புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றிய தகவல்


   
   

Page 1 of 2 1, 2  Next

துளசேந்திரன்
துளசேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/04/2019

Postதுளசேந்திரன் Mon Apr 08, 2019 9:02 pm

பெயர்: துளசேந்திரன்
சொந்த ஊர்: சமயபுரம்,  திருச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: பெயர் அர்த்தம் மூலம்
பொழுதுபோக்கு: தொலைக்காட்சி செய்தி
தொழில்: விவசாயம்
மேலும் என்னைப் பற்றி: நான் ஒரு விவசாயி

துளசேந்திரன்
துளசேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/04/2019

Postதுளசேந்திரன் Mon Apr 08, 2019 9:03 pm

துளசேந்திரன் பெயர் அர்த்தம் கூறுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 08, 2019 10:25 pm

வாருங்கள் துளசேந்திரன், அன்பு வரவேற்புகள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 08, 2019 10:43 pm

துளசேந்திரன் wrote:துளசேந்திரன் பெயர் அர்த்தம் கூறுங்கள்
இது அறிவினாவா அறியா வினாவா??????புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
துளசேந்திரன்
துளசேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/04/2019

Postதுளசேந்திரன் Tue Apr 09, 2019 10:05 am

அறியா வினாவே.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 09, 2019 10:39 am

ஈகரைக்கு வரவேற்கிறேன் விவசாயி துளசேந்திரன் அவர்களே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2019 12:16 pm

:நல்வரவு:

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 09, 2019 12:18 pm

ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 13, 2019 2:16 pm

முதலில் விவசாயத்தை ஏற்றுக் கொண்டதற்கு பாராட்டும் வாழ்த்தும்.
உங்கள் பெயருக்கு இரண்டு விளக்கம் உண்டு.ஒன்று மதம் சார்ந்தது.மற்றது வரலாறு சார்ந்தது.

இந்துமதக் கதைகள் எல்லாம் புனைகதைகளே.அதில் சொல்லப்படும் நீதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். (சுவாமி விவேகானந்தர்)

உங்கள் பெயரைப் பொறுத்தளவில்……………..
துளசி+இந்திரன் = துளசேந்திரன் ஆகிறது.

பத்ம புராணம் (பாத்மம்), என்ற நூலில் ஒரு கதை வருகிறது. படித்துப் பார்க்கலாம். அதில் உள்ள சாராம்சம், துளசி விஷ்னுவிற்கு உரியதாக சொல்லப்படுகிறது.
தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு  தேவகுருவான பிரகஸ்பதி துளசியின் (திருத்துழாய்) மகாத்மியத்தை எடுத்துரைக்கிறார்.அதைத் தொடர்ந்து இந்திரன் துளசியை வணங்கி வருகிறான். ஒரு பக்தை விஷ்னுவையும் இந்திரனையும் ஒன்றாக வணங்கி வருகிறாள். இதையொட்டி துளசேந்திரன் என வருகிறது.
கதையை முற்றாக படித்துப் பாருங்கள் புரியும்.
(துளசி திருமாலை வணங்கும் பக்தை.அவளின் இன்னொரு வடிவம் துளசி செடி என்கிறார்கள்.)
இது புனைகதை.

இன்னொரு புறம் தமிழர் வரலாற்று விளக்கம்………….

துளசி என்றால் ஒப்பற்ற என பொருள்.
தமிழர்கள் துளசியை மருத்துவக்குணம் கொண்டதாக மட்டுமே பார்க்கிறார்கள்.துளசி வழிபாடு வட இந்தியாவில் இருந்து வந்தது.
இந்திரன் என்றால் வேந்தன் எனப் பொருள்.மருத நிலத்தை ஆழும் வேந்தனை இந்திரன் என்கிறார்கள். அன்றைய காலத்தில் அரசனை கடவுளாகப் பார்த்தார்கள்.

“வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்”

அதனால் (மருதம்-வயலும் வயல் சார்ந்த நிலமும்) மருத நிலத்தில் வாழ்ந்த அரசர்களால் இந்திர விழா கொண்டாடப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திரவிழா 28 நாட்கள் நடைபெற்றது. இது சோழ மன்னனுடைய அரசாங்கத் திருவிழாவாகவும் சோழ நாட்டின் தேசியத் திருவிழாவாகவும் இருந்தது. இந்த விழா இன்றும் நேபாளத்தில் இதே பெயரிலும் ,மற்றும் தென்கிழக்கு நாடுகளில் நீர்ப் பெருக்கு விழா (Water Festival)  எனவும் கொண்டாடப்படுகிறது.

துளசேந்திரன் = ஒப்பற்ற மன்னன் (சகல வல்லமை கொண்ட வேந்தன்)
ஒரு விவசாயிக்குப் பொருத்தமான பெயர் தான்.

(விக்கிவண்ட்+தமிழர் வரலாறு)

சக்தி சோலில் இருந்து.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 15, 2019 10:37 am

துளசேந்திரன் wrote:அறியா வினாவே.
சக்தி அருமையாக விளக்கி விட்டார் பாருங்கள்  ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக