புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5)
Page 1 of 1 •
![நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) E_1382689721](https://img.dinamalar.com/data/uploads/E_1382689721.jpeg)
-
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில், மூன்றாம் பிறை,
நீங்கள் கேட்டவை, ஊமைக்குயில், (மலையாளம்) மற்றும்
உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களில், நடிக்கும்
வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
பாலு நல்ல நண்பர். சினிமாவில் புது ட்ரெண்டை அறிமுகப்படுத்தியவர்.
ஒரு சமயம், பாலுவிடம் பேசும் போது, சிவாஜி பற்றிய, பேச்சு வந்தது.
அப்போது அவர், "நான் சிவாஜியின் ரசிகன், சிவாஜியின் பல படங்களை
மிகவும் ரசித்திருக்கிறேன், சிவாஜியை ஒரு படத்திலாவது இயக்க
வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு' என்று கூறினார்.
இதைக் கேட்ட எனக்கு, இன்ப அதிர்ச்சி. "சிவாஜியை சந்திக்க, ஏற்பாடு
செய் கிறேன்...' என்று கூறினேன்.
அப்போது, சிவாஜி யுடன் பல படங்களில், நடித்துக் கொண்டிருந்ததால்,
தினமும், அவரை சந்தித்து வந்தேன். கவுரவம் படத்தில் ஆரம்பித்து,
அன்புள்ள அப்பா வரை, 35 படங்களில், சிவாஜியுடன் நடித்திருக்கிறேன்.
சிவாஜியிடம், பாலு மகேந்திராவை, நான் சந்தித்ததை பற்றி சொன் னேன்.
"அவரை வரச் சொல்லுடா. தோட்டத்தில், லஞ்ச் சாப்பிட்டபடியே, பேசலாம்...'
என்றார்.
பாலு மகேந்திராவை, சிவாஜியின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றேன்.
"உங்க படங்களை பார்த் தேன். பிரமாதமா செய்றீங்க...' என்று பாராட்டி,
பாலு மகேந்திராவை, வரவேற்றார் சிவாஜி. பாலு, இதை
எதிர்பார்க்கவில்லை.
தன் படத்தின் கதையை பற்றி பேச வந்தவரை, சிவாஜி, "முதலில்
சாப்பிடலாம். பின், கதை டிஸ்கஷன்...' என்றார். சாப்பிட்ட பின், கதையை
கேட்டார். காணாமல் போன, தன் மகளை, தேடிக் கொண்டு போகும் தந்தை.
சந்தர்ப்பவசத்தால், விபசார விடுதியில், மகளை சந்திக்கிறார்.
இதற்கு பின், தந்தையின் மனப் போராட்டம் தான் இந்தக் கதை.
இக்கட்டத்தை, பாலு விவரித்த போது, நாங்கள், எங்கள் எதிரில்
உட்கார்ந்திருந்த சிவாஜியை, பார்க்கவில்லை. அவர் முகத்தில்,
பெண்ணின் அவல நிலையை நினைத்து, பரிதவிக்கும், அந்த தந்தையை
தான், பார்த்தோம்.
"மகள் ரோலுக்கு, ஸ்ரீதேவியை கேட்கலாம்' என்றார் பாலு.
படத்தில் உள்ள மற்றொரு முக்கிய பாத்திரத்தை, நான் செய்ய
வேண்டும் என்று, சிவாஜியே கூறினார்.
"சார்... இப்போது நீங்க இருக்கிற மாதிரியே இருந்தால் போதும்.
"மேக்-அப்' இல்லாமல், படத்தை எடுக்க விரும்புகிறேன்... ' என்றார்
பாலு. சிறிதும் யோசிக்காமல், "அப்படியே செய்யுங்க...' என்றார்
சிவாஜி. பாலு சொன்ன கதை, அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது.
இந்தப்படம், சிவாஜி - பாலு மகேந்திரா காம்பினேஷனில் வெளி
வந்திருந்தால், சரித்திரம் படைத்திருக்கும். யார் காரணம் என்று
தெரிய வில்லை. அந்த, "ப்ராஜெக்ட்' நின்று போனது.
சிவாஜி, சினிமாவில் ரொம்ப பிசியாக இருந்த போதும்,
அவர் வீட்டி லிருக்கும் போது, போன் மணி அடித்தால், அவரே தான்
போனை எடுப்பார். அவர், "ஹலோ' என்று சொன்னதுமே,
நமக்கு, "யார் பேசுவது' என்று தெரிந்து விடும்.
தமிழர்கள், கேட்டு கேட்டு, நன்கு பழக்கமான சிம்மக் குரலாயிற்றே.
நான் போன் செய்து, அவரே எடுத்து, பதில் சொல்லிய அனுபவம்,
எனக்கு, நிறைய தடவை நடந்திருக்கிறது.
சென்னையில், வீடியோ கேசட் பிளேயர் வந்த சமயம்.
சிவாஜியின் பழைய படங்களை, வீடியோ கேசட் மூலம், பார்த்து
ரசிப்பதோடு, வீடியோ கேசட்களை சேகரிப்பதிலும், எனக்கு ஈடுபாடு
உண்டு.
ஒரு மாலை பொழுதில், சிவாஜியிடமிருந்து போன் அழைப்பு வந்தது.
"நான் தான் பேசறேன்...'
"சொல்லுங்க சார்...'
"என்ன... நீ, நிறைய வீடியோ டேப்ஸ் எல்லாம் வச்சிருக்கியாமே...'
-
"ஆமாம்... எங்க சிவாஜிங்கிறவர் நடித்த, படங்களுடைய, வீடியோ
டேப்ஸ் வைச்சிருக்கேன்...'
"அப்படிங்களா... அந்த, உங்க சிவாஜிங்கிறவர் நடித்த, புதிய பறவை
வீடியோ டேப் கொடுடா. பார்க்கணும் போல இருக்கு... 'என்றார்.
உடனே, ஒரு மணி நேரத்திற்குள், அவர் கேட்ட, புதிய பறவை, வீடியோ
கேசட்டை அனுப்பி வைத்தேன்.
நான், தியேட்டருக்கு சென்று பார்த்த, முதல் சிவாஜி படம்,
பாவ மன்னிப்பு. சென்னை நகரின், முதல், "ஏசி' தியேட்டரான,
சாந்தி தியேட்டரில், அப்படம் ஒடிக் கொண்டிருந்தது. என் பாட்டி
அலமேலு அம்மாள், "சிவாஜி, முஸ்லிமாக நடித்திருக்கிறாராம்.
எப்படி செய்திருக்கார்ன்னு பார்க்கணும்டா...' என்று கூறி,
அழைத்துச் சென்றார். என் பாட்டி,
ரொம்ப ஆச்சாரமானவர். சினிமா அதிகம் பார்ப்பதில்லை.
அப்படிப்பட்டவரைக் கூட, தன் நடிப்பால் கவர்ந்திருந்தார் சிவாஜி.
படத்தில், சிவாஜி படும் கஷ்டங்களை பார்த்து, "என்னடா, இந்த
எம்.ஆர்.ராதா இப்படி, அக்கிரமம் செய்யறான்...' என்று,
அங்கலாய்த்துக் கொண்டார் என் பாட்டி.
படிக்காத மேதை படத்தில், ரங்கனாக, விசுவாசமுள்ள
வேலைக்காரனாகவே வாழ்ந்து காட்டிய சிவாஜி, பாவ மன்னிப்பு
படத்தில், முஸ்லிம் இளைஞராக மாறியிருந்தார்.
இப்படத்தில், சிவாஜி இரைந்து பேசாமல், ரொம்ப நளினமாக
நடித்திருப்பார். இந்தப் படத்தை, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்,
அவரது நடிப்பில், ஒரு புது பரிமாணம் தெரியும்.
நான் கெமிக்கல் இன்ஜினியரிங் பி.டெக்., படித்துக் கொண்டிருந்த
சமயம். என்னுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த,
வட மாநில நண்பன் ஒருவனை, இப்படத்திற்கு அழைத்து சென்றேன்.
படத்தில், முகத்தில் அமிலத்தை ஊற்றும் காட்சியில், அப்படியே,
துடிதுடித்து, தத்ரூபமாக நடித்திருப்பார் சிவாஜி.
அதைப் பார்க்கும் போது, யாரோ, நம் முகத்தில் அமிலத்தை ஊற்றி
விட்டது போன்ற உணர்வு, ஏற்படும். அத்தகைய, சிறப்பான நடிப்பை,
வெளிப்படுத்தியிப்பார்.
ஆனால், அந்த வடமாநில நண்பனோ, "அமிலம் முகத்தில் படும்
காட்சியில், அந்த நடிகர், சரியாக நடிக்கவில்லை. ரொம்ப ஓவர்
ஆக்டிங்...' என்று விமர்சித்து பேச ஆரம்பித்தான்.
என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "நாம இரண்டு பேரும்,
ரசாயன லேபுக்கு போகலாம். அங்கேயிருந்து, கொஞ்சம் ஆசிட் எடுத்து,
உன் முகத்திலே வீசுகிறேன். ஆசிட் பட்ட எரிச்சலை, ஓவர் ஆக்டிங்
செய்யாமல், நளினமாக செய்து காட்டு...' என்றேன்.
என் உணர்வை புரிந்து கொண்ட அந்த நண்பன், மன்னிப்பு கேட்டு
சென்றான்.
மீண்டும் சாந்தி தியேட்டருக்கு வருவோம்.
"என்கையிலே மாத்திரம் ஒரு கத்தி இருந்தால், எம்.ஆர்.ராதாவை
குத்தியிருப்பேன்...' என்றார் என் பாட்டி. அவ்வளவு வெறுப்பு அவர் மீது.
தான் ஏற்ற பாத்திரத்திற்கேற்ப, வில்லத்தனம் செய்து, ரசிகர்களின்
வெறுப்பை சம்பாதித்ததிலிருந்து, எம்.ஆர்.ராதா எவ்வளவு பெரிய நடிகர்,
என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்படத்தின் உண்மையான ஹீரோ எம்.ஆர்.ராதா தான் என்பதை,
படத்தை பார்த்த பின், உணர முடிந்தது. படம் முழுவதும் வருகிற
கதாபாத்திரம் எம்.ஆர்.ராதா தான். தன் திறமை மீது உள்ள
அசாத்தியமான நம்பிக்கையில், சிவாஜி, அவருக்கு, முக்கியமான
பாத்திரத்தை கொடுத்து, முக்கியத்துவம் குறைந்த பாத்திரத்தை,
ஏற்று நடித்திருக்கிறார்.
மொத்த குழுவும், படம் வெற்றி பெற, உழைக்க வேண்டும் என்பதே,
அவருடைய எண்ணம், குறிக்கோளாக இருந்திருக்கிறது.
* ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் திருப்பூர் குமரன், பகத்சிங்;
ராமன் எத்தனை ராமனடி படத்தில் சத்ரபதி சிவாஜி, ரத்த திலகம்
படத்தில் ராணுவ வீரன், கை கொடுத்த தெய்வம் படத்தில் பாரதியார்
(பாடல் காட்சியில் மட்டும்) சினிமா பைத்தியம் படத்தில்
வாஞ்சி நாதன், தச்சோளி அம்பு (மலையாளப்படம்) போன்று பல
படங்களில், தேச பக்தியை வெளிப்படுத்தும் பல ஓரங்க நாடகங்களில்
நடித்திருக்கிறார் சிவாஜி.
அப்போதைய இளைஞர் சமுதாயத்திற்கு, நம் தேச பக்தி வீரர்களை
அதிகமாக அறிமுகப்படுத்தி வைத்தது, சிவாஜியாகத் தான் இருக்க
முடியும்.
-
--------------------------------------------------
***
— தொடரும்.
எஸ். ரஜத்-
நன்றி- வாரமலர் 27-10-2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|