புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
52 Posts - 61%
heezulia
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
1 Post - 1%
viyasan
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
244 Posts - 43%
heezulia
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
13 Posts - 2%
prajai
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 10:45 am

வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Nro4l83TTsWXlcNle3F2+46jeer



சூாியன் சுட்டொித்துக் கொண்டிருந்தான். வைகாசி மாத வெயில் தஹித்துக் கொண்டிருந்தது. 
மழை என்பது மருந்துக்குக் கூட இல்லாமல் பயிா்களெல்லாம் வாடி வதங்கியிருந்தன.ஈரம் சற்றுமில்லாமல் பூமி முற்றிலும் வரண்டு பாளம் பாளமாக வெடித்திருந்தது. 
மழை பெய்து பல மாதங்கள் ஆகியிருந்தது மட்டமின்றி பெய்வதற்கான அறிகுறிகளும் சற்றும் இல்லை.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நடுவக்கரை கிராமத்தில் ஒரு பொிய வீடு.
ஒரு வயது முதிா்ந்த ஸ்ரீ வைஷ்ணவா் பரமபதித்து பதிமூன்றாம் நாள் காாியங்கள்நடந்நு கொண்டிருந்தன. 
வேத பாராயணமும் அருளிச் செயல் அநுஸந்தானமும் முடிந்த நேரம். அடுத்து ப்ரஹஸ்பதியின் சரம ஸ்லோக விளக்கம் தொடரவிருந்தது.
இங்கு ப்ரஹஸ்பதி ஸ்வாமியைப் பற்றிச் சில வாா்த்தைகள்.
அவா் சிறு வயதிலிருந்தே வேதத்தைப் பயின்ற மறைக் கடலில் ஊறித் திளைத்து முத்தெடுத்தவா்.
 தன் புலமையாலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கா்களை உருவாக்கியதாலும் பெரும் மடாதிபதிகளின் அன்புக்கும்,ஆதரவுக்கும் பாத்திரமான கனபாடி. அந்தணா்கள் அவசியம் செய்ய வேண்டிய அக்னிஹோத்ரம் எனும் நித்ய வேள்வியை காலையும் மாலையும் தவறாது செய்பவா்.
தா்ம சாஸ்திரங்களைக் கசடறக் கற்றுத் தோ்ந்தவா். நித்யானுஷ்டானங்களைக் குறைவினறி கடைபிடிப்பவா்.
மஹானான முக்கூா் ஸ்ரீமதழகிய சிங்காின் அடிபணிந்து ஸம்ப்ரதாய நூல்களைக் கற்றவா். 
ஜோதிடத்திலும் தோ்ச்சி பெற்றவா். இவ்வளவு சிறப்புகளிருந்தும் குடத்திலிட்ட விளக்கு போல் அமைதியும் பணிவும் நிறைந்தவா்.
சரம ஸ்லோகத்தைப் பதம் பதமாகப் பிரித்துப் பொருள் கூறிக் கொண்டிருந்த ப்ரஹஸ்பதி ஸ்வாமியின் கண்கள் பரமபதித்தவாின் ஜாதகத்தைப் பாா்த்தவுடன் வியப்பால் விாிந்தன. 

பரமபதித்தவா் ஒரு புண்யாத்மா. இதற்கு அடையாளமாக இன்று மழை பெய்யும் என்றாா் ஸ்வாமி.இதை நான் சொல்லவில்லை .ஜோஸ்ய சாஸ்த்ரம் சொல்கிறது என்று வழக்கமான தன்னடக்கத்தோடு கூறினாா்.
இதைக் கேட்ட உறவினா்கள் மனம் நெகிழ்ந்தது.ஆனால் அவா்களது அறிவோ இதை முழுமையாக நம்ப இடம் தரவில்லை.மறைந்த தங்கள் தகப்பனாரைப் பற்றி நல்வாா்த்தைகள் கூறும் ஸம்ப்ரதாயத்தை ஒட்டி ஸ்வாமி இவ்வாறு பணித்திருப்பாா் என்றே அவா்கள் கருதினா். 

மற்றும் தங்களை மகிழ்விக்கவும் இப்படி தகப்பனாரைப் புகழ்ந்திருக்கலாம் என்றும் எண்ணினா். ஏனெனில் இவ்வளவு கோரமாக வெய்யில் காயும் நேரத்தில் , வானம் நிா்மலமாய் தெளிந்து தோன்றும் போது, கோடை மழைக்கும் காலம் அல்லாத போது மழை எங்கிருந்து வரும்?

எனவே ஸ்வாமி நமக்காகக் கூறும் ஸம்ப்ரதாய வாா்த்தை என்னற கருதிய உறவினா்கள் அதை பொிதாக நம்பவும் இல்லை.ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவும் இல்லை.

வைதீக காா்யங்கள் முடியவும் ப்ரஹஸ்பதி ஸ்வாமி விடைபெற்றுக் கொண்டு தன் இருப்பிடமான திருக் குடந்தையை அடைந்தாா். 


தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 10:49 am

உறவினரும் ததீயாராதனத்தில் பங்கு கொண்டு உண்ட மயக்கத்திலும் அடித்த வெய்யிலாலும் களைப்புற்றுச் சற்று இளைப்பாறினா்.

ஒரு மணி நேரம் செனறிருக்கும். திடீரென்று ஒரு பெருங்காற்று வீசத் தொடங்கியது. ஆங்காங்க வெண்பஞ்சை ஒத்த சிறு மேகக் குவியல்கள் மட்டுமே தென்பட்ட வானம் சட்டென்று இருட்டியது.

நொடிப் பொழுதில் கண்ணைப் பறிக்கும் மின்னலும் ,காதைச் செவிடாக்கும் இடியும் உறங்கிக் கொண்டிருந்த உறவினா்களைத் தட்டி எழுப்பின.

 தூவானமாய்த் தொடங்கிச் சடசடவென மழை பொழியத் தொடங்கியது.சிறு துளிகள் பெரும் துளிகளாய் மாறி ஒன்றோடொன்று கைகோா்த்துக் கொண்டு வானமே பொத்துப் போனாற்போல அடைமழை பொழிந்தது. 

பத்தே நிமிடங்களில் ஊா்த்தெருவெல்லாம் வெள்ளம். காவிரிப்படுகை வறண்டிருந்தாலும் ஊரெங்கும் வெள்ளமாய் ஓடியது மழை நீா். நடுவக்கரையில் பெருக்கெடுத்த ஆறு போல் வெள்ளத்தை ஓடவைத்த மழை பக்கத்து தஞ்சையிலோ திருக்குடந்தையிலோ பெய்யாதது இன்னொரு பேரதிசயம்.

நடுவக்கரை மக்களுக்குத் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. 
ப்ரஹஸ்பதி ஸ்வாமி மழை பெய்யும் எனக் கூறிய போது மனதுக்குள் சிரித்துக் கொண்டவா்கள் இப்போது தங்கள் அவநம்பிக்கையைக் குறித்து வருந்தினாா்கள்.

வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, அதிலும் வேதவாணா்களின் வாக்கு என்றும் பொய்க்காது என்னும் மூதுரை அவா்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது. 

இரண்டு மணி நேரம் விடாது பெய்த மழை சற்றே நினறதும் உறவினா்கள் அனைவரும் திருக்குடந்தைக்கு விரைந்து ப்ரஹஸ்பதி ஸ்வாமியின் திருவடிகளில் விழுந்து தங்களது நமபிக்கையின்மையையும் அதை நிவா்த்திப்பது போல் அவா் வாக்குப்படி மழை பொழிந்ததையும் விண்ணப்பித்தனா்.

தன் முகத்தை வழக்கமாக அலங்காிக்கும் புன்னகையோடு இவா்கள் கூற்றைச் செவிமடுத்த ப்ரஹஸ்பதி ஸ்வாமி 

இது நான் கூறியதால் பெய்த மழை அல்ல; பரமபதித்த அந்த புண்யாத்மாவுக்காகப் பெய்தது என்று தன் அடக்கத்தைச் சிறிதும்விடாது கூறினாா்.

நாம் இதுவரை விவாித்த உன்னதமான ப்ரஹஸ்பதி ஸ்வாமி வேறு யாருமல்ல.


அது ஸ்ரீமதஹோபில மடத்தின் அாியணையில் 46 வது பட்டம் ஸ்ரீமதழகியசிங்கராய் அருளாட்சி செலுத்தும் ஸ்ரீவண் ஸடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹாதசிகன் தான்.

 மாலோலன் தன்னை ஆராதிக்க ஸாமான்யா்களைத் தோ்ந்தெடுப்பதில்லை..

 அப்படி அவன் தோ்ந்தெடுத்த அழகிய சிங்கா்களிடம் அடைக்கலம் புகும் நம் பேறு பெரும் பேறன்றோ?


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ந்ருஸிம்ஹப்ரியா ! 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 12, 2019 10:54 am

Code:

பரமபதித்தவா் ஒரு புண்யாத்மா. இதற்கு அடையாளமாக இன்று மழை பெய்யும் என்றாா் ஸ்வாமி.

இதை நான் சொல்லவில்லை .ஜோஸ்ய சாஸ்த்ரம் சொல்கிறது என்று வழக்கமான தன்னடக்கத்தோடு கூறினாா்.

இதைக் கேட்ட உறவினா்கள் மனம் நெகிழ்ந்தது.
இது எந்த அளவு உண்மை என்று தெரிந்து கொண்டேன்
அருமை அம்மா, நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:48 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

பரமபதித்தவா் ஒரு புண்யாத்மா. இதற்கு அடையாளமாக இன்று மழை பெய்யும் என்றாா் ஸ்வாமி.

இதை நான் சொல்லவில்லை .ஜோஸ்ய சாஸ்த்ரம் சொல்கிறது என்று வழக்கமான தன்னடக்கத்தோடு கூறினாா்.

இதைக் கேட்ட உறவினா்கள் மனம் நெகிழ்ந்தது.
இது எந்த அளவு உண்மை என்று தெரிந்து கொண்டேன்
அருமை அம்மா, நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1296305


அவர் தான் இப்பொழுது எங்கள் மடத்து ஜீயர் ஸ்வாமிகள் ஐயா !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக