்க மரணத்துக்கு அனுப்பினோம். எப்போ எடுத்தோம் நாங்க தீவிர வாத பாதையை?

எனதருமை உறவுகளே !

வரலாறு தெரியாத, சிங்கள அரசுக்கு வக்காலத்துவாங்கும் நம் சக
தமிழர்கள் நாம் ஒவ்வொருவரை சுற்றியும் இருக்கிறார்கள் அவர்களிடம்
கேளுங்கள் இனி இந்தி மட்டும் என்று இந்திய அரசு அறிவித்தால் என்ன செய்வாய்
நீ என்று?.

தமிழன் மட்டும் அல்ல மற்ற மொழி பேசுபவர்களிடமும் கேளுங்கள், தயவு செய்து இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்புங்கள்.

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Sat Dec 26, 2009 10:37 am

Vanakkam.
anthamadhiri ethuvum nadakkathu. ean endral neengal solluvathu nadanthal India ve pattri eriyum. eg: Indru andhravil thani thelunganavukkaga andhrira pattri erivathai Pol. Tamil Nadu-Tamil, Andhra Pradesh-Telugu, Kerala-Malayalam, Karnataka-Kannadam, Maharastra-Marathi, West Bengal-Bengali etc.... Ellame Eriyum

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 26, 2009 11:29 am

Kay wrote:Vanakkam.
anthamadhiri ethuvum nadakkathu. ean endral neengal solluvathu nadanthal India ve pattri eriyum. eg: Indru andhravil thani thelunganavukkaga andhrira pattri erivathai Pol. Tamil Nadu-Tamil, Andhra Pradesh-Telugu, Kerala-Malayalam, Karnataka-Kannadam, Maharastra-Marathi, West Bengal-Bengali etc.... Ellame Eriyum


ஹா ஹா ஹா ஹா ஹா ...... உங்கள் கருத்தை படிததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

நண்பர் கே அவர்களே , அங்கெல்லாம் இந்தியாவின் தேசியமொழியான ஹிந்தி அரசாங்க அலுவலகங்களிலும் , பள்ளி கல்லூரிகளிலும் உள்ளது , அவர்களுக்கு ஹிந்தி தெரியும் அதனால் இது போன்ற அறிவிப்பு அவர்களுக்கு நன்மையை தான் தரும்.

தானை தலைவர்களும் , தமிழின பாதுகாவலர்களும் ஆட்சி செய்த/செய்யும் நாம் தமிழகத்தில், மக்கள் ஹிந்தி கற்றுக்கொண்டால் தங்களால் மக்களை குண்டுசட்டியில் குதிரை போல் ஆட்டுவிக்க முடியாது என்பதால் தான் தலைவர்கள் தங்களின் பிள்ளைகள் , பேரபிள்ளைகள் ஆகியோரை ஹிந்தி பன்டிட்களாக ஆக்கிவிட்டு மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த லக்ஷனதில் எங்கிருந்து பற்றி எரிவது.
அப்படியே பற்றி எறிந்தாலும் ஆயிரம் ரூபாய் பணமும் , குவாட்டரும் , கோழிபிரியானியும் போதும் அந்த தீயை அணைப்பதற்க்கு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக