புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி
மண்டல புருடர் வரலாறு இவர் தொண்டை நாட்டின்கண் உள்ள பெருமண்டூர் எனப்படும் வீரபுரத்தில் பிறந்தவர். வீங்குநீர்ப் பழனஞ் சூழ்ந்த வீரை மண்டலவன் என இவரே கூறியது காண்க. வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவர் சமயம் ஆருகதம், அஃது இந்நூல் முகத்து, சொல்வகை யெழுத்தெண்ணெல்லாந் தொல்லைநா ளெல்லையாக, நால்வகையாக்கும் பிண்டிநான்முகன் - எனக் கூறியதனாலும் விளங்கும். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தவர். பல வடசொற்களுள் தமிழ் கூறியுள்ளார். இப்போது அச்சாகியுள்ள நிகண்டுகள் பலவற்றுள்ளும் இதுவே விருத்தயாப்பில் இருத்தலின் யாவரும் படித்தற்கு எளியதாக உள்ளது. |
இருமை | இப்பிறப்பு, வருபிறப்பு (இம்மை, மறுமை) |
இருவினை | நல்வினை, தீவினை |
இருவகைத் தோற்றம் | சரம், அசரம் (அசைதல், அசையாமை)சரம் - இயங்கியற்பொருளென்றும், அசரம் - நிலையியற் பொருளென்றும் தமிழில் வரும் |
இருசுடர் | சந்திரன், சூரியன் (இரண்டொளி) |
இருமரபு | தாய்மரபு, தந்தை மரபு |
இருவகைக் கந்தம் | நற்கந்தம், துர்க்கந்தம் |
இருவகையறம் | இல்லறம், துறவறம் |
இருவகைப்பொருள் | கல்விப் பொருள், செல்வப்பொருள் - பொருள் பொய்ப் பொருள் முதலாகப் பலவகைப்படினும், பெரும்பான்மை கருதி இரண்டென்றார். |
இருவகைக்கூத்து | தேசிகம், மார்க்கம் - தேசிகம் என்பது இயற்சொல் முதலிய நான்கு சொற்கூறாய சொற்பிரயோகம் என்பர் அடியார்க்கு நல்லார். மார்க்கம் என்பது வடுகு |
முப்பழம் | வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் |
மூவகைப்பாவபுண்ணிய வழக்கம் | செய்தல், செய்வித்தல், உடன்படல் |
மும்மை | உம்மை, இம்மை, மறுமை (சென்ற பிறப்பு, இப்பிறப்பு, வருபிறப்பு) |
முப்பொறி | வாக்கு, காயம், மனம் |
முக்காலம் | இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் |
முத்தொழில் | படைத்தல், காத்தல், அழித்தல் |
மூவிடம் | தன்மை, முன்னிலை, படர்க்கை (முறையே யான், நீ, அவன்) முன்னிலை முன்நிற்றலையுடையவன், படர்க்கை பேசும் விஷயம் செல்லுதலையுடைய இடம், படர்தல் - செல்லல் |
மூவுலகம் | பூமி, அந்தரம், சுவர்க்கம் |
முக்குற்றம் | காமம், வெகுளி, மயக்கம் காமம் - ஆசை, அஃதாவது பொருண்மேற் செல்லும் பற்றுள்ளம். வெகுளி கோபம், ஆசைப்பட்டது கிடைக்காதபோது உண்டாவது, மயக்கம் - கோபத்தின் காரியமாகவுள்ளது. வெகுளி - வெகுள் - பகுதி, இ - விகுதி ( இம்மூன்று சொற்களுள் வெகுளி ஒன்றே தமிழ்ச்சொல் ) |
முச்சுடர் | சோமன், சூரியன், அக்கினி |
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மூவகை மொழி | பழித்தல், புகழ்தல், மெய்கூறல் |
மூவகை வேதத்தீ | காருகபத்தியம், தக்ஷிணாக்கினி, ஆகவநீயம் - காருகபத்தியம் இல்லறத்தானுக்கு உரிய யாகாக்கினி, தக்ஷிணாக்கினி முன்கூறிய காருகபத்தியத்துக்கு இடப்புறத்திலுள்ளது, ஆகவநீயம் யாகத்துக்கு உரியது |
மூவகையுயிர்த்தீ | உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி. உதராக்கினி உதரம் - வயிறு, ஜாடராக்கினி. |
முக்குணம் | சாத்துவிகம், இராசதம், தாமதம், (ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அருளுடைமை, ஐம்புலனடக்கல், இவை சாத்துவிகச் செயல்கள்) |
இராசதச் செயல் | தானம், தவம், மெய்ம்மை, தருமம்பேணல், ஞானம், கல்வி, கேள்வி |
தாமதச்செயல் | பேருண்டி, ஒடுங்கல், சோம்பு, மூரி, காமம், நீதி, கேடு, நித்திரை, மறதி, தணியாக்கோபம், வஞ்சகம், மூரி - அருள் - தொடர்பில்லாதார் இடத்தும் தோன்றும் உள்ளவுருக்கம் |
மூவகைத் தானம் | உத்தமதானம், மத்திமதானம், அதமதானம் |
உத்தமதானம் | தருமவழியாற் சம்பாதித்த பொருளை மனம் இந்திரியவழி செல்லாது தடுத்து நோற்குந் தவமுடையாரிருக்குமிடம் சென்று பெற்றுக் கொள்க எனக் குறையிரந்து பணிந்து கொடுத்தல் |
மத்திமதானம் | அங்கக்குறைவுடையோர்க்கும், பெண்களுக்கும், செவிடர்க்கும், வறியவர்களுக்கும் (பிரதிபலன் கருதாது) கொடுத்தல் |
அதமதானம் | அன்பு, புகழ், கண்ணோட்டம், அச்சம், கைம்மாறு, பிறிதுகாரணம் பலன் கருதிக் கொடுத்தல், கண்ணோட்டம் - தாக்ஷண்ணியம், கண் + ஓட்டம் = கண்ணிணது ஓட்டம், கைம்மாறு - கையினின்று மாறுதலையுடையது, பிரதியுபகாரம் |
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
திரிகடுகம் | சுக்கு, திப்பிலி, மிளகு |
திரிபலை | கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் |
திரிபுரம் | பொன்மதில், வெள்ளிமதில், இருப்புமதில் |
சூரியனுக்குரிய மூவகை வீதி | மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி முறையே ( உத்தராயநம், பூர்வாயநம், தக்ஷணாயநம் என்பார் வட நூலார்) சூரியன் வைகாசி ஆனி ஆடி ஆவணி மாதங்களில் மேடத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான், சித்திரை புரட்டாசி ஐப்பசி பங்குனிகளில் ரிஷபத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான். கார்த்திகை மார்கழி தைகளில் மிதுனத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான். ஆதலால் அந்த மாதங்கள் மேட, இடப, மிதுன வீதிகளெனப்படும் |
நால்வகை நிலம் | முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம், ( முல்லை காடுங்காடு சேர்ந்த இடமும், உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் அஃதாவது நிமித்தமும் அதன் கற்பு. குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும், உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும், நெய்தல் - கடலுங் கடல்சார்ந்த இடமும், உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும், மருதம் - வயலும் வயல்சார்ந்த இடமும், உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும்) |
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நாற்கதி | தேவ, மனுட, விலங்கு, நரக பிறப்புகள் |
நாலவகையங்கம் | கஜம், ரதம், துரகம், பதாதிகள் ( கஜம் -யானைப்படை, ரதம் - தேர்ப்படை, துரகம் - குதிரைப்படை, பதாதி - காலாட்படை) |
நால்வகையிழிசொல் | குறளை, பொய், கடுஞ்சொல், பயனில்சொல் |
நால்வகைவேதம் | இருக்கு, யசுர், சாமம், அதர்வம் |
நால்வகைப் பொருள் | அறம், பொருள், இன்பம், வீடு. அறம் - திருக்குறள் முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும். பொருள் - அறநெறியால் பொருளீட்டுதல், இன்பம் - அறத்தின் வழி தன் மனைவியோடு அனுபவித்தல், வீடு - மோக்ஷம் - இம்மூன்றனையும் அறவே விடுதல். இதனைக் குறிக்கும் வெண்பா, ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொருளெஞ்ஞான்றுங் காதலிருவர் கருத்தொருமித் தாதரவு பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு (ஒளவையார்). |
நால்வகைக் கேள்வி | மேற்படி நான்கினையு முணர்த்தும் புருஷார்த்த நூல்களைக் கேட்டல் |
நால்வகையரண் | காடு, மலை, நீர், மதில் |
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஆடவர்க்குரிய நால்வகைக் குணம் | அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. நிறை - காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம். நிறை பகுதி, ஓர்ப்பு - ஆராய்தல், கடைப்பிடி துணிந்த ஒருண்மையினை விடாது பற்றுதல் |
பெண்களுக்குரிய நால்வகைக் குணம் | நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு |
நால்வகைப் புண்ணியத் தோற்றம் | தவம், ஒழுக்கம், கொடை, கல்வி இவற்றை உடையராய்ப்பிறத்தலே புண்ணியர். மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, பயிர்ப்பு - அருவருப்பு, புண்ணிம் - பரிசுத்தம் |
நால்வகைப் பொன் | சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம். சாம்பூந்தப் பொன் எல்லாவற்றிலுஞ் சிறந்தது. ஆசிரியர் நக்கீரனார் - நாவலொடு பெயரிய பொலம்புனைய விரிழை - என்பர். |
நால்வகைப்பூ | கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, அல்லது நிலப்பூ |
நால்வகை உணவு | உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன |
நால்வகையூறுபாடு | எறிதல், குத்தல், வெட்டல், எய்தல் |
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நால்வகையுபாயம் | சாமம், பேதம், தானம், தண்டம் ( சாமம் - சமாதானம், பேதம் - பிரித்துக் கோடல், தானம் - பொருள்தரல், தண்டம் - போரிடுதல் ) |
நால்வகையுயிர்த்தோற்றம் | கருப்பையிற் தோன்றுவது, முட்டையிற் றோன்றுவது, வித்து வேர் முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவது, வேர்வையிற் தோன்றுவது |
நால்வகைப்புலவர் | கவி, கமகன், வாதி, வாக்கி கவியாவான் - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் யாவரும் வியக்கும்படி பாடுவோன். கமகனாவான் - அரும்பொருட்களைச் செம்பொருணடையினவாகக் காட்டி விவகரிப்போன் வாதியாவான் - ஏதுவும் மேற்கோளும் எடுத்துக்காட்டி வாதித்துப் பிறன்கொள்கையை மறுப்பவன் வாக்கியவான் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பொருளையும் யாரும் விரும்பிக் கேட்குமாறு குற்றமறக் கூறுவோன். |
ஆசுகவி | சபையிலே ஒருவனாற் கொடுக்கப்பட்ட பொருள், பாட்டு, அடி முதலியன அமையும்படி விரைந்து பாடவல்லவன் |
மதுரகவி | பொருட்சிறப்பும் சொற்சிறப்பும் தொடையும் தொடைவகைகளும் நெருங்கி உருவக முதலிய அலங்காரங்களும் ஓசையுந் தோன்றும்படி பாடவல்லோன். |
சித்திரகவி | மாலைமாற்று, சுழிகுளம், ஏகபாதம், சக்கரவகை, ஏழுகூற்றிருக்கை, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, ஒற்றெழுத்தில்லாப் பாட்டு, ஒரு பொருட்பாட்டு. சித்திரகவி முற்காலத்தில் மந்திரோச்சாரணநிமித்தம் சக்கரங்களில் எழுத்துகளை அமைத்துப் பாடப்பெற்று வந்தது. பிற்காலத்தில் யாவரும் எதனையுஞ் சித்திரமாகப் பாடத் தொடங்கினர். அது பொருந்தாது எனத் தொல்காப்பிய வுரையில் நச்சினார்க்கினரியர் கண்டித்தனர். சித்திரப்பா, விசித்திரப்பா, வினாவுத்தரம், ஓரெழுத்துப்பாட்டு, ஓரினப்பாட்டு, காதைகரப்பு, கரந்துறைபாட்டு, கோமூத்திரி, கூட சதுர்த்தம், சருப்பதோபத்திரம் என்பவைகளும், எழுத்தும் எழுத்தின் வர்க்கமும் உதாரணமும் நோக்கிப்பாடும்படி வடநூலுள்ளே வைத்த மிறைக்கவிகளும், பிறவும் பாடவல்லோன் சித்திரகவியாம். |
வித்தாரகவி | மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மடலூர்தல், மறம், கலிவெண்பா, பாசண்டத்துறை, இயல், இசை, சாடகம் என்பனவற்றை விரித்துப் பாடவல்லோன் |
வில்வீரர் நிற்கும் நால்வகை நிலை | பைசாசம், ஆவீடம், மண்டலம், பிரத்தியாலீடம் - பைசாசமாவது - ஒரு காலை ஊன்றி ஒருகாலை முடக்கி நிற்றல், ஆலீடமாவது - வலக்காலை வளைத்து இடக்காலை முன்வைத்து நிற்றல், மண்டலமாவது - இருகாலையும் மண்டலித்து நிற்றல், பிரத்தியாலீடமாவது - வலக்காலை முன்வைத்து இடக்காலை மண்டலித்து நிற்றல் |
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மிகவும் அருமையானதோர் தொகுப்பு, நன்றி தமிழன்!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இது இன்னும் உள்ளது நேரயின்மையாள் தொகுக்கவில்லை..! உடன் தொடரும்..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு தமிழன் அவர்களுக்கு
வணக்கம்
நல்லதொரு திரட்டு. உளமார்ந்த பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நல்லதொரு திரட்டு. உளமார்ந்த பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஐவகையகிற்கூட்டு | சந்தனம், கருப்பூரம், எரிகாசு, (காசுக்கட்டி) தேன், ஏலம் |
அரசனைம்பெருங்குழு | மந்திரி, புரோகிதன், தூதன், ஒற்றன், (மாறுவேடங்கொண்டாராய்வோன்) சேனாபதி |
அவனைம்பொருஞ்சுற்றம் | படைத்தொழிலாளர், நிமித்தம்பார்ப்பவர், ஆயுள்வேதியர், நட்பாளர், அந்தணர், ஆயுள்வேதியர்- வைத்தியர், அந்தணர்-அழகிய தட்பத்தையுடையவர், அஃதாவது துறவிகள் இவ்வாறன்றி அந்தத்தை அணவுவோர் அஃதாவது வேதாந்தத்தை நோக்குவார் என்று கூறினர் நச்சினார்க்கினியர் |
ஐவகைக் குரவர் | அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன் |
ஐம்பால் | ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் |
பஞ்சாங்கம் | திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் |
பஞ்சபாதகம் | கொலை, களவு, பொய், கள்ளுண்ணல், குருநிந்தை |
பஞ்சசயனம் | மயிற்றூவி, இலவின் பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, அன்னத்தூவி, |
கூந்தலினைம்பால் | முடி, கொண்டை, குழல், பனிச்சை, சுருள் |
ஐவகைத்துரக கதி | மல்லகதி, மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி (மயூரம்-மயில்) |
ஐவகையுணவு | கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், சுவைத்தல் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|