புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
6 Posts - 18%
i6appar
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
3 Posts - 9%
Jenila
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
88 Posts - 35%
i6appar
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
2 Posts - 1%
prajai
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 04, 2019 9:11 am


தர்மபுரி,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் அரூர் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன. தேர்தல் நாள் நெருங்கி வருவதால் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

அரசு பஸ்சில் சோதனை

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே நரிப்பள்ளியை அடுத்த பையர்நாயக்கன்பட்டி கூட்ரோட்டில் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி செயற்பொறியாளர் சண்முகம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசாரை கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, அந்த பஸ்சில் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது.

கட்டுக்கட்டாக பணம்

அந்த பைகளை அதிகாரிகள் எடுத்து திறந்து பார்த்தபோது, அவற்றில் பேப்பர்களில் சுற்றப்பட்டு 200 ரூபாய், 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. பஸ்சில் இருந்தவர்களிடம், அந்த பணம் யாருடையது? என்று அதிகாரிகள் கேட்டபோது, தங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டனர்.

அனாதையாக கிடந்த பணத்துக்கு யாரும் உரிமை கோராததால் பறக்கும் படை அதிகாரிகள், பைகளில் இருந்து பணத்தை கைப்பற்றி, அங்கிருந்து எடுத்துச் சென்று அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.3½ கோடி

பைகளில் இருந்த பணம் முழுவதையும் அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது, மொத்தம் ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 இருந்தது. அந்த பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோடியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அந்த பஸ்சில் பயணம் செய்த செல்வராஜ் என்ற பயணியை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர், அந்த பணத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறியதை அடுத்து, அவரை விடுவித்தனர்.

பணம் இருந்த ஒரு பையில் பாரத ஸ்டேட் வங்கி கணக்கு புத்தகம் (பாஸ் புக்) ரமேஷ் என்ற பெயரில் இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா?

கார் போன்ற பிற வாகனங்களில் கொண்டு சென்றால் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், அரசியல் கட்சியினர் யாராவது அரசு பஸ்சில் பணத்தை கொண்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அரசு பஸ்சில் சுமார் ரூ.3½ கோடி சிக்கிய சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 06, 2019 12:29 pm

மண்டையில் அடி மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக