புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
2 Posts - 1%
prajai
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
435 Posts - 47%
heezulia
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
30 Posts - 3%
prajai
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 02, 2019 3:04 pm

உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Iyz2DqLQe2aD1QkDxkV8+p52
-



‘‘நீங்கள் வாழ்வதற்குப் புறப்படுங்கள், நான் விடை
பெறுகிறேன்!’’ என நீதிபதிகளைப் பார்த்துப் புன்னகைத்து
விட்டு, கை கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குடன் சிறைக்
கூடத்துக்குள் நடந்தார் சாக்ரடீஸ்
-
சிறைப் பணியாளர்கள், சீடர்கள், மனைவி, மக்கள் அனைவரும்
சுற்றி நின்று விம்மி அழுத சூழலிலும், மகிழ்ச்சி குறையாமல்
தனக்கான நஞ்சுக் கோப்பையை வாங்கிக்கொண்டார்.

‘‘நஞ்சினை இப்போதே பருக வேண்டியதில்லை. சற்று நேரம்
கழித்தும் பருகலாம்’’ என சிறைக் காவலர் அன்புடன் சொல்ல, ‘‘
காலம் தாழ்த்துவதால், உங்கள் அனைவருக்கும் இல்லம் திரும்பத்
தாமதமாகலாம். அதனால் இப்போதே குடிக்கிறேன்’’ என்றபடி,
ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.

‘‘உங்கள் இறுதிச் சடங்கு எப்படி அமைய வேண்டும்?’’ என
ஒரு நண்பர் கேட்க, ‘‘மரணத்துக்குப் பின் என்னை உங்களால்
பிடிக்க முடியாது. என் உடலை என்ன செய்தாலும், அதனால்
எந்தப் பயனும் இல்லை’’ என்று சின்ன சிரிப்புடன் திரும்பிய
சாக்ரடீஸ், மரணத்தை வரவேற்கக் குறுக்கும் நெடுக்குமாய்
வேகவேகமாக நடக்கத் துவங்கினார்.

விஷம் அவரது உடம்பில் கிறுகிறுவென்று பரவி, கால்கள்
குளிரெடுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அடுத்த அடி எடுத்து
வைக்க முடியாமல் அப்படியே மெள்ளச் சரிந்து குப்புறப்
படுத்துக்கொண்டார்.
சில விநாடிகளில், விடைபெற்றார் சாக்ரடீஸ்!
-
கி.மு 469-ல்... கிரேக்க நாட்டில் ஒரு ஏழைச் சிற்பியின்
மகனாகப் பிறந்தவர் சாக்ரடீஸ். ராணுவத்தில் பணியாற்றப்
போனவர், சில காலத்துக்குள்ளேயே வெளியேறி, தந்தையின்
சிற்பத் தொழிலுக்கே திரும்பி வந்தார்.

சதா சிந்தனையிலேயே காலம் கழித்த சாக்ரடீஸை முதலில்
அறிந்துகொண்டது அவர் தந்தைதான். ‘‘நீ யார், எதற்காக
வந்திருக்கிறாய், என்ன செய்யப்போகிறாய் என்பதை முதலில்
தெளிவாக அறிந்து கொள். பின், அதன்படி நட!’’ என்றார் அப்பா.

தன் நாற்பதாவது வயதுக்குப் பின்னரே, தன் எண்ணங்களை
எல்லோ ரிடமும் தைரியமாக, வெளிப்படையாகப் பேசத்
தொடங்கினார் சாக்ரடீஸ்.

அந்தக் காலத்தில் மதம், அரசு இரண்டையும் அப்படியே ஏற்றுக்
கொள்வதே கிரேக்கர்களின் மரபு. சாக்ரடீஸ் அதை முதலில்
உடைக்க விரும்பினார். விவாதங்கள், தத்துவங்களை அள்ளித்
தெளிப்பார்.

கடவுளை அவர் மறுக்கவில்லை என்றாலும், கடவுள் பெயரால்
நடைபெறும் மூடத்தனங் களை எதிர்த்தார். ஆட்சியாளர்களின்
அநியாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

உருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள்,
குட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்...
இதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக
இளைஞர்கள் திரண்டு வந்தார்கள்.

கிரேக்கக் கடவுளை நிந்தித்து புதிய மதத்தைப் பரப்பி,
இளைஞர்களை கெடுக்கப் பார்க்கிறார் என்ற குற்றச் சாட்டுதான்
எழுபதாவது வயதில் இவர் மீது சுமத்தப்பட்டது. மன்னிப்புக்
கேட்டால் உயிர் பிழைக்கலாம் என நீதிபதிகள் சொன்னபோதும்,
‘‘உயிரை விட என் கருத்துக்கள் உயர்ந்தவை’’ என்று மரணத்தைத்
தழுவினார்.


சாக்ரடீஸின் மந்திரம் என்ன தெரியுமா...
‘‘நண்பர்களே! நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான்... உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
அதுதான் உண்மையான அறிவு. உன்னையே நீ அறிவாய்!
அதன் பிறகே, உன்னைச் சுற்றி நடப்பதை அறிய முடியும்;
ஆராய முடியும்; வாழ்வை வெல்ல முடியும்!’’

-
விகடன்



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 02, 2019 3:38 pm

உருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள், குட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்... இதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக இளைஞர்கள் திரண்டு வந்தார்கள். wrote:

வெற்றி பெற வெளித்தோற்றம் அவசியமல்ல என்பதை தெளிவாக உணர்த்தியவர் இவர்!

ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக