புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
24 Posts - 44%
mini
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
381 Posts - 58%
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
20 Posts - 3%
prajai
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
5 Posts - 1%
mini
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 0%
Saravananj
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரக்கம் காட்டுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 16, 2019 11:17 am

இரக்கம் காட்டுவோம்! E_1555208053
-
இரக்கத்தின் பலனை உபதேசம் செய்த, உத்தமகுரு
ஒருவரின் வரலாற்று நிகழ்வு இது:

ஜகத்குரு என புகழப்படும் ஆதிசங்கரருக்கு, வழித்தோன்றல்கள்
பலர். அவர்களில் ஒருவர், ஜகத்குரு சங்கராசாரியார்
ஸ்ரீகிருஷ்ண போதாச்ரம்ஜீ. இவரை, சங்கராசாரியார் என,
சுருக்கி கொள்வோம்.

ஒரு சமயம், குரு ஷேத்திரம் சென்ற சங்கராசாரியார்,
அங்குள்ள கோவில்களையும், தீர்த்தங்களையும் தரிசிக்க,
சீடர்கள் இருவருடன் நடந்து சென்றார்.

அப்போது, அங்கு மழை இல்லாததால், குளங்கள் எல்லாம்
வற்றிக் கிடந்தன; தரையெல்லாம் காய்ந்திருந்தது.

அவற்றை பார்த்தபடியே சென்றவர், ஒரு கோவிலில் தங்கினார்.
அதன் அருகில் இருந்த குளத்தில், தண்ணீரின்றி மீன்கள் இறந்து
கிடந்தன; மிச்சம் மீதியாக சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த
தண்ணீரில், சில மீன்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
வெயில், 'சுள்'ளென்று காய்ந்தது.

இதை பார்த்த சங்கராசாரியார், 'ம்... இன்னும் ஒரு சில நாட்களில்
இந்த தண்ணீரும் வற்றிப்போய் விடும். இதிலிருக்கும்
மீன்களுமல்லவா இறந்து விடும்... என்ன செய்யலாம்...' என்று
யோசித்தார்.

அதே சமயம், தங்கள் ஊருக்கு, சங்கராசாரியார்
வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் முன் கூடினர், ஊர் மக்கள்.

'சுவாமி... பல காலமாக, இங்கு மழையே இல்லை; நீங்களே
பார்த்திருப்பீர்கள்... என்னவாகுமோ என்று பயமாக இருக்கிறது...
மழை பெய்வதற்கான வழியை, நீங்கள் தான் காட்டியருள
வேண்டும்...' என்ற பிரார்த்தனையை, அவரிடம் வைத்தனர்.

'பகவானை திருப்திப்படுத்துங்கள்; அவர், மழையை கொடுப்பார்...'
என்றார்.

'பகவானை எப்படி திருப்திப்படுத்துவது... அதற்கான வழியையும்
நீங்கள் தான் சொல்லியருள வேண்டும்...' என்றனர், ஊர் மக்கள்.

சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் தத்தளித்த, மீன்களை
காட்டிய சங்கராசாரியார், 'இந்த மீன்கள் எல்லாம் இறக்கும்
நிலையில் உள்ளன. இவற்றின் மீது நீங்கள் இரக்கம் காட்டினால்,
தெய்வம் உங்கள் மீது இரக்கம் காட்டும்...' என்றார்.

ஊர் மக்கள் புரிந்தும், புரியாமலுமாகப் பார்த்தனர்.

சங்கராசாரியார் தொடர்ந்தார்... 'இந்த மீன்கள் இறவாதபடி,
தண்ணீரை எடுத்து வந்து, இந்த பள்ளத்தில் ஊற்றுங்கள்...'
என்றார்.

'தண்ணீருக்கு நாங்கள் எங்கு போவது...' என, பதில் வந்தது.

பதில் பேசவில்லை; எழுந்து நடந்தார்; சீடர்களும். ஊர் மக்களும்
பின் தொடர்ந்தனர்.

சற்று துாரம் போனதும், ஒரு கிணறு தென்பட்டது. அதன் அடியில்
ஓரளவு தண்ணீர் இருந்தது. கிணற்றில் இருந்து வாளி நிறைய
தண்ணீரை இறைத்து வந்து, மீன்கள் இருந்த பள்ளத்தில் ஊற்றினார்,
சங்கராசாரியார்.

இதைப் பார்த்த ஊர் மக்கள், தாங்களும் ஆளுக்கொரு வாளி
தண்ணீரை இறைத்து ஊற்றினர்.

அதேசமயம், ஆகாயத்தில் கருமேகங்கள் கூடின; இடியும், மின்னலும்
வெளிப்பட்டன. மழை பொழிய துவங்கியது.

'அடுத்தவர் மீது நாம், இரக்கம் காட்டினால், பகவான்,
நம் மீது அருள் காட்டுவார்...' என்றபடியே, சங்கராசாரியார் புறப்பட,
சீடர்கள் பின் தொடர்ந்தனர்.

இரக்கம் காட்டுவோம்; இல்லாமை போக்குவோம்!
-
-------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக